1925 ஆம் ஆண்டில் சுயமரியாதைச் சங்கத்தினை நிறுவிய பின்னர், தந்தை பெரியார் முதன்முதலாகச் சென்றது இன்றைய மலேசியா, சிங்கப்பூர் (அன்றைய மலாயா - Federated Malay States - FMS) ஆகிய நாடுகளாகும்.1928-29 ஆம் ஆண்டில் முதல்முறையும், 1954-55 ஆம் ஆண்டில் இரண்ட...
Monday, January 27, 2020
புதுவகை மனுதர்மம் புகுந்திடும் அபாயம்>
மயிலாடுதுறை, ஜன.27 மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்பது அன்றைய நிலை; ‘நீட்'டில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் என்பது இன்றைய நிலை - இது ஒரு புதிய மனுதர்மம் என்று படம் பிடித்தார் திராவிடர் கழகத...
Sunday, January 26, 2020
‘நீட்’ தேர்வு போன்ற பேராபத்தை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து ஒழிக்கவேண்டும்
மாநில அரசின்கீழ் இயங்கும் பொது சுகாதாரம்,பொது மருத்துவமனைகளை அபகரிக்க மத்திய அரசு திட்டம்தமிழர் தலைவர் எச்சரிக்கைபெரம்பலூர், ஜன.26 ‘நீட்’ தேர்வு போன்ற பேராபத்தை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து ஒழிக்கவேண்டும், மாநில அரசின்கீழ் இயங்கும் பொது சுகாதாரம...
Wednesday, January 1, 2020
கேரளாவில் நிர்பயா நினைவுநாளில் 8,000 பெண்கள் 250 இடங்களில் ‘இரவுநேர நடைபயணம்
திருவனந்தபுரம், ஜன. 1- இரவு நேரங்களில் பெண்கள் வெளியே சென்று விட்டு திரும்புவது பெரும் சவாலாக இருக்கிறது. இரவு நேரங் களில் வெளியே சென்றுவிட்டு திரும்பிய நிர்பயா, அய்தராபாத் பெண் மருத்துவரின் படுகொலை கள் இந்தியாவையே உலுக்கியெடுத் தது.இரவில் பெண்கள் ...
ஒரு தொழிற்சாலையில் மட்டும் 18 ஆயிரம் பேர் வேலை இழப்பு
"காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ்" என்ற பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (அய்.டி.கம்பெனி) வெளியிட்டுள்ள மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கையில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்களோடு ஆட்குறைப்பு அறிவிப்பும் வெளியாகி ஊழியர்களை அதிர்ச்சிய...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்