சென்னை, ஜூலை 13 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் –மேற்கொண்டுள்ள அய்ந்து குழுவினருக்கும் தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
Saturday, July 13, 2024
இதுதான் பிஜேபி அரசின் சாதனை பணவீக்க விகிதம் 5.08 சதவீதம் உயர்வு
புதுடில்லி, ஜூலை 13- கடந்த மே மாதம் நுகர்வோர் விலைகுறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பண வீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், ஜூன் மாதம், பணவீக்க விகிதம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்க உயர் வுக...
சந்திக்க வருவோர் ஆதார் அட்டையுடன் வரவேண்டுமாம் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகார போதை
சிம்லா, ஜூலை 13- பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில், கங்கனா ரணாவத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இமாச்சலப் பிரதேசம் நாடு முழுக்க இருந்து அதிகப்படி...
கோவையில் வழக்குரைஞர்கள் அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார் ஆகியோரின் ‘ழகரம்’ சட்ட மய்ய அலுவலகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தமிழர் தலைவரை வரவேற்று வழக்குரைஞர்கள் பயனாடை அணிவித்தனர். வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார...
மன்னார்குடி கழக மாவட்ட தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் மாநில அளவில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலத்திற்கு 14.7.2024 ஞாயிறு காலை 9 மணிக்கு பரப்புரை...
‘நீட்’ விவகாரம் முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது
புதுடில்லி, ஜூலை 13- இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ள விவகாரத்தில் சி.பி.அய். விசாரணையை தொடங்கியுள்ளது. பீகாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித...
இலவச பரிசோதனை மற்றும் பொதுமருத்துவ முகாம்
பெரியார் மருத்துவக்குழுமம், ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் திருச்சி கிளாசிக் அரிமா சங்கம் இணைந்து நடத்தும் புற்றுநோய் கண்டறியும் நாள்: 14.07.2024, ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இடம்: ஊராட்சி ஒன்ற...
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு அரசு முன்னணியில் உள்ளது. தரவுகளின் அடிப்படையில் செய்தி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நீட் தேர்வு மோசடியில் பாட்னா காவல்துறையால் கைது செய்யப்பட்ட...
கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள்
சேலத்தில் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2024 அன்று பகல் 12 மணியளவில் சேலம் இரண்டாம் அக்ரகாரம் பழைய ஆனந்த் ஓட்டல் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீர...
பெரியார் விடுக்கும் வினா! (1374)
சட்டப்படி, கொடியெரிக்கப்பட்டால் கொலைத் தண்டனை என்று கூறினாலும் பாதகம் என்ன? எரிக்கப்பட்டது எரிக்கப்பட்டதுதானே, கொடி எரிக்கப்பட்ட பின்புதானே கொலைத் தண்டனை விதிக்கப்படும். அப்படிக் கொலைத் தண்டனை விதித்தவுடன் எரிந்த கொடியின் சாம்பல் முன்போல் கொடியாகி ...
குன்றக்குடி அடிகளார் நூறாவது பிறந்தநாள் விழா ஈரோடும் - குன்றக்குடியும்!
தந்தை பெரியார் அவர்களால் குரு மகா சந்நிதானம் என்று மேடைகளில் அன்போடு அழைக் கப்பட்டவர்! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூறாவது பிறந்தநாள் கடந்த 11-07-2024 அன்று குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் வெகு சிறப்ப...
இரு சக்கர வாகன பரப்புரையாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு உரத்தநாடு வடக்கு ஒன்றிய - நகர கலந்துரையாடலில்முடிவு
உரத்தநாடு, ஜூலை 13– நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டு வருகை தரும் குழுவினரை சிறப்பாக வரவேற்று கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவது என உரத்தநாடு வடக்கு ஒன்றிய – நகர கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. உ...
நன்கொடை
கோயம்பேடு திராவிட தொழிலாளர் கழக தோழர் கே.புருஷோத்தமன் ரூ.500, அவரது மகள் செல்வி பு.ஹர்ஷினி ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கினர். நன்றி. ...
மின் இணைப்பில் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறைகள்
சென்னை, ஜூலை13- தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு, கட்டட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப் படாது. எனவே கட்ட டம் கட்...
கழகக் களத்தில்...!
14.7.2024 ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் அரியலூர் மாலை 5 மணி* இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: க.அறிவன் (மாநில இளைஞருணி துணை செயலாளர்) * தலைமை: வி...
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சட்ட விரோதமாக ரூபாய் 65 கோடி வசூலித்த கல்வி நிறுவனங்கள்
ஜபல்பூர், ஜூலை13– மத்தியப்பிரதேசத்தில் மாணவர்களிடம் சட்ட விரோதமாக வசூலித்த சுமார் ரூ.65 கோடியை திருப்பித்தருமாறு 10 பள்ளிகளுக்கு மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில், தனியார் பள்ளிகள் கட் டணம் தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப் பட்ட...
உள்ள கோவில்கள் போதாதா? 05.02.1933 - குடிஅரசிலிருந்து...
இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம் ர...
சந்தி சிரிக்கும் நுழைவுத் தேர்வுகள் யூ.ஜி.சி. நெட் தேர்வுக்கான போலி வினாத்தாள் தயாரித்து பணம் பறிப்பு
புதுடில்லி, ஜூலை 13– யு.ஜி.சி. – நெட் தேர்வுக் கான போலி வினாத்தாள் தயாரித்து பணம் பறிக்க முயன்ற பள்ளி மாணவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.அய். நட வடிக்கை எடுத்து வருகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரிய...
தமிழ்நாடு தழுவிய மாபெரும் இருசக்கர பரப்புரை
நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மாபெரும் இருசக்கர பரப்புரை பயண முதல் குழுவிற்கு 12.07.2024 அன்று பயணச் செலவுத் தொகையாக அருப்புக்கோட்டை மாவட்டத் தலைவர் கா.நல்லத...
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக மக்கள்தொகை நாள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு
திருச்சி, ஜூலை 13- 11.07.2024 அன்று உலக மக்கள்தொகை நாளினை முன்னிட்டு திருச்சி மாவட்ட மருத்துவம், ஊரகப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக காலை 8.30 மணியளவில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப...
திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)
1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியு...
2023-2024 நிதியாண்டில் நிலையான வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் நிட்டி ஆயோக் அறிவிப்பு
சென்னை, ஜூலை 13- ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:- நிட்டி ஆயோக், 2023-2024ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை வெளி யிட்டுள்ளது. இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் நாட...
கள்ளச்சாராயம் விற்றால் கடுந்தண்டனை
புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் சென்னை, ஜூலை 13 கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்கால கடுங்காவல் சிறை தண்ட னையுடன், ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத் திரு...
நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தில் நன்கொடை - புத்தகம் விற்பனை
பெரியநாயக்கன்பாளையம் மேனாள் திமுக பேரூராட்சி தலைவர் செல்வராஜ் அவர்கள் தாராபுரம் நீட் எதிர்ப்பு பரப்புரை குழுவிற்கு ரூ.5000 பயண செலவாக கழக பேச்சாளர் த.மு.யாழ் திலீபன் அவர்களிடம் அளித்தார். மேலும் நீட் எதிர்ப்பு ஏன்? நூறு புத்தகங்களைப் பெற்றுக்கொண்டா...
'நீட்' எதிர்ப்பு பயண குழுவினருக்கு உதவி: பாராட்டு
மதுரை, ஜூலை 13- மதுரைக்கு வருகை தந்த பயணக்குழுவினரை பழங்காநத்தம் பகுதியில் சிறப்பான வரவேற்பை அளித்து பரப்புரை முடித்து மதிய உணவிற்காக 3மணிக்கு தமிழக எண்ணெய்ப் பலகாரம் கடைக்கு வந்தனர். மதுரை போட்டோகிராபர் இராதா பயணத் தோழர்களுக்குப் பயன்படும் என யோசி...
நன்கொடை
அருப்புக்கோட்டை நகர கழகத் தோழர் பொ.கணேசன் அவர்களின் தந்தையார் அ.பொன்னுச்சாமி அவர்கள் நினைவாக (14.7.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கினார். நன்றி. ...
13.7.2024 அன்று காலை 11 மணி அளவில் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரை
13.7.2024 அன்று காலை 11 மணி அளவில் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் வத்தலகுண்டு நகர செயலாளர் சுந்தர் 200 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா. செந்தூரப் பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். தலைமை கழக அமைப்பாளர் இரா.வீர...
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை ஆனால் சிறையிலிருந்து வெளியே வர முடியாதாம்
புதுடில்லி, ஜூலை 13- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ...
தஞ்சாவூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி- திராவிட மாணவர் கழகம் சார்பில் மாநில தழுவியஅளவில் இரு சக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே. கடந்த ஜூலை 11-ஆம் தேதி இராமநாதபுரத்தில் புறப்பட்ட நீட் எதிர்ப்பு பரப்...
உக்ரைன்மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி ரஷ்யாவுக்கு எதிராக அய்.நா. தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு
ஜெனீவா, ஜூலை 13- ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலைய மான ஜபோரிஜியா அணுமின் நிலையம் ரஷ்ய...
காவிரியில் தண்ணீர் திறக்க முடியாதாம் கருநாடக முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 13- காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-ஆவது கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம் (11.7.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு ...
ஹிந்துக்கள் எப்படி ஒன்று சேர்வார்கள்?
காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் குடமுழுக்கு நிகழ்வில் சாமி வீதி உலா புறப்பாடு உற்ச வத்தின்போது, சாமி முன்பு யார் செல்வது? முதலில் யார் பாடல் பாடுவது? என்பதில் இரு பிரிவினரிடையே பிரச்சினை வெடித்தது. கோயில் நகரம் என்று பீற்றிக் கொள்ளும் காஞ்சி...
மனிதன் யார்?
மனிதன் யார் என்றால், நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் இரத்தம் உறிஞ்சி வாழும் ஜீவப் பிராணிகளேயாகும். ‘குடிஅரசு’ 23.1...
வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா - விடுதலை சந்தா அளிப்பு
லால்குடி கழக மாவட்டம் புள்ளம்பாடி நகர ப.க. தலைவர் செ.தமிழ்ச்செல்வன்-வாசுகி ஆகியோரின் மகன் த.வசந்தன்-ரா.அருணா ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா 7.7.2024 அன்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தி.பாலகிருஷ்ணன் தலைமையேற்று நடத்தி வைத்தார். க...
இது நியாயமா
கருநாடக அணைகளில் 65 விழுக்காடு நீர் இருந்தும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கருநாடக அரசு கூறுவதில் நியாயமும் இல்லை; சட்டமும் இல்லை. காங்கிரசில்… தெலங்கானா சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் காங்கி...
இடைத்தேர்தல் நடந்த 13 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றிமுகம்!
பட்னா, ஜூலை 13 நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (13.7.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்....
அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்!
மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல் புதுடில்லி, ஜூலை 13 விலைவாசி உயா்வு, வேலையின்மை உள்ளிட்ட நாட்டின் அடிப்படையான பொரு ளாதாரப் பிரச்சினைகளில் பிரதமா் நரேந்திர மோடி முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித...
சமூக நீதிக்குச் சாவு குழி வெட்டும் 'நீட்'டை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்!
அருப்புக்கோட்டை பகுதியில் பரப்புரைப் பயணம் நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசு வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணக் குழு ஒன்று (கன்னியாகுமரி முதல் சேலம் வரை) நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவ...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி! திராவிடர் கழகத் தலைவரின் வாழ்த்து!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் பெருவெற்றி பெற்றுள்ளார். ஜாதியை முதலீடாக்கிக் கொண்டவர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் ஓங்கிக் குரல் கொடுத்த காவி அணிகளுக்கும், இதுபோன்ற தோல்வியை சந்திக்க வேண்டிவரு...
தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு.... டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்குள் ஏபிவிபியினர் நல்லிணக்கத்தைக் குலைக்கும் முயற்சி!
சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாக்கிய குண்டர்கள்மீது காவல்துறை நடவடிக்கை தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் மதவாதப் பிரச்சாரம் செய்ய ஆர்.எஸ்.எஸ். – ஏபிவிபி பெயரால் நுழை...
குழந்தை திருமணமா? சட்டம் பாயும்! சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி
சென்னை, ஜூலை.13- சென்னை மாவட்ட ஆட் சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:- கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 18 குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. ம...
‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று என்அய்டி, அய்அய்டிகளில் சேரும் மாணவ, மாணவிகள்
முதலமைச்சர் பெருமிதம் சென்னை, ஜூலை 13- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் தொடர்ந்து பயன்பெற்று வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமான “நான் ம...
3,500 சதுர அடி வரையில் கட்டடங்களுக்கு உடனடி அனுமதி தமிழ்நாடு அரசின் புதிய அணுகுமுறை
சென்னை, ஜூலை 13- தமிழ்நாட்டில் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் உடனடி அனுமதி வழங்கும் திட்டம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் அமலுக்கு வருகிறது. புகார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்க ளின் ஒவ்வொரு பிரச்சினைகளை...
காவிரி நீர்: கருநாடக அரசை எதிர்த்து போராடவும் தயார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தகவல்
சென்னை, ஜூலை 13- காவிரி நீருக்காக, கருநாடக அரசை எதிர்த்து காந்திய வழியில் தமிழ்நாடு காங்கிரஸ் போராடத் தயார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீரை ஆண்டுதோறும் கு...
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: வழக்கத்திற்கு மாறாக பட்டயக் கணக்காளர் தேர்விலும் அதிக தேர்ச்சி விகிதம் வந்துள்ளதே? முறைகேடு அங்கும் நடைபெற்று இருக்க வாய்ப்புண்டா? – சசி, சங்ககிரி பதில் 1: அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை; முன்பு 2 முதல் 4 விழுக்காடு தேர்வுதான் என்ற நில...
உலகில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் சாப்பிட்ட 8 உணவுகள்!
மனிதர்களால் அதிகபட்சம் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பது, பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ந்து வரும் ஒரு விஷயமாகும். உலகெங்கிலும் நூறு வயதைக் கடந்து வாழ்ந்ததாக கூறப்படும் நபர்களின் கதைகளைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்பட்டிருப்பீர்...
பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம்!
01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. ஆறு – (River) – பெருகி ஓடும் நதி. 0...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்