சேலத்தில் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2024 அன்று பகல் 12 மணியளவில் சேலம் இரண்டாம் அக்ரகாரம் பழைய ஆனந்த் ஓட்டல் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீர...
Saturday, July 13, 2024
மின் இணைப்பில் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறைகள்
சென்னை, ஜூலை13- தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு, கட்டட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப் படாது. எனவே கட்ட டம் கட்...
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக மக்கள்தொகை நாள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு
திருச்சி, ஜூலை 13- 11.07.2024 அன்று உலக மக்கள்தொகை நாளினை முன்னிட்டு திருச்சி மாவட்ட மருத்துவம், ஊரகப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக காலை 8.30 மணியளவில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப...
2023-2024 நிதியாண்டில் நிலையான வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் நிட்டி ஆயோக் அறிவிப்பு
சென்னை, ஜூலை 13- ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:- நிட்டி ஆயோக், 2023-2024ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை வெளி யிட்டுள்ளது. இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் நாட...
கள்ளச்சாராயம் விற்றால் கடுந்தண்டனை
புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் சென்னை, ஜூலை 13 கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்கால கடுங்காவல் சிறை தண்ட னையுடன், ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத் திரு...
காவிரியில் தண்ணீர் திறக்க முடியாதாம் கருநாடக முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 13- காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-ஆவது கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம் (11.7.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு ...
குழந்தை திருமணமா? சட்டம் பாயும்! சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி
சென்னை, ஜூலை.13- சென்னை மாவட்ட ஆட் சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:- கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 18 குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. ம...
‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று என்அய்டி, அய்அய்டிகளில் சேரும் மாணவ, மாணவிகள்
முதலமைச்சர் பெருமிதம் சென்னை, ஜூலை 13- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் தொடர்ந்து பயன்பெற்று வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமான “நான் ம...
3,500 சதுர அடி வரையில் கட்டடங்களுக்கு உடனடி அனுமதி தமிழ்நாடு அரசின் புதிய அணுகுமுறை
சென்னை, ஜூலை 13- தமிழ்நாட்டில் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் உடனடி அனுமதி வழங்கும் திட்டம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் அமலுக்கு வருகிறது. புகார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்க ளின் ஒவ்வொரு பிரச்சினைகளை...
காவிரி நீர்: கருநாடக அரசை எதிர்த்து போராடவும் தயார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தகவல்
சென்னை, ஜூலை 13- காவிரி நீருக்காக, கருநாடக அரசை எதிர்த்து காந்திய வழியில் தமிழ்நாடு காங்கிரஸ் போராடத் தயார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீரை ஆண்டுதோறும் கு...
Friday, July 12, 2024
‘நீட்’ – நுழைவுத் தேர்வு ஏழைகள், சமுதாயம், அரசமைப்புச் சட்டம் இவை மூன்றுக்குமே எதிரானது!
சென்னை பெரியார் திடலில், ஜூலை 10ஆம் நாளன்று தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் கருத்தரங்கு ‘‘நீட் – மருத்துவக் கல்விக்கு தேவையில்லை” என்ற தலைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பின்வருமாறு கூறினார்: ‘‘இந்திய அரசமைப்புச...
தமிழ்நாட்டில் 44 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை ரூபாய் 2,360 கோடியில் திறன்மிகு மய்யங்களாக மாற்றும் பணிகள் தீவிரம்
சென்னை, ஜூலை.12- தமிழ்நாட்டில் 44 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகளை ரூ.2 ஆயிரத்து 360 கோடி செலவில் திறன்மிகு மய்யங்களாக” மாற்றும் திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சி.எஸ்.ஆர். நி...
மேட்டூர் அணைக்கு 4197 கன அடி நீர்வரத்து
மேட்டூர், ஜூலை 12 மேட்டூர் அணை நீர் வரத்து 4,197 கன அடி நீர் வரத்து உள்ளது காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,197 கன அடியாக உள்ளது. நேற்று காலை (11.7.2024) மேட்டூர் அணை...
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை அமைச்சர் சிவசங்கர் தகவல்
பெரம்பலூர், ஜூலை 12 தமிழ்நாட்டில் தற்போதைக்கு அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு இருக்காது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (11.7.2024) கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக் க...
வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டின் வீராங்கனைகளுக்கு ரூபாய் 8 லட்சம் நிதி உதவி அமைச்சர் உதயநிதி வழங்கினார்
சென்னை, ஜூலை 12 வெளிநாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு விளையாட்டு வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சத்துக்கான காசோலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி னார். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வரும் நவ.10 முதல...
போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழி மேம்பாலம் நெடுஞ்சாலைத்துறை திட்டம்
சென்னை, ஜூலை 12- சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் 4 வழி மேம்பாலப்பணிகள் தொடங்கி உள்ளது. 4 வழி மேம்பாலம் சென்னை மாநகரின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்று அண்ணா சாலை. ...
தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூபாய் 3000 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்
சென்னை, ஜூலை 12 தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பு, தரத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 3,000 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழ்நாடு சுகாதார தரத்தை மேம்படுத்தும் வகையில், உலக வங்கியின் உதவி...
திருச்சி என்.அய்.டி.யில் சேர்ந்த முதல் பழங்குடி இன மாணவிகள்
திருச்சி, ஜூலை12- திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை தொலைபகுதி வண்ணாடு ஊராட்சி சின்ன இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணி, அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி யில் பிளஸ்-2 வரை படித்து அரசு இறுதித் தேர்வில் 423 மதிப்பெ...
பாசிச பா.ஜ.க. அரசின் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்தை முறியடிப்போம்!
பாசிச பா.ஜ.க. அரசின் குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான தி.மு.க. சட்டத்துறையின் அறப்போராட்டத்தை முடித்து வைத்து – ஆ. இராசா எம்.பி.உரை! சென்னை, ஜூலை 12– சென்னை – எழும்பூர் – இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், தி.மு.க. சட்டத்துறையின் சார்பில் பாசிச ப...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்