Wednesday, May 29, 2024
மிசோரம் நிலச்சரிவு : 22 பேர் உயிரிழப்பு
மிசாரம், மே 29 மிசோரம் மாநிலத்தில் ‘ரீமெல்’ புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா்.கன மழையால் அய்சால் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று (28.5.2024) காலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்க...
பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது
கோவையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சென்னையில் தங்கி பிரபல சேனலில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், சமீபத்தில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “கடந்த 2021 ஆம் ஆண்டு மண்ண டியில் ...
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது மகன் மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான என். கயல்விழி செல்வராஜ் – வழக்குரைஞர் கே. செல்வராஜ் ஆகியோர் தமது மகன் மணவிழா அழைப்பிதழை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோரிடம் ...
சாதனைகளை குவிக்கும் திராவிட மாடல் அரசு 2.56 லட்சம் மகளிர் குழுக்களுக்கு ரூபாய் 72 ஆயிரம் கோடி கடன் உதவி
சென்னை, மே 29 தமிழ்நாட்டில் இதுவரை 2,56,508 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71,906.43 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்துஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமங்கள...
இரா. கவிநிலவு – விக்னேசு ஆகியோரின் மணவிழாவினை கழகப் பொதுச் செயலாளர் நடத்தி வைத்தார்
திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா. குண சேகரனின் சகோதரர் இரா. இராவணன்- ஜெ. கலையரசி இணையரின் மகள் கவிநிலவு, ரெ.அன்புச்செல்வன் – வீ. ஜெயந்தி இணையரின் மகன் விக்னேசு ஆகியோரின் இணையேற்பு விழா 26. 5.2024 ஞாயிறு காலை 10:30 மணிக்கு உரத்தந...
இறுதிக்கால பல்லவர்களின் பவுத்த கொற்றவை சிலை கண்டெடுப்பு
செங்கல்பட்டு, மே 29- திருக் கழுக்குன்றத்தை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் இறுதி பல்லவர் காலத்தை சேர்ந்ததாக கருதப்படும் கொற்றவை சிற்பத்தை, வர லாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், ஈசூரை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வயல...
மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்
சென்னை, மே 29- பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், ...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டில் 11 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
சென்னை, மே 29- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனையில் ஒன்றரை ஆண்டில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத் தைச் சேர்ந்தவர் விவசாயி வேலு (35). மே 22-ஆம் தேதி சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அவர் தீவிர ...
பாடநூல்களில் ஜாதி ஒழிப்பு குறித்த பாடம் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்!
சென்னை, மே 29- ஜாதி ஒழிப்பு குறித்த பாடம் அந்தந்த வயதிற்கு ஏற்றவகையில் பாடத்திட்டத்தில் இடம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைவர்கள் வலியுறுத்தினர். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் “பள்ளி மற்றும் கல்லூரி பாட...
கந்தர்வக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிளை நூலகம் இணைந்து குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம்
கந்தர்வக்கோட்டை, மே 29 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிளை நூலகம் சார்பில் குழந்தை களுக்கான வாசிப்பு இயக்கம் கந்தர்வக் கோட்டை கிளை நூலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு அறிவியல் இயக்க கந்தர்வக்கோ...
கலைஞரின் கனவு இல்லம் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள்!
சென்னை, மே 29 கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழி காட்டுதல்களை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வெளி யிட்டுள்ளது. வீட்டின் கூரை, சுவர்கள் கட்டுமானம், செலவுத் தொகை, பயனாளிகளை தேர்வு செய்யும் விதம் உள்ளிட...
நேருவையும் கொலை செய்திருப்பார்கள்..!
1964 மே 27ஆம் நாள் வழக்கமானதாக விடியவில்லை. மருத்துவர்களின் தொடர் அறிவுறுத்தல் களால் நான்கு நாட்கள் டேராடூனில் ஓய்வெடுத்து வந்த பின்னும்கூட அவரது உடல்நிலை சரிவர ஒத்துழைக்க வில்லை. வழக்கமாக அதிகாலை 6 மணிக்கு விழித்துவிடும் அவர் சற்று கூடுதல் முதுகுவ...
பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மாதிரி வினா விடை - 12
1. அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந் தளிர்த் தற்று இதில் அன்பகத்து இல்லா என்பதை எவ்வாறு பிரிக்கலாம். A) அன்பு + பகத்து + இல்லா B) அன்பு + அகத்து + இலா C) அன்பு + பகம் + இல்லா D) அன்பு + அகத்து + இல்லா 2. பிரித்து எழுதுக: “...
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் குடியேற்றம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் கல்லூரி மகளிருக்கான புற்றுநோய் விழிப்பு மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவ முகாம்
30.5.2024 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் குடியேற்றம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் கல்லூரி மகளிருக்கான புற்றுநோய் விழிப்பு மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவ முகாம் குடியேற்றம்: காலை 10:30 மணி * இடம்: கேஎம்ஜி அரங்கம், கேஎம்ஜி கல்வி...
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, தமது தந்தையார் திருச்சி பிச்சாண்டார் கோவில் பி.வே.இராமச்சந்திரன் (17ஆம் ஆண்டு நினைவு) – தாயார் நாச்சியாரம்மாள் ஆகிய தனது தாய், தந்தையரின் நினைவு நாளை யொட்டி (29.5.2024) மகன் பேராசிரியர் பி.இரா.வீரமணி நா...
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.5.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் : தமிழ்நாடு அரசு பெருமிதம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 2024 தேர்தல், இரண்டு நோக்கங்களுக்கு இ...
பெரியார் விடுக்கும் வினா! (1331)
கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டாலோ தானே ‘கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்’ என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்? நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் – ஒருவராலும் உண்டாக்கப்பட்ட தல்ல, தானாக, சு...
வழக்குரைஞர் சி. அமர்சிங், அல்லூர் இரா. பாலு, ஒன்றிய தலைவர் ச. கண்ணன் ஆகியோரின் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
கே.எம்கவுதமன் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்டமங்கலம் ஓராண்டு, கே.அண்ணாசாமி ஆசிரியர் கண்டமங்கலம் அரையாண்டு சந்தா, இரா. பாலசுப்பிரமணியன் தலைவர் மாவட்ட விவசாய அணி வளப்பக்குடி ஓராண்டு சந்தா, “சிவா” எஸ். கண்ணன், கடைவீதி, திருக்காட்டுப் பள்ளி ஓராண்டு சந்தா, ...
திருவள்ளூர் விடுதலை சந்தா
திருவள்ளூர் மாவட்ட கழக தலைவர் மா.மணி தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்குரைஞர் வீ.மணிமாறனிடம் அவர்களிடம் விடுதலை ஆண்டு சந்தா பெறப்பட்டது. ...
கிருட்டினகிரி விடுதலை சந்தா
கிருட்டினகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மய்ய மாவட்டச் செயலாளர் அ.மாதேசு மகள் பெங்களூரு சட்டக் கல்லூரி மாணவி பி.பி.ஏ,.எல்.எல்.பி., பயின்று வரும் மா.மனோகிரி 26/05/2024இல் தனது 20ஆவது ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக திராவிடர் கழக மாவட்டத் தலைவர...
வடக்கு ஒன்றியம் கிராமங்களில் வீடுவீடாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணி
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கிராமங்களில் வீடுவீடாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணி உரத்தநாடு வடக்கு ஒன்றியம் பெரியார் நகர் பெரியார் நளினி உத்திராபதி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் தென்னமநாடு வேளாண்மைதுறை அலுவலர் நடனகோபா...
மலேசியா களும்பாங் தோட்ட தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க அன்பளிப்பு
மலேசியா சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள களும்பாங் தோட்ட தமிழ் மாணவர்களுக்கு தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசியா பெரியார் மன்றத்தின் தலைவரும் சபா தோட்ட ...
வருந்துகிறோம்
காரைக்குடி கழக மாவட்ட பகுத் தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.சுந்தரம் (வயது 83) நேற்று (28.5.2024) இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய் தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வாழ்விணையர் நாக லட்சுமி, மகன் வள்ள...
விடுதலை சந்தா
தஞ்சை மாவட்ட செயலாளர் அ. அருணகிரி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாள...
விடுதலை ஓராண்டு சந்தா
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வியிடம் ஆர்.கே.கண்ணன் – மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் (பணி நிறைவு) விடுதலை ஓராண்டு சந்தா ரூபாய் 2000 வழங்கினார் ...
