சடையார்கோயில் பெரியார் கோலாட்டக் குழு நிறுவனர் நாராயணசாமி அவர்களின் மைத்துனர் மணிவண்ணன் (வயது 54) இன்று (17.3.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மானமிகு நாராயணசாமி அவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்.
Sunday, March 17, 2024
சடையார்கோயில் நாராயணசாமி அவர்களின் மைத்துனர் மறைவு - கழகத் தலைவர் ஆறுதல்
Tags
# கழகம்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment