*மின்சாரம் சமுதாயப் புரட்சிக்கான – அரசியல் கலப் பில்லாத ஒரே இயக்கம் திராவிடர் கழகம். அரசியல் கலப்பில்லை என்றால் – அதன் பொருள் “இராமன் ஆண்டால் என்ன, இராவ ணன் ஆண்டால் என்ன?” என்ற அலட்சியத்தை இலட்சியமாக கொண்டதாகக் கருத வேண்டாம். இராமன் ஆண்டால் என்னாகு...
Thursday, February 22, 2024
Monday, January 1, 2024
பி.ஜே.பி. ஆட்சியில் ஜனங்களும் - பிணங்களும்!
கடந்த 30.12.2023 அன்று அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவில் விமான நிலையத்தைத் திறந்தார் பிரதமர் மோடி. ஏற்கெனவே அயோத்தி என்று இருந்த ரயில் நிலையத்திற்கு அயோத்தி தாம் என்று பெயர் சூட்டி அங்கிருந்து நாடு முழுவதும் செல்லும் பல வந்தே பாரத் ரயில் களுக்கு க...
Sunday, December 31, 2023
ஹிந்து ராம ராஜ்ஜியம் - மின்சாரம் -
பழங்குடியினத்தவரான குடியரசுத் தலைவருக்குக் கொடுக்கும் பொருளைத் தொட்டதால் ஏற்பட்ட தீட்டை உடனடியாகத் தீட்டுக்கழிக்கத்தான் இந்த ஜலகண்டி! கடந்த மாதம் இளைய சங்கராச்சாரியார் டில்லி சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வெள்ளை ஆடைகளை வழ...
Friday, November 24, 2023
எம்.ஜி.ஆர். பற்றி ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதமும், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்-சை சாடிய எம்.ஜி.ஆரும்
"இந்துத்துவ எம்.ஜி.ஆர்." என்ற தலைப்பில் ஆர்.எஸ். வார இதழான விஜயபாரதம் (21.10.2016) ஒரு பக்க அளவுக்குப் பெட்டிச் செய்திகளாக அடுக்கி இருக்கிறது. கடைசி காலத்தில் எம்.ஜி.ஆர். மூகாம்பிகைப் பக்தராக மாறியது உண்மையாக இருக்கலாம்.அதே நேரத்தில் தந்தை பெரியார்...
Monday, November 13, 2023
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)கேள்வி: ‘பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம், பெரியாரின் நெஞ்சில் திராவிட மாடல் அரசு வைக்கும் பூ' என்கிறாரே முதலமைச்சர் ஸ்டாலின்.பதில்: ...
Tuesday, October 17, 2023
தமிழர் தலைவருக்கு திருச்சியில் வேன் அளிப்பு விழா - வாரீர்! வாரீர்!! - கவிஞர் கலி. பூங்குன்றன்
"கடிகாரமும் ஓடத் தவறிடும் - இவர் கால்களோ என்றுமே ஓடிடும்""ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்"திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் - தகைசால் தமிழர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் களுக்கு தொடர் பயணத்துக்காக வேன் அளிப்பு விழா வரும் 20.10.2023 வெள்ளி ...
Sunday, October 15, 2023
அழைக்கிறது சேரன்மகாதேவி! - மின்சாரம்
20ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தில் நடைபெற்ற இரு பெரும் போராட்டங்கள் - மனித உரிமைப் பாட்டையில் எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கங்கள்!ஹிந்து மதம் - ஸநாதனம் எனும் போர்வையில் உற்பத்தி செய்த பிறப்பின் அடிப்படையிலான பேதம் என்னும் அடர்ந்த காட்டி...
Sunday, October 8, 2023
ஒரு மாங்கன்று இன்று கனி கொடுக்கிறது! - கலி. பூங்குன்றன்
👉திராவிடர் கழகம்தான் முத்தமிழ் அறிஞருக்குத் தாய் வீடு.👉எனக்கும் தாய் வீடு திராவிடர் கழகம் தான்.👉கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்த முழுத் தகுதியும், கடமையும் திராவிடர் கழகத்திற்கும் உண்டு.👉கலைஞர் அவர்களை முதலமைச்சர் ஆக்கியதே தந்தை பெரியார் அவர்கள...
Wednesday, October 4, 2023
தஞ்சை திணறட்டும்! தமிழர்கள் விழிக்கட்டும்!! - மின்சாரம்
இது திராவிட இயக்கத்தின் வெற்றி விழா - திராவிடர் இயக்கத் தீரர்களின் நூற்றாண்டு விழா சகாப்தம்!வைக்கம் நூற்றாண்டு விழா! சேரன் மாதேவி குலகுலத்தில் நடந்த வகுப்பு வாதத்தை வீழ்த்தி வெற்றி கண்ட நூற்றாண்டு விழா!முத்தமிழ் அறிஞர் மானமிகு சுயமரியா தைக்காரரான ...
Tuesday, September 5, 2023
குலத் தொழிற் கல்வியை (விசுவகர்மா யோஜனா) விரட்டியடிப்போம் - வாரீர்! வாரீர்!!
சமதர்ம விரும்பிகளே, சமத்துவச் சிந்தனையாளர்களே, பிறப்பில் பேதம் பேசும் பிற்போக்குச் சக்திகளை பின்னங் கால் பிடரியில் அடிபட ஓட வைக்க விரும்பும் மானிடரே!நாளை (6.9.2023) மாலை 4 மணிக்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் திரள வேண்டிய இடம் சென்னை வள்ளுவர் கோட்டம் அரு...
Monday, September 4, 2023
தீட்சதர் கூட்டத்தின் பகற் கொள்ளையைத் தடுக்க சிதம்பரம் நோக்கி வாரீர்! வாரீர்!!
சிதம்பரம் நடராஜன் கோயில் இந்து அற நிலையத் துறை வசம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (5.9.2023) சிதம்பரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கு ஏற்கும் மாபெரும் மாலை நேர மாநாடாக நடைபெற உள்ளது.கோயிலை உருவ...
Friday, August 25, 2023
கிடுகிடுக்கப் போகும் கிருஷ்ணகிரி! கிடைச் சிங்கங்காள் புறப்படுவீர் - மின்சாரம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுள் ஒன்று கிருஷ்ணகிரி. கிருஷ்ணவென்றால் - கருப்பு, கிரி என்றால் - மலை, கருப்பு கிரானைட் மலைகள் நிறைந்ததால் கிருஷ்ணகிரி என்னும் பெயர். 18,79,809 மக்கள் தொகை - எழுத்தறிவு 71.46 விழுக்காடு.பாறை ஓவியங்கள், பாறை சித்திரங்கள் இ...
Saturday, August 19, 2023
நரேந்திர தபோல்கர் சுடப்பட்ட நாள் (20.8.2013)
மூடநம்பிக்கைக்குச் சாவு மணி அடிப்போம் வாரீர்!நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புருகி, கவுரி லங்கேஷ் ஆகியோரைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட தோட்டாக்கள் பகுத்தறிவுப் பரப் புரையை மேலும் அதிக வேகத்தோடு பரப்புவதற்கு வழிவகுத்தன.டாக்டர் நரேந்திர தபோல்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்