பெரியார் விடுக்கும் வினா! (1327) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1327)

featured image

கல்விச் சாலைகளில் பயிலும் மாணவர்களின் போக்கு களைக் கவனிக்கும்போது கவலையளிப்பதாக உள்ளது. இலவசக் கல்வி கொடுத்ததனால் பள்ளிகளை, கல்லூரி களைச் சத்திரங்களாகக் கருதுகிறார்களே தவிர அறிவை வளர்க்கும் இடமாகக் கருதுகின்றார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment