மதுரை,மார்ச் 7- நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கின்ற நமது தோழர் வேம்பத்தூர் க.வீ.செயராமன் தோழர்கள் போட்டோ ராதா, இரா.சுரேஷ் இருவர் முன்னிலையில் பதிவு செய்து அதற்குரிய சான்றைப் பெற்றார்.
இவர் வேம்பத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் மேனாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளர் ஆவார். திருவள்ளுவர் உழவர் மன்றம் (செயலாளர்) வேம்பத்தூர் நூலகர் வாசகர் வட்டம் (தலைவர்) வேம் பத்தூர் உழவர் நண்பன் (மானா மதுரை விவசாய வளர்ச்சி பகுதி) விளைச்சல் நடுவர், (சிவகங்கை மாவட் டம்) அய்.டி.சி. இணையம் மன்றம் (சிவகங்கை மாவட் டம்) தேசிய நீடித்த நிலை யான வேளாண்மை இயக்க உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
Thursday, March 7, 2024
மதுரையில் கழகத் தோழர் உடற்கொடை பதிவு
Tags
# கழகம்
புதிய செய்தி
தத்தனூர் செம்பழனியில் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம்
முந்தைய செய்தி
தந்தை மறைந்த நிலையிலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய பாராட்டுக்குரிய மாணவி
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment