அரியலூர், பிப். 27- அரியலூர் மாவட்டம். பொன்பரப்பி ப.முத்துக்குமரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் செய்துவரும் தமிழ்ப் பணியினை பாராட்டி 22.02.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை அமைச்சர், மாண்புமிகு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் தமிழ்நாடு அரசின் “தமிழ்ச் செம்மல்” விருது வழங்கி சிறப்பித்தார். விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டர், ப.முத்துக்குமரன் (94) அவர்களை, விடுதலை நீலமேகன் மாவட்ட திராவிடர் கழக தலைவர், தலைமையில் தோழர்கள் சந்தித்து பயனாடை அணிவித்து கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வருகை தந்து வாழ்த்திய மு. கோபாலகிருஷ்ணன், (மாவட்ட செயலாளர்) காப்பாளர்.சு.மணிவண்ணன், பெரியார் பெருந்தொண்டர் புழல் சா.இராசேந்திரன். செந்துறை மதியழகன் ஆகியோருக்கு முத்துக்குமரன் கழக நூல்கள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.
Tuesday, February 27, 2024
'தமிழ்ச் செம்மல்' விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து
Tags
# கழகம்
புதிய செய்தி
தோழர் தா.பாண்டியன் நினைவு நாள்
முந்தைய செய்தி
இந்திய பகுத்தறிவு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் ஒரு நாள் மாநாடு
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment