சென்னை, ஜூலை 13 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் –மேற்கொண்டுள்ள அய்ந்து குழுவினருக்கும் தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
Saturday, July 13, 2024
இதுதான் பிஜேபி அரசின் சாதனை பணவீக்க விகிதம் 5.08 சதவீதம் உயர்வு
புதுடில்லி, ஜூலை 13- கடந்த மே மாதம் நுகர்வோர் விலைகுறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பண வீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், ஜூன் மாதம், பணவீக்க விகிதம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்க உயர் வுக...
சந்திக்க வருவோர் ஆதார் அட்டையுடன் வரவேண்டுமாம் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகார போதை
சிம்லா, ஜூலை 13- பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில், கங்கனா ரணாவத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இமாச்சலப் பிரதேசம் நாடு முழுக்க இருந்து அதிகப்படி...
கோவையில் வழக்குரைஞர்கள் அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார் ஆகியோரின் ‘ழகரம்’ சட்ட மய்ய அலுவலகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தமிழர் தலைவரை வரவேற்று வழக்குரைஞர்கள் பயனாடை அணிவித்தனர். வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார...
மன்னார்குடி கழக மாவட்ட தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் மாநில அளவில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலத்திற்கு 14.7.2024 ஞாயிறு காலை 9 மணிக்கு பரப்புரை...
‘நீட்’ விவகாரம் முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது
புதுடில்லி, ஜூலை 13- இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ள விவகாரத்தில் சி.பி.அய். விசாரணையை தொடங்கியுள்ளது. பீகாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித...
இலவச பரிசோதனை மற்றும் பொதுமருத்துவ முகாம்
பெரியார் மருத்துவக்குழுமம், ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் திருச்சி கிளாசிக் அரிமா சங்கம் இணைந்து நடத்தும் புற்றுநோய் கண்டறியும் நாள்: 14.07.2024, ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இடம்: ஊராட்சி ஒன்ற...
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு அரசு முன்னணியில் உள்ளது. தரவுகளின் அடிப்படையில் செய்தி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நீட் தேர்வு மோசடியில் பாட்னா காவல்துறையால் கைது செய்யப்பட்ட...
கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள்
சேலத்தில் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2024 அன்று பகல் 12 மணியளவில் சேலம் இரண்டாம் அக்ரகாரம் பழைய ஆனந்த் ஓட்டல் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீர...
பெரியார் விடுக்கும் வினா! (1374)
சட்டப்படி, கொடியெரிக்கப்பட்டால் கொலைத் தண்டனை என்று கூறினாலும் பாதகம் என்ன? எரிக்கப்பட்டது எரிக்கப்பட்டதுதானே, கொடி எரிக்கப்பட்ட பின்புதானே கொலைத் தண்டனை விதிக்கப்படும். அப்படிக் கொலைத் தண்டனை விதித்தவுடன் எரிந்த கொடியின் சாம்பல் முன்போல் கொடியாகி ...
குன்றக்குடி அடிகளார் நூறாவது பிறந்தநாள் விழா ஈரோடும் - குன்றக்குடியும்!
தந்தை பெரியார் அவர்களால் குரு மகா சந்நிதானம் என்று மேடைகளில் அன்போடு அழைக் கப்பட்டவர்! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூறாவது பிறந்தநாள் கடந்த 11-07-2024 அன்று குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் வெகு சிறப்ப...
இரு சக்கர வாகன பரப்புரையாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு உரத்தநாடு வடக்கு ஒன்றிய - நகர கலந்துரையாடலில்முடிவு
உரத்தநாடு, ஜூலை 13– நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டு வருகை தரும் குழுவினரை சிறப்பாக வரவேற்று கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவது என உரத்தநாடு வடக்கு ஒன்றிய – நகர கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. உ...
நன்கொடை
கோயம்பேடு திராவிட தொழிலாளர் கழக தோழர் கே.புருஷோத்தமன் ரூ.500, அவரது மகள் செல்வி பு.ஹர்ஷினி ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கினர். நன்றி. ...
மின் இணைப்பில் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறைகள்
சென்னை, ஜூலை13- தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு, கட்டட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப் படாது. எனவே கட்ட டம் கட்...
கழகக் களத்தில்...!
14.7.2024 ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் அரியலூர் மாலை 5 மணி* இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: க.அறிவன் (மாநில இளைஞருணி துணை செயலாளர்) * தலைமை: வி...
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சட்ட விரோதமாக ரூபாய் 65 கோடி வசூலித்த கல்வி நிறுவனங்கள்
ஜபல்பூர், ஜூலை13– மத்தியப்பிரதேசத்தில் மாணவர்களிடம் சட்ட விரோதமாக வசூலித்த சுமார் ரூ.65 கோடியை திருப்பித்தருமாறு 10 பள்ளிகளுக்கு மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில், தனியார் பள்ளிகள் கட் டணம் தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப் பட்ட...
உள்ள கோவில்கள் போதாதா? 05.02.1933 - குடிஅரசிலிருந்து...
இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம் ர...
சந்தி சிரிக்கும் நுழைவுத் தேர்வுகள் யூ.ஜி.சி. நெட் தேர்வுக்கான போலி வினாத்தாள் தயாரித்து பணம் பறிப்பு
புதுடில்லி, ஜூலை 13– யு.ஜி.சி. – நெட் தேர்வுக் கான போலி வினாத்தாள் தயாரித்து பணம் பறிக்க முயன்ற பள்ளி மாணவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.அய். நட வடிக்கை எடுத்து வருகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரிய...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்