எனக்கு நன்றாக நினை விருக்கிறது. பெரியார் அவர்கள் கிண்டலாக ஒன்று சொல்வார்கள். பெரியார் குடிஅரசுப் பத்திரிகையை ஆரம்பித்த காலத்தில் பச்சை அட்டைப் பத்திரிகை என்று அதற்குப் பெயர் இருந்தது. அப்போது அதைப் படிப்பவர்கள் மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்ப...
Sunday, June 2, 2024
காலத்தின் மடியில் கலைஞர்!
கலைஞர் அவர்கள் மறைந்து 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் அவர் மக்கள் மனதை விட்டு மறையவில்லை. அவர்கள் அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தார் என்பதாலா? எத்தனையோ முதல் அமைச்சர்கள் இருந்தார்கள்- மறைந்தார்கள். அவர்களை எல்லாம் அன்றாடம் நினைத்துக் கொண்டா இரு...
கவிதை எனக்குத் தெரியாது!
ஒரு கவியரங்கத்தில் கலைஞர் அவர்களின் முன்னுரை: எனக்குக் கவிதை தெரியாது. கவிதையில் ‘க’ போனால் விதையாகும். ஆம். எத்தனையோ எண்ணங்கள் கவிதை நூல் மூலம் விதைக்கப்படுகின்றன. இந்தக் கவிதையில், ‘வி’ போனால் கதையாகும். ஆம், எத்தனையோ கதைகள் இந்த கவிதை நூலில் உர...
சோறு - சாதம் [யோசிக்க வைத்த வரிகள்]
இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். கல்யாண விருந்தில் சத்தமாக “சோறு கொண்டு வாங்க” என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. காரணம், நம்மை அறியாமல் சோறு எ...
‘‘மானமிகு கலைஞர் நூற்றாண்டு நிறைவுச்’’ சிறப்பிதழ்
கலைஞரின் தொண்டும், விடா முயற்சியும் பிறருக்கு வழி காட்டத்தக்கவை! (12.6.1967 அன்று திட்டக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது) நண்ப...
Sunday, May 26, 2024
கடவுள் அவதாரமும் காரணங்களும்!
பிரதமர் மோடி சுட்ட எத்தனையோ வடைகளுக்கெல்லாம் பெரிய வடை யாக வந்திருக்கிறது, ‘நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்’ என்ற அவரது பிதற்றல். அவர் அப்படிச் சொல்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று இளஞ்செழியன் என்பவர், மனநல மருத்துவர் ஜி.ராமாநுஜம் சொல்லும் விடயங்க...
Friday, May 10, 2024
ஹிந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!
வி.சி.வில்வம் தமிழ்நாட்டில் அண்மையில் தான் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது! தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரங்கள் நடைபெற்றன. திராவிடர் கழகமும் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டது! அதே நேரம் அடுத்த தேர்தல் என்பதோடு, அடுத்த தலை முறைக் குறித்தும்...
அட்சய திருதியையா - ஆசையைத் தூண்டி தங்கம் வாங்கச் செய்யும் வியாபார யுக்தியா?
கருஞ்சட்டை இன்று (10-5-2024) அட்சய திருதியையாம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவா சையை அடுத்து வரும் ஒரு நாளுக்கு ‘‘அட்சய திருதியை” என்று ஹிந்துப் புராணம் கூறுகிறது. சயம் என்றால் தேய்தல். அட்சய என்றால், அதற்கு எதிர்பதம் வளருதல் என்று பொருள...
Monday, March 18, 2024
தனது வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிகொடுத்த வாக்குறுதி அதோ கதி! இதில் இந்திய மக்களுக்கு 'கேரண்டி' தரலாமா? - குடந்தை கருணா
மோடி பிரதமரானதும், 2014இல் தனது முதல் சுதந்திர நாள் உரையில் ஸ்மார்ட் பள்ளிகள், அடிப்படை சுகாதார வசதிகளுக்கான உலகளாவிய அணுகல் மற்றும் வீடற்ற கிராம மக்களுக்கு பக்கா வீடுகள் போன்ற வாக்குறுதிகளுடன் சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (ஷிகிநிசீ) திட்டத்தை அறிவித...
