இனியும் தேவையா ‘நீட்’ தேர்வு? திராவிட மாணவர் கழகத்தின் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 12, 2024

இனியும் தேவையா ‘நீட்’ தேர்வு? திராவிட மாணவர் கழகத்தின் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

நாள்: 18.06.2024, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி இடம்: வள்ளுவர் கோட்டம்
அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு.
நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,
தலைவர், திராவிடர் கழகம்
தோழர்களே, மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூக நீதி உணர்வாளர்களைப் பெருமளவில் பங்கேற்க செய்ய வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment