அபேதவாதம் குற்றமென்று நாம் ஒரு நாளும் சொல்ல மாட்டோம். அதனால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது சாந்தியும், சமாதானமும் ஏற்படும் என்பதையும் நாம் வலியுறுத்துவோம். அது பிரச்சாரம் செய்யப்பட வேண்டிய காலம் எது என்பதையும் நாம் அறிவோம்.
(‘குடிஅரசு’, 21.6.1936)
Tuesday, February 20, 2024
அபேதவாதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment