மலேசியா, பேரா மாநிலம் தமிழ் மாணவர்களுக்கு திருக்குறள் அன்பளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

மலேசியா, பேரா மாநிலம் தமிழ் மாணவர்களுக்கு திருக்குறள் அன்பளிப்பு

featured image

மலேசியா பேர மாநிலத்தில் ஆயிர்தவார் நகருக்கு அருகில் அமைந்துள்ள கொலம்பியா தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் , தமிழர் தலைவர் கி. வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும் தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவருமான மு .கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்

No comments:

Post a Comment