இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களி லும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந...
Sunday, July 7, 2024
Sunday, June 16, 2024
கடமையைச் செய்! சளைக்காதே!
அடக்குமுறை எங்கே, எந்த வடிவிலி ருந்தாலும் அவற்றை நிமிர்ந்து நின்று சமாளி! அமைதியும் ஒழுங்குமே உன் அணிகலன்கள்! தந்தை பெரியாரவர்கள் 18.12.1948ஆம் நாள் நள்ளிரவில் இரண்டரை மணிக்கு குடந்தையில் கைதாக்கப்பட்ட போது நாட்டு மக்களுக்கு விடுத்த அறிக்கை:- “பத்த...
இது மூடநம்பிக்கை அல்ல!
எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல. அல்லது நம்பித்தான் தீரவேண்டுமென்பதின் பாற்பட்டதல்ல. பிரத்யட்ச அனுபவத்தில் அனுபவித்து வருபவன், பிறத்தியாருக்கும் மெய்ப்பித்துக்...
திராவிட இளைஞர்களின் சீற்றம் களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள் காரியமாற்ற நாங்கள் தயார் - தந்தை பெரியார்
பார்ப்பனிய ஆதிக்கம் திராவிடர்க்கு இழைத்துவரும் பாதகத்தைக் கண்டு சிந்தை நொந்து, “நமக்குள்ளே மறைவாக நாசமடைவதைக் காட்டிலும் நானிலமறிய வெளிப் படையாக நாசமாக்கப்படுவது நல்லதல்லவா?” என்று திராவிட இளைஞூர்கள் சீற்றத்துடன் கேட்டனர், போராட்டம் “போராட்டம்! போ...
Saturday, June 15, 2024
முதல்வர் பெரியார்!
பெரியாரின் பல செயல்கள் முதன்முதலில் செய்யப்பட்டவை; அவற்றில் குறிப்பிடத்தக்கவை: 1. தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் அறப்போர் நடத்தியதன் மூலம் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முக்கியத் தலைவர்: ஆண்டு – 1924 2. உலகிலேயே முதன்முதலாக முழுக்கப் ப...
Thursday, June 6, 2024
பெரியார் வாழ்கிறார்!
பெரியார் வாழ்கிறார்! ஆ.இராசாவின் பெருமிதப் பதிவு திமுக துணைப்பொதுச்செயலாளர், நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ஆ.இராசா வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சைப் பாத்திரம...
Monday, June 3, 2024
விடுதலை நம் விடிவெள்ளி!
டாக்டர் சோம.இளங்கோவன் தந்தை பெரியார் நம் இரத்த ஓட்டம்! மானமிகு தமிழர் தலைவர் நமது இதயத் துடிப்பு! விடுதலை அவரது இதயம்! வாழ்க பெரியார்! வளர்க விடுதலை! ...
பெரியார் விடுக்கும் வினா! (1334)
ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருடத்தில் பழையபடியே ஆகும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் – பொதுவுடைமை பேசுவது அரிவரி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப் பற்றிப் பேசுவதேயாகும். ஆதலால...
Sunday, May 26, 2024
திராவிட எறும்புகளும் பிராமண நல்ல பாம்புகளும்!
8.10.1953 அன்று பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் அய்தராபாத் (டெக்கான்) திரு.பிங்கள் எஸ்.ரெட்டி அவர்களை வரவேற்ற போது, திராவிட தத்துவத்தின் அடையாளமாக இரு தாமரை மொக்குகளை கவர்னர் ஜெனரலுக்கு அளித்தார். அண்மையில் கோவையில் சென்னை முதல மைச்சர் திரு.சி.ஆர். அவர்க...
தந்தை பெரியார்
விடுதலை’ பத்திரிகைக்கு 25 ஆண்டு நிரம்பி 26ஆவது ஆண்டு துவங்கிவிட்டது. “விடுதலை” ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வந்ததால் அது மாதம் ஒன்றுக்கு சராசரி ரூ. 3000 நஷ்டத்தில் நடத்தப்பட வேண்டிதாய் நிகழ்ந்து வந்தது , நஷ்டத்திற்குக் காரணம் கடவ...
