
சீரிய பகுத்தறிவாளர் சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் வெங்கடேசன் மகன் கருவூலத்துறை அலுவலர் காஞ்சிபுரம் வெ. லெனினின் தாயார் வெ. வாசுகி அம்மாள் படத்திறப்பு நிகழ்ச்சியில், மகள்கள் லாவண்யா, கவினி ஆகியோர் வழியாக, விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 5000 வழங்கினர். நன்றி!
No comments:
Post a Comment