Viduthalai: கட்டுரை

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, July 12, 2024

பொருளாதாரம் அறிவோம்! பட்ஜெட் பற்றிய விளக்கம் பெறுவோம்

July 12, 2024 0

வீ. குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம் ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் (ஏப்ரல் முதல் மார்ச் முடிய) நிதி நிலை அறிக்கையை (Budget) ஒன்றிய அரசும் ஒவ்வொரு மாநில அரசும் வெளியிட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும். அந்த நிதி ஆண்டில் அரசுக்கு எவ்வ...

மேலும் >>

Wednesday, July 10, 2024

ஆன்மிக நெரிசலில் மக்கள் சாவு

July 10, 2024 0

கடந்த 20 ஆண்டுகளில் பல ஆன்மிக நிகழ்வு களில் நடந்த கூட்ட நெரிசல்களில் சிக்கி 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகால மரணம் அடைந்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும், இந்த சம்பவங்களில் இருந்து நிர்வாகங்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஆன்மிக பக்தர்களும...

மேலும் >>

Sunday, June 16, 2024

இது மூடநம்பிக்கை அல்ல!

June 16, 2024 0

எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல. அல்லது நம்பித்தான் தீரவேண்டுமென்பதின் பாற்பட்டதல்ல. பிரத்யட்ச அனுபவத்தில் அனுபவித்து வருபவன், பிறத்தியாருக்கும் மெய்ப்பித்துக்...

மேலும் >>

திராவிட இளைஞர்களின் சீற்றம் களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள் காரியமாற்ற நாங்கள் தயார் - தந்தை பெரியார்

June 16, 2024 0

பார்ப்பனிய ஆதிக்கம் திராவிடர்க்கு இழைத்துவரும் பாதகத்தைக் கண்டு சிந்தை நொந்து, “நமக்குள்ளே மறைவாக நாசமடைவதைக் காட்டிலும் நானிலமறிய வெளிப் படையாக நாசமாக்கப்படுவது நல்லதல்லவா?” என்று திராவிட இளைஞூர்கள் சீற்றத்துடன் கேட்டனர், போராட்டம் “போராட்டம்! போ...

மேலும் >>

Saturday, June 15, 2024

பெரியார் பேச்சால் தழைத்த தருமபுரி

June 15, 2024 0

தருமபுரி மாவட்டத்துக்கும் பெரியாருக்கும் இடையிலான – நினைவுகூரத்தக்க தொடர்புகளும் நிகழ்வுகளும் ஏராளம். பெரியார் விதைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் செழித்துத் தழைத்த மண் தருமபுரி. குறிப்பாக, அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் பெரியாரின் சிந்தனைகள் ஏற்பட...

மேலும் >>

இயக்க மகளிர் சந்திப்பு (18) இருபது வயதில் கைதாகி, தனிமைச் சிறையில் இருந்தேன்!

June 15, 2024 0

என்னது, இருபது வயதில் கைதா? அதுவும் தனிமைச் சிறையா? சற்று விரிவாகக் கூறுங்கள்? நான் இளங்கலைக் கல்வி (B.A.,) முடித்த நேரம். 9 ஆயிரம் வருமான உச்சவரம்பு போராட்டம் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். கூட்டத்தில...

மேலும் >>