இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம் ர...
Saturday, July 13, 2024
திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)
1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியு...
Saturday, June 15, 2024
தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா ...
திருவாரூர் சுயமரியாதைச் சங்கம்
22.11.1936 மாலை 7:30 மணிக்கு மேற்படி சங்க கட்டடத்தில் மாதாந்திரப் பொதுக் கூட்டமொன்று தோழர் கே. எஸ். எஸ். ராஜன் அவர்கள் தலைமையின் கீழ் கூடியது. அது காலை தோழர்கள்: டி.என்.லெட்சுமணப்பா, கே.சுந்தரராஜன், வி.கோதண்டபாணி முதலியோர் திருவாங்கூர் சமஸ்தானத்தின...
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்ற...
Saturday, June 8, 2024
3ஆவது முறையாக விண்வெளிப் பயணம்
விண்வெளிஆய்வு மய்யத்தை அடைந்த சுனிதா வில்லியம்ஸ் வாசிங்டன், ஜூன் 8- அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 58 வயதான சுனிதா ஏற்கெனவே 2 முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார்.இந்த நிலையில் சுனிதா வ...
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்! 18.09.1948 - குடிஅரசிலிருந்து...
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம் நாள்...
40-க்கு 40: தி.மு.க. கூட்டணி வெற்றியால் பா.ஜ.க.வில் குழு மோதல்
முன்னாளா? இந்நாளா? யார் தலைவர்? சென்னை, ஜூன் 8- பெரும்பாலான தொகுதிகளில் வைப்புத்தொகை காலி, தொடர் தோல்வியால் பாஜகவில் மோதல் வெடித்து உள்ளது. கூட்டணி அமைக்காமல் தேர்தலை சந்தித்தது தொடர்பாக அண்ணாமலைக்கும், தமிழி சைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்...
இப்படியா கடவுள் பேரால்? 13.11.1948 - குடி அரசிலிருந்து...
கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிக...
போன மச்சான் திரும்பி வந்தார்!
25.09.1948 – குடிஅரசிலிருந்து… வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? – இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? – இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறு...
Monday, June 3, 2024
“தவமா? அவமா?” தென்குமரியில் தில்லுமுல்லு நாடகமா?
நரேந்திரர் விவேகானந்தரின் இயற்பெயர். 1934 ஆம் ஆண்டில் பிறந்த எனது மூத்த அண்ணனுக்கு நரேந்திரன் எனப் பெயரிட்டார் எனது தந்தை. அக்காலக்கட்டத்தில் தஞ்சை மண்ணில் பல குடும்பங்கள் நரேந்திரன் பெயரைச் சூட்டினார்கள். தமிழர்கள் காலம்தோறும் முற்போக்குச் சிந்தனை...
வரலாறே வாழ்வானவரின் வாழ்க்கை வரலாறு!
இந்தியப் பத்திரிகைத் துறையில், மூத்த பத்திரிகையாளரும், சிறந்த சிந்தனையாளருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களைக் குறித்தும், அவர்களது நீண்ட நெடிய அரசியல், பொதுவாழ்வு குறித்தும் ஆங்கிலத்தில் ‘Karunanidhi: A Life’ எனும் மி...
Sunday, June 2, 2024
இந்நாள் – அந்நாள் அரசமைப்பில் முதல் சட்டத் திருத்தம்
அரசமைப்பில்முதல் சட்டத் திருத்தம் (2.6.1951) சென்னை உயர்நீதி மன்றம், ‘சென்னை மாகாண அரசு அமல்படுத்தி வரும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது’என 1950 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. 1921-ல் உருவாக்கப்பட்டு, 1922 மற்...
Saturday, May 25, 2024
ஒடிசாவில் தமிழர் பாண்டியன் செல்வாக்கு ஓங்குகிறது: எதிர்க்கட்சிகள் கலங்குகின்றன
புவனேஸ்வர், மே. 25- ஒடிசா அரசியல் வட்டாரத்தில் வி.கே. பாண்டியன் என்றழைக்கப்படும் கார்த்திகேய பாண்டியன் கடந்த 1974-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தமிழ் நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன் பட்டி கிராமத்தில் பிறந்தார். தமிழ் நாடு விளையாட்ட...
பெரிய அக்கிரமம் 25.03.1928- குடிஅரசிலிருந்து....
பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது, ஆயிர...
பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும் 04.03.1928 - குடிஅரசிலிருந்து.
டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக க...
தர்மத்தின் நிலை 08.04.1928 - குடிஅரசிலிருந்து...
நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான சிறீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உப யோகப்படும் என்பது அறியக...
Sunday, May 12, 2024
பூமியைச் சுருட்ட முடியுமா? சித்திரபுத்திரன்
உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம். பையன்: எனக்கு தெரியவில்லையே சார். உபாத்தியாயர் : ஆதிசேஷன் என் கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலை மேல் இருக்கின்றது. “பூமியை ஆதி சேஷன் தாங்குகிறான்” என்கின்ற பழ மொழிகூட ந...
கோவில் நுழைவும் தீண்டாமையும் : தந்தை பெரியார்
தீண்டாமை என்னும் வழக்கம் மனிதத் தன்மைக்கு விரோதமான தென்பதையும், அதுவே நமது நாட்டு மக்களைப் பல்வேறு பிரிவினராக்கி வைத்துக் கலகத் தன்மையை உண்டாக்கி வருகிறதென்பதையும், தீண் டாமை ஒழிவதன் மூலந்தான் நாட்டில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலவமுடியு மென்பதை...
Sunday, March 10, 2024
அம்மா பற்றி அய்யா...
மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு – தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ, என் தொண் டுக்குத் தடையாயில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்