சட்டப்படி, கொடியெரிக்கப்பட்டால் கொலைத் தண்டனை என்று கூறினாலும் பாதகம் என்ன? எரிக்கப்பட்டது எரிக்கப்பட்டதுதானே, கொடி எரிக்கப்பட்ட பின்புதானே கொலைத் தண்டனை விதிக்கப்படும். அப்படிக் கொலைத் தண்டனை விதித்தவுடன் எரிந்த கொடியின் சாம்பல் முன்போல் கொடியாகி ...
Saturday, July 13, 2024
Friday, July 12, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1373)
சினிமாக்களையும், புராண நாடகங்களையும், பஜனைப் பாட்டுக் கச்சேரிகளையும், நடனங்களையும், பாட்டுப் பிளேட்டுகளையும் எடுத்துக் கொண்டு கவனிக்கும் போது, நம்ம கள்ளுச் சாராயக் கடைகள், தாசி வேசிகள், குச்சிக்காரிகள் வீடு, மார்வாடி – செட்டி கொள்ளைகள் மேலென்று சொல...
Thursday, July 11, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1372)
கல்வியின் முக்கியப் பாகமாகிய அறிவு பெறும் விசயத்தில் நாம் நம் மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் கல்வி பெறத் தகுதி அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அப்படி ஆக்கப்பட்டு இருப்பது நாம் அறிவு பெறக்கூடாது என்பதற்கன்றி வேறென்ன? – தந்தை பெரியார், ...
Wednesday, July 10, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1371)
சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’ ...
Sunday, July 7, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1368)
சற்று வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பாரா – இல்லையா? அல்லது கடவுளுக்கு இட்டமில்லாத விசயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசை இலலாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்தி...
Sunday, June 16, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1347)
படித்து எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையனும், ஒரு காப்பிக் கடைக்குப் போனால், தனது சுயமரியாதையற்று, அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு “சாமி ஒரு கப் காபி கொண்டு வா” என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்