விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் பெருவெற்றி பெற்றுள்ளார். ஜாதியை முதலீடாக்கிக் கொண்டவர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் ஓங்கிக் குரல் கொடுத்த காவி அணிகளுக்கும், இதுபோன்ற தோல்வியை சந்திக்க வேண்டிவரு...
Saturday, July 13, 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி! திராவிடர் கழகத் தலைவரின் வாழ்த்து!
தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு.... டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்குள் ஏபிவிபியினர் நல்லிணக்கத்தைக் குலைக்கும் முயற்சி!
சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாக்கிய குண்டர்கள்மீது காவல்துறை நடவடிக்கை தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் மதவாதப் பிரச்சாரம் செய்ய ஆர்.எஸ்.எஸ். – ஏபிவிபி பெயரால் நுழை...
Friday, July 12, 2024
டில்லி பல்கலைக் கழகத்தில் மனுஸ்மிருதி கற்பிப்பதற்கான திட்டமா?
உடனடியாக இத்திட்டத்தைக் கைவிடுக! ‘‘டில்லி பல்கலைக் கழகத்தின் எல்.எல்.பி. மாணவர்களுக்கு மனுஸ்மிருதி (மனுவின் சட்டங்கள்) கற்பிப்பதற்கான திட்டம் இன்று (12.7.2024) வெள்ளிக்கிழமை அதன் கல்விக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ‘‘ஆசிரியர்களில் ஒ...
உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மகாதேவன் பெயர் பரிந்துரை!
வரவேற்கத்தக்க சமூகநீதியின் அடையாளம்! சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள மூத்த நீதிபதி ஜஸ்டிஸ் ஆர்.மகாதேவன் அவர்களது பெயர், உச்சநீதிமன்றத்தின் ‘‘கொலிஜியம்” (நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக் குழு) தற்போது காலியாக உள்ள இரண்டு நீதிபதிக...
மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த வழக்கு: மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.அய். விசாரணை–மாநில உரிமை பறிப்பே! உச்சநீதிமன்ற அமர்வின் கருத்து சரியானதே, வரவேற்கத்தக்கதே!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை மேற்கு வங்க மாநில அரசு தாக்கல் செய்த ஒரு வழக்கில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், ஒரு மாநிலத்தில் சி.பி.அய். விசாரணை நடத்த ஒன்றிய அரசு முயலுவது – கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில உரிமைக்கும் எ...
Thursday, July 11, 2024
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு இன்று (11.7.2024) - தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
வருகிற ஆகஸ்ட் மாதம் அவரது நூற்றாண்டு விழாவினை காரைக்குடியில் திராவிடர் கழகம் நன்றிப் பெருவிழாவாக நடத்தும்! வருக அவர் காண விரும்பிய சமுதாயம்! தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு இன்று (11.7.2024). வருகிற ஆகஸ்ட் மாதம் அவரது நூற்றாண்டு விழாவினை...
Wednesday, July 10, 2024
இயக்கம் என்பது எங்கும் எப்போதும் இயங்குவதே! குற்றாலத்தில் கொட்டிய 'கொள்கை அருவிக் குளியலில்' நனைந்தோம்! மறக்க முடியாத வகை நினைந்தோம்!!
வழமைபோல் இந்த ஆண்டும் குற்றாலத்தில் மாணவர்கள் – இளைஞர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வகுப்புகளும், ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக ஜூலை 4 முதல் தொடங்கி நான்கு நாட்கள் (4, 5, 6, 7 ஆகிய தேதிகளில்) குற்றாலம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் (பேருந்து ...
Tuesday, July 9, 2024
சென்னை மாநகர காவல்துறைக்குப் புதிய ஆணையர் – வரவேற்கத்தக்கது!
கூலிப் படைகளின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! தமிழர் தலைவர் அறிக்கை சென்னை பெருநகர காவல்துறைக்குப் புதிய ஆணையராக திரு.அருண் அய்.பி.எஸ். பொறுப்பேற்றதற்குப் பாராட்டுத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கூலிப்பட...
குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் ஒழித்ததுபோல, நீட்டையும் ஒழித்து வெற்றி உறுதியை நிலைநாட்டுவோம்! கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நின்று ஆதரவு தாரீர்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* நீட் தொடக்க முதல் ஊழல்களும், குளறுபடிகளும் – அனிதா முதல் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள் தற்கொலை! * நீட்டை எதிர்த்து தமிழ்நாட்டின் 5 முனைகளிலும் தி.க. இளைஞரணி, மாணவர் கழகத்தினர் இரு சக்கர ஊர்திப் பயணம் – சேலத்தில் சங்கமம்! நீட் தொடங்கியது முதல...
Sunday, July 7, 2024
பிறவி பேதத்தை ஒழிப்பதற்காகவே தொடங்கப்பட்டது சுயமரியாதை இயக்கம்!
விஷத்திற்கு தேன் தடவிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.! பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் கி.வீரமணி நடத்திய வரலாற்றுப் பாடங்கள்! குற்றாலம். ஜூலை 7, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் முதல் நாள் முற்பகலில், ‘நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம...
