தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் வடசேரி பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழகத்தோழர் நைனா.ப.சரவணன் 75ஆவது பிறந்தநாள் (10-06-2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500/-ம் மற்றும் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500/-ம் நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி.

No comments:

Post a Comment