Viduthalai: பெரியார் கேட்கும் கேள்வி!

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label பெரியார் கேட்கும் கேள்வி!. Show all posts
Showing posts with label பெரியார் கேட்கும் கேள்வி!. Show all posts

Saturday, July 13, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1374)

July 13, 2024 0

சட்டப்படி, கொடியெரிக்கப்பட்டால் கொலைத் தண்டனை என்று கூறினாலும் பாதகம் என்ன? எரிக்கப்பட்டது எரிக்கப்பட்டதுதானே, கொடி எரிக்கப்பட்ட பின்புதானே கொலைத் தண்டனை விதிக்கப்படும். அப்படிக் கொலைத் தண்டனை விதித்தவுடன் எரிந்த கொடியின் சாம்பல் முன்போல் கொடியாகி ...

மேலும் >>

Friday, July 12, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1373)

July 12, 2024 0

சினிமாக்களையும், புராண நாடகங்களையும், பஜனைப் பாட்டுக் கச்சேரிகளையும், நடனங்களையும், பாட்டுப் பிளேட்டுகளையும் எடுத்துக் கொண்டு கவனிக்கும் போது, நம்ம கள்ளுச் சாராயக் கடைகள், தாசி வேசிகள், குச்சிக்காரிகள் வீடு, மார்வாடி – செட்டி கொள்ளைகள் மேலென்று சொல...

மேலும் >>

Thursday, July 11, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1372)

July 11, 2024 0

கல்வியின் முக்கியப் பாகமாகிய அறிவு பெறும் விசயத்தில் நாம் நம் மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் கல்வி பெறத் தகுதி அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அப்படி ஆக்கப்பட்டு இருப்பது நாம் அறிவு பெறக்கூடாது என்பதற்கன்றி வேறென்ன? – தந்தை பெரியார், ...

மேலும் >>

Wednesday, July 10, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1371)

July 10, 2024 0

சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’ ...

மேலும் >>

Sunday, July 7, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1368)

July 07, 2024 0

சற்று வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பாரா – இல்லையா? அல்லது கடவுளுக்கு இட்டமில்லாத விசயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசை இலலாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்தி...

மேலும் >>

Sunday, June 16, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1347)

June 16, 2024 0

படித்து எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையனும், ஒரு காப்பிக் கடைக்குப் போனால், தனது சுயமரியாதையற்று, அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு “சாமி ஒரு கப் காபி கொண்டு வா” என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில...

மேலும் >>