சென்னை, ஜன. 1- வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ் நாட்டில் 4 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. அதே நேரத்தில் 20 மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாக மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், இதுவரை வானிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இர...
Monday, January 1, 2024
வெள்ள நிவாரணம் ஒளிப்படம் எடுக்கும் பணி தொடக்கம்
சென்னை, ஜன. 1- வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுக ளுக்கு முன்பு, விண்ணப்பதாரரை நிறுத்தி ஒளிப்படம் எடுக்கும் பணியில் வருவாய் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிச.3, 4ஆ-ம் தேதிகளில் வட தமிழ்நாட்டை தாக்கிய மிக்ஜாம் ...
சிதம்பரம் கோயில் கனகசபை மேடை விவகாரம்: தீட்சிதர்கள் அட்டகாசம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை, ஜன.1- சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த விவகாரத்தில், கோயில் தீட்சிதர்களுக்கு எதிராக நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை, திருவல்லிக்கேணி, ...
அரசியலுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் ராமன் கோயில் விழா குறித்து சீதாராம் யெச்சூரி கருத்து
புதுடில்லி, ஜன.1 அரசியல் நோக் கங்களுக்காக மக்களின் மத உணர் வுகளைத் தவறாகப் பயன்படுத்து கிறார்கள் என்று ராமன் கோயில் விழா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச...
அமித்ஷா வீட்டு வழியில் மசூதியா? இடிக்க உத்தரவு
புதுடில்லி,ஜன.1- ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு செல்லும் வழியில் அமைந்து இருக்கும் முகலாயர் கால மசூதியை இடிக்க புதுடில்லி நகராட்சி கவுன்சில் தாக்கீது அனுப்பி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டில்லியில் மத்திய உள்துறை அம...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்