சட்டப்படி, கொடியெரிக்கப்பட்டால் கொலைத் தண்டனை என்று கூறினாலும் பாதகம் என்ன? எரிக்கப்பட்டது எரிக்கப்பட்டதுதானே, கொடி எரிக்கப்பட்ட பின்புதானே கொலைத் தண்டனை விதிக்கப்படும். அப்படிக் கொலைத் தண்டனை விதித்தவுடன் எரிந்த கொடியின் சாம்பல் முன்போல் கொடியாகி ...
Saturday, July 13, 2024
Friday, July 12, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1373)
சினிமாக்களையும், புராண நாடகங்களையும், பஜனைப் பாட்டுக் கச்சேரிகளையும், நடனங்களையும், பாட்டுப் பிளேட்டுகளையும் எடுத்துக் கொண்டு கவனிக்கும் போது, நம்ம கள்ளுச் சாராயக் கடைகள், தாசி வேசிகள், குச்சிக்காரிகள் வீடு, மார்வாடி – செட்டி கொள்ளைகள் மேலென்று சொல...
Thursday, July 11, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1372)
கல்வியின் முக்கியப் பாகமாகிய அறிவு பெறும் விசயத்தில் நாம் நம் மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் கல்வி பெறத் தகுதி அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அப்படி ஆக்கப்பட்டு இருப்பது நாம் அறிவு பெறக்கூடாது என்பதற்கன்றி வேறென்ன? – தந்தை பெரியார், ...
Wednesday, July 10, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1371)
சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’ ...
Sunday, July 7, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1368)
சற்று வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பாரா – இல்லையா? அல்லது கடவுளுக்கு இட்டமில்லாத விசயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசை இலலாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்தி...
Sunday, June 16, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1347)
படித்து எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையனும், ஒரு காப்பிக் கடைக்குப் போனால், தனது சுயமரியாதையற்று, அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு “சாமி ஒரு கப் காபி கொண்டு வா” என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில...
Saturday, June 15, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1346)
உலகில் உள்ள மக்களில் 3இல் 2 பகுதி மக்களுக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்களுக்கு புத்திதான் கடவுள், அறிவுப்படிதான் நடப்பார்கள். அறிவுப்படி நடக்கும் போது கடவுள் நம்பிக்கைக்கு என்ன தேவை உள்ளது? மற்ற கடவுள் நம்பிக்கையாளரும் சம்பிரதாயத்திற்குத்தான் ...
Friday, June 14, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1345)
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவைகளைச் செய்கின்ற ஆள்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லையே – ஏன்? – தந்தை பெரியார், ‘பெரியார் ...
Thursday, June 13, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1344)
பெருவாரியான மக்களுக்கு ஜாதிப் பேதமே, பொருளாதாரச் சமதர்ம முறையை நினைக்கக் கூட இடம் தராமல் அடக்கி விடுகின்ற நிலையில் பொருளாதார பேதமானது தலைதூக்கி வளருவதில் என்ன வியப்பு உள்ளது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’ ...
Wednesday, June 12, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1343)
வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதாய் சுயமரியாதை இயக்கமானது திகழ்ந்து பகுத்தறிவுப் பணி செய்து வருவதை எப்படி தவறென்று கூற முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’ ...
Tuesday, June 11, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1342)
வண்ணானுக்கு எப்படிச் சரித்திரப் பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்கும் தொழில் தெரியாது. ஆகவே வண்ணான்… முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்த்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளு...
Monday, June 10, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1341)
உலகில் இப்போது கடவுள் நம்பிக்கைக்காரர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறார்கள். இதற்குக் காரணம் மக்களுக்கு அறிவுத் தன்மை, ஆராய்ச்சித் தன்மை, சிந்திக்கும் அறிவு ஏற்படு வதும், வளர்ந்து வருவதுமே ஆகும். அதாவது இப்போது கடவுள் நம்பிக்கையின் அவசியம்...
Saturday, June 8, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1339)
எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலையையே உண்டு பண்ணி சம நிலையை ஒழித்துக் கட்டத்தானே செய்யும்? – தந்தை பெரியார், ‘பெர...
Friday, June 7, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1338)
இந்தியாவின் மதமும், அரசியலும், பொருளாதாரமும், சமூக வாழ்வும், வகுப்புப் பேதத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்து வரும் நிலையில், அதனாலேயே சமூகத்தில் சிலர் மேலாகவும், பலர் கீழாகவும் வாழ வேண்டியிருப்பதால் மக்களுக்கு இவ்விசயத்தில் சுயமரியாதை உணர்ச்சி என்பத...
Thursday, June 6, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1337)
கல்வி கற்பிப்பதில் மதத்தின் ஆதிக்கம் வந்து புகுந்து அறிவுக்காகக் கல்வி என்பது மாறி, முட்டாள்தனமும், விசாரணை அற்ற தன்மையும் வளருவதற்கே கல்வி பயன்படும் படியாக இருக்கலாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’ ...
Wednesday, June 5, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1336)
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கும், கவலையற்ற வாழ்வுக்கும் உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள் செயல், கடவுள் சக்தி என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும், நம்பிக்கையுமே தானே காரணம்? – ...
Tuesday, June 4, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1335)
நமக்கு வேண்டுவது எல்லாம் கட்டுப்பாடும், ஒற்றுமை உணர்ச்சியும்தான். நமது குறையை நீக்கிக் கொள்ள அதிகாரம் வேண்டுமென்பதோ, பலாத்காரம் வேண்டுமென்பதோ அவசியமா? நமக்கு மாறுபட்ட கருத்துடையோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில் நமது சொல்லும் செயலும் இருந்தா...
Wednesday, May 29, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1331)
கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டாலோ தானே ‘கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்’ என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்? நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் – ஒருவராலும் உண்டாக்கப்பட்ட தல்ல, தானாக, சு...
Tuesday, May 28, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1330)
பார்ப்பனர் நாகரிகத்திற்கும், தமிழர்களின் நாகரிகத் திற்கும் முற்றிலும் வேறுபாடுகள் உண்டு. பெண்ணை ஆண்களுக்குச் சமமாக நடத்துவது தமிழர்களின் நாகரிகம். ஆணுக்குள்ளது பெண்ணுக்கும் உண்டு என்பதை வலியுறுத்துவது தமிழர்களின் பண்புகளில் ஒன்றாகும். ஆண், பெண் இரு...
Sunday, May 26, 2024
பெரியார் கேட்கும் கேள்வி!
நம் நாட்டிற்கு இன்று ஜாதிப் பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஜாதி பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தாலன்றி சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் எப்படி வாழ முடியும்? பொருளாதார ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்