வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் குடியேற்றம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் கல்லூரி மகளிருக்கான புற்றுநோய் விழிப்பு மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவ முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 29, 2024

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் குடியேற்றம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் கல்லூரி மகளிருக்கான புற்றுநோய் விழிப்பு மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவ முகாம்

featured image

30.5.2024 வியாழக்கிழமை
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் குடியேற்றம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் கல்லூரி மகளிருக்கான புற்றுநோய் விழிப்பு மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவ முகாம்
குடியேற்றம்: காலை 10:30 மணி * இடம்: கேஎம்ஜி அரங்கம், கேஎம்ஜி கல்வியியல் கல்லூரி, குடியேற்றம் * தலைமை: ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்) * வரவேற்புரை: ஏ.எஸ்.அறிவுக்கொடி (முதல்வர், கேஎம்ஜி கல்வியியல் கல்லூரி * ஒருங்கிணைப்பு: க.சையத் அலீம் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) * முன்னிலை: வி.இ.சிவகுமார் (மாவட்ட தலைவர்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வாழ்த்துரை: கே.எம்.ஜி.பால சுப்பிரமணியம் (மேலாண்மை அறங்காவலர், கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி), கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி. இராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துக்குமார், முனைவர் ஆர்.நடராஜன் * மருத்துவக் குழு: டாக்டர் மா.மாறன்பாபு, டாக்டர் சிவாஜிராவ், எம்.சத்யா, எஸ்.ஷீபா * முகாம் சிறப்புகள்: கர்பப்பை வாய்ப்புண் கண்டறிதல், வாய்ப் புற்றுநோய் கண்டறிதல், பெண்களின் சுகாதாரம் மற்றும் மனநலம், மார்பக புற்றுநோய் கண்டறிதல் * நன்றியுரை: பி.தனபால் (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் அ.கருணானந்தம் (செயலாளர், திராவிட வரலாற்று ஆய்வு மய்யம்)) * தலைப்பு: மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு எழுதிய “நீதிக்கட்சியும் சமூக நீதியும்” – நூல் திறனாய்வு * முன்னிலை: தென்.மாறன், வழக்கு ரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)

2.6.2024 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவு இலக்கிய மன்றம் தொடர் சொற்பொழிவு – கல்லக்குறிச்சி
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: சிலம்பூர்க்கிழான் * வரவேற்புரை: தேவநேயச்சித்திரச் செல்வி * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார்,
ம.சுப்பராயன் * செறிவுரை: பெரியார் வழியில் கலைஞர் – பெ.எழிலரசன் * பெண்ணியப் பேராளி கிளாரி செட்கின் – தோழர் சுதா.

No comments:

Post a Comment