
அன்னை நாகம்மையார் மறைந்த மறுநாள் 12.5.1933 அன்று திருச்சிக்கு சென்று அங்கு ஒரு கிறிஸ்தவ திருமணத்தை 144 தடை மீறி நடத்தி கைதானார் தந்தை பெரியார். பின்னர் விடுதலை ஆனார். இது தொடர்பான வழக்கும் பின்னர் திரும்பப் பெறப்பட்டது
அன்னை நாகம்மையார் மறைந்த மறுநாள் 12.5.1933 அன்று திருச்சிக்கு சென்று அங்கு ஒரு கிறிஸ்தவ திருமணத்தை 144 தடை மீறி நடத்தி கைதானார் தந்தை பெரியார். பின்னர் விடுதலை ஆனார். இது தொடர்பான வழக்கும் பின்னர் திரும்பப் பெறப்பட்டது
No comments:
Post a Comment