அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழ்ந்து வரும் வசந்தி - குமார் ஆழ்வார் ஆகியோரின் முப்ப தாம் ஆண்டு திருமண நாளை (31.8.2020) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கி அவர்களை வாழ்த்தி மகிழ் வோர் நெல்லை மாவட்ட திராவிடர் கழ ...
Wednesday, September 2, 2020
ஒத்த ரூபாய் தீர்ப்பும் பூஷனின் உச்ச நீதிமன்ற வாக்குமூலமும்!
தி.லஜபதி ராய்வழக்குரைஞர் பூஷனின் கருத்தாழமிக்க வாக்கு மூலம் காலத்தால் அழியாதது. 02.08.2020 அன்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 175 பத்திகளையும் 134 பக்கங் களையும் கொண்ட உறுதிமொழித்தாள் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் அ...
அனிதாவை நினைப்போம்!
அரியலூர் அனிதா மறைந்து மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன (1.9.2017). ஆனால் அவரின் தற்கொலை மரணம் விட்டுச் சென்ற இரணம் மட்டும் இன்னும் ஆறவேயில்லை.'நீட்' என்ற கொடுவாளை ஈன்றெடுத்த கயமைக்கு என்றைக்கு மரணம் ஏற்படுகிறதோ அன்றுதான் அந்த இரணம் ஆறும்.மனம் என்ற ஒன்று...
பழைமையைப் பரிசோதனை செய்க
பழைய அபிப்பிராயங்கள் எல்லாம், அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும்; பரிசோதிக்கச் சற்றும் பயப்படக் கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலைமையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின் வாங்குகின்றவன் யாராயிருந்தாலும் கோழ...
‘‘ஊசி மிளகாய்'' : தேவை! 100 பெரியார்கள் தேவை!!
‘‘ராகு, கேது'' நம்பிக்கையாளர்களே, பகுத்தறிவை அடகு வைக்கலாமா?ராகு-கேது உருவான வரலாறுதேவர்கள் அமுதம் பெற பாற்கடலை கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப் பெற்றது. பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்