Saturday, May 25, 2024
வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள்
* வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால்...
Tuesday, May 14, 2024
வட இந்தியாவிலும் இனி பெரியார் இருப்பார்!
சுமார் 500 பக்க அளவில் பெரியாரின் சில முக்கிய மான எழுத்துகள் ஹிந்தியில் 3 தொகுதிகளாக, பிரபல ஹிந்தி பதிப்பாளரான ராஜ் கமல் புக்ஸ் நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரியாரை இத்துணை வேகம் உலகம் முழுவதும் தேட வைத்த சங்கிகளுக்கு கோடானு கோ...
Sunday, May 12, 2024
இந்நாள்... இந்நாள்...
அன்னை நாகம்மையார் மறைந்த மறுநாள் 12.5.1933 அன்று திருச்சிக்கு சென்று அங்கு ஒரு கிறிஸ்தவ திருமணத்தை 144 தடை மீறி நடத்தி கைதானார் தந்தை பெரியார். பின்னர் விடுதலை ஆனார். இது தொடர்பான வழக்கும் பின்னர் திரும்பப் பெறப்பட்டது ...
Sunday, April 7, 2024
உலகில் ஆஸ்திகம் என்பது இல்லாதிருக்குமானால் மேல் ஜாதிக்காரனுக்கு இடமேது? - தந்தை பெரியார்
இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாத்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆத்திக”ப் பிரசாரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத்...
Sunday, March 17, 2024
திராவிடம் என்பது கற்பனையல்ல... எல்லாருக்கும் எல்லாம் என்பதே! - தந்தை பெரியார்
தலைவர் அவர்களே! மாணவர்களே! இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களை...
Sunday, February 25, 2024
மாணவர்களே - விட்டுக் கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல! - தந்தை பெரியார்
மாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மாணவர்கள் நிலை நிரந்தரமானதல்ல; என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நேற்று குழந்தை களாய் இருந்தவர்கள்தான் இன்று பள்ளிகளிலும், கல்லூரி களிலும் மா...
Wednesday, February 21, 2024
உலகத் தாய்மொழி நாள்
தந்தை பெரியாரின் எழுத் துச்சீர்திருத்தம் தான் இணைய உலகில் 1990 களிலேயே ஆசிய மொழிகளில் தமிழ் கோலோச்சக் காரணமாக இருந்தது. ஹிந்தி இணையத்தில் வந்த ஆண்டு 2011-லிருந்துதான். ஆனால் தந்தை பெரியாரின் எழுத்துச்சீர்திருத்தம் காரண மாக தமிழ் 40 ஆண்டு முன்பே இணை...
Sunday, February 18, 2024
மக்களுக்கு விடுதலை வேண்டுமானால் போலித் தத்துவங்களை அழித்தாக வேண்டும்!
– தந்தை பெரியார் தலைவர் அவர்களே! இளைஞர்களே!! சகோதரர்களே!!! 2 மணி நேரத்திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி என்ன சொல்லுவது எ...
Sunday, February 11, 2024
நமக்கு வேண்டியது சமூக சீர்திருத்தமும் சுயமரியாதையுமே
இந்த சமயம் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதும் கூர்மையாய் கவனித்து நடக்க வேண்டியதுமான நெருக்கடியான சமயம் என்பதை நாம் பல தடவை அடுத்து அடுத்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படாது, 10 ஆண்டுகளுக்...
Sunday, February 4, 2024
புண்ணிய ஸ்தலம் - ஜகநாதம்
சித்திரபுத்திரன் “புண்ணிய ஸ்தலம்” என்னும் தலைப்பின் கீழ் புண்ணிய ஸ்தலங்கள் என்பவைகளைப் பற்றி ஏன் எழுதிக் கொண்டு வரப்படுகின்றது என்பது பற்றி முந்தின வியாசத்தில் முதல் பகுதியிலேயே தெளிவாய் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. தவிர முந்தின வியாசத்தில் பண்டரி...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்