Viduthalai: பகுத்தறிவுக் களஞ்சியம்

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label பகுத்தறிவுக் களஞ்சியம். Show all posts
Showing posts with label பகுத்தறிவுக் களஞ்சியம். Show all posts

Friday, June 14, 2024

மத நம்பிக்கையின் விளைவு 27.05.1934 - குடிஅரசிலிருந்து

June 14, 2024 0

வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக அ.பி. (அசோசிய...

மேலும் >>

புண்ணியம், சொர்க்கம் 10.06.1934 - குடிஅரசிலிருந்து...

June 14, 2024 0

புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால்...

மேலும் >>

புராண மரியாதையால் என்ன பயன்?

June 14, 2024 0

07.10.1934 – குடிஅரசிலிருந்து.. நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யான...

மேலும் >>

இராமாயணம்

June 14, 2024 0

10.06.1934- குடிஅரசிலிருந்து… தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் க...

மேலும் >>

Friday, June 7, 2024

இந்துமத தத்துவம் 19.08.1928 - குடிஅரசிலிருந்து...

June 07, 2024 0

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரிய...

மேலும் >>

பக்தி - ஒழுக்கம் - தந்தை பெரியார்

June 07, 2024 0

                                           -24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து…. கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்...

மேலும் >>

பிரார்த்தனை

June 07, 2024 0

தந்தை பெரியார் பகுத்தறிவு மலர் 1, இதழ் 9, 1935 -லிருந்து… பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக்...

மேலும் >>

இடி விழுந்தது எனும் பொய்க்கதை

June 07, 2024 0

போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திர...

மேலும் >>

Monday, June 3, 2024

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு கலைஞரின் பகுத்தறிவுப் பேராயுதம்

June 03, 2024 0

1950 களில் அந்த தலைவன் பேசினான் ‘பராசக்தி’ கதாபாத்திரம் குணசேகரனாக… “அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள்… அறிவு கெட்டவனே?” என்று. அந்தக் குரலில் இருந்த நியாயம் இன்னும் முழுமை பெறவில்லை… இப்போதும் தொடர்கிறது… ‘ராமர் எந்தக் கல்லூரியில் படித்தார்?” என்ற...

மேலும் >>

Friday, May 24, 2024

அறிவின் பயன்

May 24, 2024 0

பகுத்தறிவு என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானா லும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியி லிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்...

மேலும் >>

அறிவுக்கு வேலை தாருங்கள்

May 24, 2024 0

நமக்கு அறிவு இருக்கிறது. இதைச் செய்யலாமா? கூடாதா? இன்னது செய்தால் இன்ன பலன் ஏற்படும், இதைச் செய்தால் இன்னின்ன வகையான நஷ்டம் ஏற்படும் என்பது போன்ற காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கும் தன்மை மனிதனிடத்திலே இருக்கிறது. அந்தப்படி இருக்கும்போது நம்முடைய ...

மேலும் >>

Friday, May 10, 2024

ஒரு யுக்தி ஆராய்ச்சி

May 10, 2024 0

01.07.1944 – குடி அரசிலிருந்து…. மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங...

மேலும் >>

தந்தை பெரியார் பொன்மொழிகள்

May 10, 2024 0

* சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே. இன்னமும் இந்தப் போராட்டம்தான். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த ஜாதி...

மேலும் >>

பார்ப்பனரல்லாதவர்க்கு...

May 10, 2024 0

03.07.1927- குடிஅரசிலிருந்து….. நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லவுகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து ...

மேலும் >>

Friday, March 8, 2024

அறிவின் பயன்

March 08, 2024 0

பகுத்தறிவு என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானா லும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியி லிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்...

மேலும் >>

அறிவுக்கு வேலை தாருங்கள்

March 08, 2024 0

நமக்கு அறிவு இருக்கிறது. இதைச் செய்யலாமா? கூடாதா? இன்னது செய்தால் இன்ன பலன் ஏற்படும், இதைச் செய்தால் இன்னின்ன வகையான நஷ்டம் ஏற்படும் என்பது போன்ற காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கும் தன்மை மனிதனிடத்திலே இருக்கிறது. அந்தப்படி இருக்கும்போது நம்முடைய ...

மேலும் >>

Friday, February 2, 2024

சுயமரியாதை இளைஞர் மன்றம்

February 02, 2024 0

சென்னை, ஜூன், 1 மேற்படி சங்கத்தின் பொதுக்கூட்டம் 31-5-1936 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு காஞ்சி தோழர் சி.என்.அண்ணாதுரை எம்.ஏ. தலைமையின் கீழ்கூடி அடியிற் கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இதுவரையில், சுயமரியாதை இரவுப் பாடசாலை என்ற பெய ருடன் தோழர் ...

மேலும் >>

பித்தாபுரம் மஹாராஜா சமூகம்

February 02, 2024 0

ராஜாதி ராஜனே! ராஜமார்த்தாண்டனே! ஏதோ இந்த கஷ்ட காலத்திலே, நீர் அரசியல் நடத்த முன் வந்தது யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. ஏதோ தங்களுடைய தயவினாலே, பத்துப் பேருக்கு அரசியலில் புதிய லேபிள், அரசியல் பிழைப்பு ஏற்பட வழி உண்டாகும் போலிருக்கிறது. விஷயம் அக...

மேலும் >>

ஜவஹர் கருணை

வெற்றி வெறி மயக்கம்