Friday, March 8, 2024
ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகள் - ஓய்வுக்குப் பிந்தைய நியமனங்கள் - குடந்தை கருணா
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் நீதிபதி அபிஜித் கங்கோ பாத்யாய் (வயது 62). மே 2, 2018 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கங்கோ பாத்யாயா ஜூலை 30, 2020-இல் நிரந்தர நீதிபதியாக ...
Sunday, February 25, 2024
தமிழ் அறிஞர் - பொறியியலாளர் பா.வே.மாணிக்க நாயக்கர் இன்று 153ஆவது பிறந்த நாள் (25.2.1871-25.12.1931)
சிறந்த தமிழ் அறிஞரும், பொறியியலாளருமான பா.வே.மாணிக்க நாயக்கர் (Pa.Ve.Manikka Nayakar) பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 25). அவரைப் பற்றிய அரிய முத்துக் கள் பத்து. ♦ சேலம் மாவட்டம் பாகல் பட்டியில் 1871இல் பிறந்தவர். பள்ளி யில் படிக்கும்போதே கவிபாடும் ஆற்...
Friday, February 23, 2024
சலவைத் தொழிலாளி மகன் நீதிபதி
‘திராவிட மாடல்’ ஆட்சியில் சலவைத் தொழிலாளி மகன் நீதிபதியாகும் அதிசயமும் மோடியின் ‘விஸ்வகர்மா’ திட்டமும் – குடந்தை கருணா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதியாக இம்முறை பல முதல் தலைமுறை பட்டதாரிகள் தே...
Monday, February 19, 2024
சிங்காரவேலர் 165ஆம் ஆண்டு பிறந்தநாள் [18-02-1860]
சிங்காரவேலரின் நூலார்வம் ரஷ்யாவில் சிங்காரவேலர் பெயரில் நூலகம் சிங்காரவேலர் தனக்கு வேண்டிய நூல்களை ஆக்ஸ்வேட் பிரஸ், மாக்மில்லன், ஹிக்கின்பாதம், பிரிட்டீஷ், அமெரிக்க புகழ்பெற்ற புத்தகக் கம்பெனிகள் ஆகியவற்றிலிருந்து கடல் வழியாகத் தருவித்துப் படித்து ...
Monday, January 22, 2024
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்! அறியாமையை போக்குவோம்!!
– பெ. கலைவாணன், திருப்பத்தூர் இந்திய அரசமைப்புச் சட்டம் 51-கி(லீ) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், சீர்திருத்தக் கருத்துகள் போன்றவைகளை உள்ளடக்கி மக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்பட...
Wednesday, January 17, 2024
கடவுளின் தலை, கண்கள் இல்லாமல் பிரதிஷ்டை நடத்துவது சரியல்ல! ராமர் கோயில் திறப்புக்கு சங்கராச்சாரியார்கள் மீண்டும் எதிர்ப்பு
புதுடில்லி, ஜன. 16 – அயோத்தி ராமர் கோயில் கட்டு மானப்பணிகள் பாதி கூட முடி வடையாத நிலையில், அவசர அவ சரமாக ஜனவரி 22 அன்று திறப்பு விழா நடத்தப்பட உள்ளது. இது இந்து மத சாஸ்திர விதிகளுக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கள் எழுந்துவரும் நில...
Thursday, January 11, 2024
அயோத்தி ராமர் கோயில் ஆன்மிகமல்ல; அரசியல் மட்டுமே!
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் ஒன்று கட்டப்பட்டு, முடிந்தும் முடியாத நிலையில் இந்த மாதம் திறந்து வைக்கப்படப் போகிறது. இந்தக் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்