சென்னை, ஜூலை 13 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் –மேற்கொண்டுள்ள அய்ந்து குழுவினருக்கும் தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
Saturday, July 13, 2024
இதுதான் பிஜேபி அரசின் சாதனை பணவீக்க விகிதம் 5.08 சதவீதம் உயர்வு
புதுடில்லி, ஜூலை 13- கடந்த மே மாதம் நுகர்வோர் விலைகுறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பண வீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், ஜூன் மாதம், பணவீக்க விகிதம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்க உயர் வுக...
சந்திக்க வருவோர் ஆதார் அட்டையுடன் வரவேண்டுமாம் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகார போதை
சிம்லா, ஜூலை 13- பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில், கங்கனா ரணாவத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இமாச்சலப் பிரதேசம் நாடு முழுக்க இருந்து அதிகப்படி...
கோவையில் வழக்குரைஞர்கள் அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார் ஆகியோரின் ‘ழகரம்’ சட்ட மய்ய அலுவலகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தமிழர் தலைவரை வரவேற்று வழக்குரைஞர்கள் பயனாடை அணிவித்தனர். வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார...
மன்னார்குடி கழக மாவட்ட தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் மாநில அளவில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலத்திற்கு 14.7.2024 ஞாயிறு காலை 9 மணிக்கு பரப்புரை...
‘நீட்’ விவகாரம் முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது
புதுடில்லி, ஜூலை 13- இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ள விவகாரத்தில் சி.பி.அய். விசாரணையை தொடங்கியுள்ளது. பீகாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்