Viduthalai: தந்தை பெரியார்

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label தந்தை பெரியார். Show all posts
Showing posts with label தந்தை பெரியார். Show all posts

Sunday, July 7, 2024

பேச்சுத்திறத்தினால் அல்ல தலைமைத்துவத்தால்தான் தலைவனாகலாம்

July 07, 2024 0

இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களி லும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந...

மேலும் >>

Sunday, June 16, 2024

கடமையைச் செய்! சளைக்காதே!

June 16, 2024 0

அடக்குமுறை எங்கே, எந்த வடிவிலி ருந்தாலும் அவற்றை நிமிர்ந்து நின்று சமாளி! அமைதியும் ஒழுங்குமே உன் அணிகலன்கள்! தந்தை பெரியாரவர்கள் 18.12.1948ஆம் நாள் நள்ளிரவில் இரண்டரை மணிக்கு குடந்தையில் கைதாக்கப்பட்ட போது நாட்டு மக்களுக்கு விடுத்த அறிக்கை:- “பத்த...

மேலும் >>

இது மூடநம்பிக்கை அல்ல!

June 16, 2024 0

எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல. அல்லது நம்பித்தான் தீரவேண்டுமென்பதின் பாற்பட்டதல்ல. பிரத்யட்ச அனுபவத்தில் அனுபவித்து வருபவன், பிறத்தியாருக்கும் மெய்ப்பித்துக்...

மேலும் >>

திராவிட இளைஞர்களின் சீற்றம் களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள் காரியமாற்ற நாங்கள் தயார் - தந்தை பெரியார்

June 16, 2024 0

பார்ப்பனிய ஆதிக்கம் திராவிடர்க்கு இழைத்துவரும் பாதகத்தைக் கண்டு சிந்தை நொந்து, “நமக்குள்ளே மறைவாக நாசமடைவதைக் காட்டிலும் நானிலமறிய வெளிப் படையாக நாசமாக்கப்படுவது நல்லதல்லவா?” என்று திராவிட இளைஞூர்கள் சீற்றத்துடன் கேட்டனர், போராட்டம் “போராட்டம்! போ...

மேலும் >>

Saturday, June 15, 2024

முதல்வர் பெரியார்!

June 15, 2024 0

பெரியாரின் பல செயல்கள் முதன்முதலில் செய்யப்பட்டவை; அவற்றில் குறிப்பிடத்தக்கவை: 1. தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் அறப்போர் நடத்தியதன் மூலம் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முக்கியத் தலைவர்: ஆண்டு – 1924 2. உலகிலேயே முதன்முதலாக முழுக்கப் ப...

மேலும் >>

Thursday, June 6, 2024

பெரியார் வாழ்கிறார்!

June 06, 2024 0

பெரியார் வாழ்கிறார்! ஆ.இராசாவின் பெருமிதப் பதிவு திமுக துணைப்பொதுச்செயலாளர், நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ஆ.இராசா வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சைப் பாத்திரம...

மேலும் >>