Saturday, June 15, 2024
நெல்லையில் ஜாதி வெறியர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறை!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கண்டனம்! திருநெல்வேலியில் கடந்த 13.6.2024 அன்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணை யர், பாதுகாப்புக் கேட்டு, நேற்று (14.6.2024) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்பொழுது ஜாதி வெறியர்களான...
Saturday, June 8, 2024
ஊன்றிப்படித்து, ஓரணியில் திரளுங்கள்!
* குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட்’ டை எதிர்த்த மோடி, இன்று திணிப்பது ஏன்? * ‘நீட்’ என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்’டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்! ஒன்றிணைந்து போராடுவோம், வாரீர் தோழர்காள்!! ஜூன் 15 ஆம் தேதி சென்னை வள...
Thursday, June 6, 2024
கூட்டணிக் கட்சிக்காரர்களின் நிபந்தனைகளை மீறி பி.ஜே.பி. தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே!
* தமிழ்நாட்டிற்கு 9 முறை பிரதமர் மோடி வந்தும் தோல்வி! தோல்வியே!! * என்.டி.ஏ. வெற்றி என்பது தோல்விக்குச் சமமான வெற்றியே! * ‘இந்தியா கூட்டணி’யினரின் முடிவு முதிர்ச்சியானது, வரவேற்கத்தக்கது! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை பி.ஜே...
Wednesday, June 5, 2024
தமிழ்நாடு – புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி! இந்த ‘இனியவை நாற்பது’க்குக் காரணமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம் முதலமைச்சருக்கு வாழ்த்துகள்!
சர்வாதிகார வெறிக்குப் போடப்பட்டுள்ள அணை முழுமையடைய, முழுக் கவனமும், அரசியல் வியூகமும் அவசியத் தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தமிழ்நாடு மற்றும் புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி! இந்த ‘இனியவை நாற்பது’க்...
Sunday, June 2, 2024
கழகத் தலைவரின் ‘‘கலைஞர் நூற்றாண்டு’’ நிறைவு நாள் அறிக்கை
கொள்கையில் சமரசமற்ற போராளி கலைஞரால் தமிழ்நாடு இந்தியாவிற்கே கலங்கரை விளக்கமாக ஒளிர்கிறது! திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம்! சமரசமற்ற கொள்கைப் போராளியான முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாளில், திராவிடத்தின் தேவையைத் திக...
Monday, May 27, 2024
நாடு உண்மையான சுதந்திரத்தைப் பெற்று ஜனநாயகம் வலிவும், பொலிவும் பெறட்டும்! ஜூன் 4 வரலாறாகட்டும்!! - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
400-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற பிரதமர் மோடி – பா.ஜ.க.வின் கனவு, கனவாகவே போனது! * அதன் விளைவே, தனது பொய்யுரைத் தொழிற்சாலையிலிருந்து புதுப்புது ‘‘புரூடா”க்களை அள்ளி வீசுகிறார்! * இளந்தலைவர் ராகுல் காந்தியின் பதிலடி பாராட்டத்தக்கதா...
Friday, May 24, 2024
மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட திருவள்ளுவர் படத்துக்கு மாறாக காவி சாயம் பூசுவதா?
அரசமைப்புச் சட்டத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை எதிர்த்து விரைவில் அனைத்துக் கட்சி கண்டன போராட்டம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை திருவள்ளுவர் திருநாள் என்று கூறி, ஆளுநர் மாளிகையிலிருந்து...
Wednesday, May 15, 2024
தேர்தல் ஆணையம் - பிரதமரின் விருப்பத்திற்கேற்ப நடப்பதால் தான் ஏழு கட்ட தேர்தல்!
பி.ஜே.பி.யின் தோல்வி உறுதியாகி விட்ட நிலையில் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது பி.ஜே.பி. என்பது நினைவிருக்கட்டும் இந்தியா கூட்டணியினர் அடுத்த 15 நாள்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்! அதிமுக்கியம்!! தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய ...
Tuesday, May 14, 2024
சுயமரியாதை வெற்றி உலா - இதோ! வாருங்கள் தோழர்களே! வாருங்கள்!!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை ‘சுயமரியாதை’ என்பது தனிப்பட்ட எவருக்குமான தனியுடைமை – தனி உரிமை அல்ல. மனித குலம் என்பதற்கான மகத்தான, மாறாத, மாற்றப்படக்கூடாத மாபெரும் அடையாளம்! என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அற...
Saturday, May 11, 2024
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : ராகுல்காந்தி அரசமைப்புச் சட்டம் பற்றிப் பேசி அம்பேத்கரை அவமதித்துவிட்டதாக பாஜகவால் கைவிடப்பட்ட ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளாரே? – மா.முரளி, தாம்பரம் பதில் 1 : இந்து மத சட்டத் திருத்தம் குறித்து, அரசியல் சாசனத்தி...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்