ஆவடி மாவட்டத்தில் விடுதலை சந்தா
பூந்தமல்லி பகுதி சமூக செயற்பாட்டாளர் தொண்டறச் செம்மல் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்களின் பிறந்த நாளை (27.5.2024) முன்னிட்டு பெரியார் பிஞ்சு சமிக்சா பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திக் கேயன்...
ஜம்மு-காஷ்மீர் 35 ஆண்டுகளில் இல்லாத அதிக வாக்குகள் பதிவு
சிறீநகர், மே 29- கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜம்மு-காஷ்மீரில் அதிக பேர் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (27.5.2024) தெரிவித்தது. 2019 -ஆம் ஆண்டு தேர்த லுடன் ஒப்பிடுகையில் வாக்க ளித்தவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ள...
பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஆவடி மாவட்டம் கொரட்டூர் கிழக்கு நிழல் சாலையில் உள்ள தெருவோரக் கோயில் (சிறீவீர விநாயகர் ஆலயம்) பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய் ஆகியவற்றை தெருவில் உடைத்துப் போட்டதால் கொரட்டூர் வாசி ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதைக்கண்ட கழக மாவட்டச் செயலாளர் க. ...
போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் விற்பனை செய்ய தடை தமிழ்நாடு அரசு கடும் ஆணை
சென்னை, மே 29 தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் நிக்கோடின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதனை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. கரோனா காலகட்டத்திற்கு பிறகு நாடு முழுவத...
என்றும் நன்றியுடன்.....
22.4.2024 நாள் அன்று ‘விடுதலை’ நாளிதழில் “சாமி கைவல்யம் நினைவு ஏந்தல்” கட்டுரையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழு தியதை படித்தோம். மிக மிக மகிழ்ச்சி கொண்டோம். எங்கள் குடும் பத்தார் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள் கிறோம். உலகமே போற்றும் “பகுத்தறி...
வடமாநிலங்களில் அதிகரிக்கும் வெயில் – 6 பேர் பலி
ஜான்சி, மே 29 உ.பி. மாநிலம் ஜான்சியில் 48.1°C (118.5°F) வெப்பம் பதிவானது இது 132 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வெப்பம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்சியை அடுத்து ஆக்ரா-வில் 47.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது, இது 26 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவா...
எச்சரிக்கை! எச்சரிக்கை!!லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் பலி
சென்னை, மே 29- விடுதியில் லேப்டாப்பிற்கு, ‘சார்ஜ்’ போடும் போது, மின்சாரம் தாக்கியதில், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் சரணிதா, 32. இவருக்கும், கோவை அரசு மருத்த...
மே 31க்குள் ஆதார் எண்ணை பான்கார்டோடு இணைக்கவும்
புதுடில்லி, மே 29 மூல வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) உயா் விகிதத்தில் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க, வரும் மே 31-ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு (பான்) எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை நேற்று (28.5.2024) அறிவுறுத்தியது. வருமான வரி சட்ட விதிகளின்...
இந்திய ராணுவ தளபதி பதவி நீட்டிப்பு ஏன்? அரசியல் களத்தில் மிகப்பெரும் சர்ச்சைகள் நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரித்தது போலவே நடக்கிறதா?
புதுடில்லி, மே 29 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் எச்சரித்தது போலவே தேசிய அளவில் மாற்றங்கள் நடக்கிறதோ என்று அரசியல் நிபுணர்கள் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர். கடைசி நிமிட ஆச்சரியமாக, பிரதமர் நரேந்தி...
மீண்டும் மீண்டும் ஆளுநர் ஆர்.என். ரவியின் வீண் வம்புப் பேச்சு தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் திராவிட இயக்கங்களின் வரலாறு உள்ளதாம்
ஊட்டி, மே.29 தமிழ்நாடு பல்கலைக்கழக பாடத்திட்டங்களில், இந் திய சுதந்திரப்போராட்ட தியாகிகள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழ கங்...
இளம் வயது விவாக விலக்கு மசோதா
மக்கள் இளம் வயதில், அதாவது தக்க வயதும் அறிவும் உணர்ச்சியும் இல்லாத காலத்தில் விவாகம் செய்யப்பட்டு வருவதால் மக்கள் சமூக வளர்ச்சிக்கும் உரத்திற்கும் கேடாயிருந்து வருகிறது என்கின்ற உண்மையை நமது வாழ்வில் தினமும் அனுபவத்தில் கண்டு வருவதோடு அவற்றை தடுக்க...
அஞ்ச வேண்டாம் சென்னை ஏரிகளில் 5 மாதத்திற்கு தேவையான குடிநீர் இருப்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை, மே 29- சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேவை அதிகரிப்பு மற்றும் ஆ...
பிரதமர் பதவிக்கு ஏற்ற பேச்சா?
’முஸ்லிம்களிடம் அடிமைப்பட்டு அவர்களிடம் எதிர்க்கட்சிகள் முஜ்ரா நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றன’ என்று பிரதமர் மோடி பீகாரில் தேர்தல் பிரச்சார மேடையில் பேசி இருக்கிறார். முஜ்ரா என்பது ஆபாசமான கலாச்சாரம்! அரச குடும்பத்தினரும், அதிகார வர்க்கத்தினரும் தங்...
மறு உலகத்தை மறந்து வாழ்க
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள். ‘குடிஅரசு’ 3.11.1929 ...
‘விடுதலை’ சந்தாவோடு வாரீர், தோழர்களே!
– கலி.பூங்குன்றன் – துணைத் தலைவர், திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ (1.9.1940) இதழில் பத்திராதிபர் அ.பொன்னம்பலனார் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ‘விடுதலை’பற்றி திருவாரூர் மாநாட்டில் தந்தை பெரியார் பேசியதை எடுத்துக்காட்டியுள்ளார். ‘...
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வசதிகள்! முதலமைச்சருக்கு அரசு ஊழியர்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் நன்றி
சென்னை, மே 29- அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து விடுதிகளுக்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இணைய வசதிகள், சிசிடி கேமரா...
‘அக்னி’ நட்சத்திரம்!
‘அக்னி நட்சத்திரம், அக்னி நட்சத்திரம்’ என்று சில ஏடுகள் செய்தி வெளியிடுகின்றனவே; ‘அக்னி நட்சத்திரம்’ ஒன்று அறிவியல்படி இருக்கிறதா? கோடான கோடி நட்சத்திரங்களில் ‘அக்னி நட்சத்திரம்’ கண்டுபிடித்தவர் யார்? எந்த விஞ்ஞானம் அப்படி கூறுகிறது? ”பத்திரிக்கையை...
ராகுல், மீண்டும் வாக்குறுதி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இட ஒதுக்கீடுக்கான 50% உச்சவரம்பு நீக்கப்படும்!
லக்னோ, மே 29- ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும் என்று ராகுல்காந்தி கூறினார். அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்போம்! உத்தரபிரதேச மாநிலம் பன்ஸ்கோன் நகரில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி தேர்தல் பிரச...
பா.ஜ.க. 200 இடங்களைக் கூடத் தாண்டாது!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சண்டிகர், மே 29 ‘மக்க ளவைத் தோ்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகும் பாஜக கூட்டணி 200 இடங்களை கடந்து விட்டது, 310 இடங்களில் வெற்றி உறுதியாகிவிட்டது’ என்று பிரதமா் மோடி உள்பட அக் கட்சியின் ...
தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் டில்லியில் நடைபெறவிருந்த முல்லைப் பெரியாறு குறித்த நிபுணர்கள் கூட்டம் ரத்து!
புதுடில்லி, மே 29- முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் விண்ணப்பத்தை பரி சீலிப்பது தொடர்பாக டில்லியில் நேற்று (28.5.2024) நடைபெற இருந்த நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால...
பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மாதிரி வினா விடை - 11
11. மாணிக்கவாசகர் பற்றிய கூற்றில் தவறானதை காண்க: a) இவர் திருநாவலூர் என்ற ஊரை சேர்ந்தவர் b) இவரை ஆதரித்தவர் அரிமர்த்தன பாண்டியன் ஆவார். c) சைவ சமய குரவர்களுள் இவரும் ஒருவர் ஆகும். d) திருவாசகத்தை எழுதியவர் இவரே. 12. திருமூலர் பற்றி சரியான இணை கா...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்