பெரியார் விடுக்கும் வினா! (1251) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1251)

19-17

மற்றவை அன்றி, மனிதனுக்கு மானமும், பகுத்தறிவும் தான் முக்கியமான தேவைகளாகும். தன்மான உணர்ச்சி, பகுத்தறிவு, சிந்தனை இவை களில்லாமல் சுயராச்சியம் கிடைத்தால் – அதன் பயன் என்பது பேடியின் கை ஆயுதம் என்பதைத் தவிர அதை வேறு என்ன என்று சொல்வது?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment