கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கோவை ரயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் ம. சந்திரசேகர் தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தி.மு.க. பிரமுகர்கள் நாச்சிமுத்து, பஹ்ருதீன், வழக்குரைஞர் பிரபாகரன் மற்றும் தோழர்கள் வரவேற்பு அளித்தனர். (கோவை – 15.6.2024)
Saturday, June 15, 2024
கோவை ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment