டேராடூன்,பிப்.29- கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசமைப்புக்கு எதிரானது எனக்கூறி, 24 மணி நேரத்தில் மனுதாரரை பணிய மர்த்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநரகம் செவிலியருக்குக்கான ந...
Thursday, February 29, 2024
கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசமைப்புக்கு எதிரானது : உயர்நீதிமன்றம் அதிரடி
"ஒருவர் என்ன அணிய வேண்டுமென்பது அவருடைய விருப்பம்" மாணவியின் கேள்விக்கு ராகுல் பதில்
புதுடில்லி,பிப்.29- உத்தரப் பிரதே சத்தில் உள்ள அலிகார் பல்கலைக் கழகத்தில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடியபோது மாணவி ஒருவர் ஹிஜாப் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம்’ என்கிற பெயரில் நடைப்பயணம் மேற் க...
சமூக வலைதளங்களில் டிரெண்டிங்
டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்… இனி நாம் சொல்வது தான், தமிழ்நாட்டில் “டிரெண்டிங்” (Trending) ஆக வேண்டும்! ஏன்… இந்தியா முழுவதுமே Trending செய்வோம்! பெரியார் கருத்துகள் எவ்வளவு வலிமையானது என உரக்கச் சொல்வோம்! “இந்தியா” கூட்டணி மூலம்...
பிரதமர் மோடி பேசிய கூட்டத்தில் ராகுல் காந்தி
ஸ்டிக்கர் ஒட்டிய நாற்காலிகள் பொதுமக்கள் கேலி மும்பை, பிப்.29- மராட் டிய மாநிலம் யவத் மாலில் நேற்று (28.2.2024) பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டம் சுமார் 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத் தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரை ஆற்றி னா...
திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்த கொம்பனாலும் முடியாது : மு.க. ஸ்டாலின்
தி.மு.க. செயல் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியதாவது: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான எஸ்.வி.சேகர் என்னிடம் அலைபேசியில் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளில்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் (1.3.2024)
காலை 8 மணி – அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை -முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை காலை 8:30 மணி – தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை காலை 9 மணி – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கம் ...
இந்திய ஒன்றிய ஆட்சி மாற்றமே இனிய பிறந்தநாள் பரிசாகும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் செய்தி சென்னை,பிப்.29- திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது பிறந்த நாள் செய்தியாக இன்று (29.2.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்...
நன்கொடை
ஒசூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அ.கிருபாவின் தந்தை யாரும், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமியின் மாமனாருமான மு.அப்பாதுரையின் 4ஆவது ஆண்டு (29.2.2024) நினைவுநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி! ...
ஸ்டாலினின் நாள் வளர்ந்து நீளட்டும் நூறைத்தாண்டி
கோள்சுற்றும் இயக்கத்தின் மறுபதிப்பு! – கலைஞர் கால்பட்ட தடமோடும் உடன்பிறப்பு! – ஆசிரியர் தோள்பற்றிக் களமாடும் வெண்கறுப்பு! – ஸ்டாலின் ஏழ்பத்து வயதான இளநெருப்பு! தாள்பற்ற முனையாத தன்மானம்! – காவி வால்பற்றித் துதிபாடாத் திமிர்ஞானம்! – நீதி வேல்பற்றிக்...
இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத் தலைவர் பெரியார்!
– மு.க.ஸ்டாலின் – இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல-உலகம் முழுமைக்குமான தலைவராக நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான். “பெரியார் உலகம்’ என்று நம்முடைய ஆசிரியர் அவர்கள் இதற்குப் பெயர் சூட்டி, அந்தப் பணி...
வாக்குச் சுத்தம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப் பேற்று குறுகிய காலத்திலேயே வாக்குறுதிகளாகச் சொன்னவற்றில் 505க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் ♦ சுரோனா நிவாரண நிதியாக ரூ.4000 தொகையை தேர்தலில் வெற்றிபெற்றதும் முதல் கையெழுத்தாக இரண்டு தவணைகளா...
வெற்றிக் காற்றுக்கு வேறு திசை ஏது? கவிஞர் கலி.பூங்குன்றன்
தளபதி மு.க.ஸ்டாலின் மானமிகு கலைஞரின் மகன் என்ப தாலா? விஞ்ஞான அறிவின்றிக் கண்ணவிந்தவன் வெட்டிப் பேச்சு அது ஆற்றல் உள்ளதே நிலைத்து நிற்கும் எனும் பரிணாமக் கொள்கை அறியாதார் தம் பைத்தியக்கார குரலின் கீறல் அது! “தூக்கி விடும் பூனை எலி பிடிக்காது” எனும் ...
தலித் விடுதலை இயக்கம் நடத்தும் ஜனநாயகத்தை மீட்போம்!! மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம்!!
திருவண்ணாமலை :2.3.2024 சனிக்கிழமை, மாலை 6 மணி ♦அண்ணா சிலை சந்திப்பு, திருவண்ணாமலை ♦ தலைமை: என்.ஏ.கிச்சா (மாநில இளைஞரணி செயலாளர்) ♦ வரவேற்பு: தலித் நதியா (மாநில மகளிர் அணி செயலாளர்) றீ முன்னிலை: மூக்நாயக் (மாநில தலைவர்) ♦ துவக்கவுரை: கு.பிச்சாண்டி (...
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 85
நாள் :1.3.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) வரவேற்புரை: கவிஞர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு) தொடக்க உரை : முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பக...
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி ஒன்றிய கலந்துரையாடல் கூட்டங்கள்
திருவாரூர் : 3.3.2024 ஞாயிற்றுக்கிழமை,காலை 9மணி – சோழங்கநல்லூர், திருவாரூர் ஒன்றியம் மற்றும் நகரம், பகல் 11 மணி – மஞ்சக்குடி – குடவாசல், நன்னிலம், மதியம் 3 மணி – கண்கொடுத்தவனிதம் – கொரடாச்சேரி ♦ வரவேற்புரை: ஒன்றியத் தலைவர்கள் கா.கவுதமன், என்.ஜெயராம...
பிஜேபி ஆட்சியை விரட்டும் இரண்டாவது சுதந்திரப் போர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து
சென்னை,பிப்.29 இலங்கை கடற் படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக் கப்படுவது, கைது செய்யப் படுவதை தடுக்க ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வில்லை என்று கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அ...
ஒரே கேள்வி!
தமிழ்நாட்டில் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்று சொன்ன மோடி, திடீரென்று இன்றைக்கு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசுவது ஏன்? ...
கடவுளும் - பார்ப்பானும்
இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டது என்பதற்கு அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை அக்கடவுள்களுக்கு ஏற்றியிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், இன்றைய தினம் எல்லாச் சாமிக்கும் பூணூல் போடப்பட்டி...
பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியது பி.ஜே.பி. ஆட்சி!
தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதான் தரவில்லை – ஆறுதல் வார்த்தைகளாவது சொன்னாரா? பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியது பி.ஜே.பி. ஆட்சி! தோல்வி பயம் வந்துவி...
10 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட மதவெறி பாசிசம்!
பல நூற்றாண்டுகளாக சமூகநீதிக்காக ஏன் போராடினார்கள்? உரிமைகளை மீட்டார்கள்? காரணம் ஈராயிரம் ஆண்டுகளாக மூளையில் கடுமையாக கவ்விக் கிடந்த மூடநம்பிக்கை – மதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட மாயைகளை – உண்மை என்று ஏற்றுக்கொண்டது – என பல விதங்களில் மக்களை அடிமை...
பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்! வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணிதான்!
பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்! வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணிதான்! பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடந்த மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலை...
மனந்திறக்கிறார் தளபதி ஸ்டாலின்
ஒரு கைத்தடி பல்லாயிரம் ஆண்டுகால சமூகக் கொடுமைகளைத் தகர்த்தெறிந்தது. காலங்காலமாகக் குட்டுப்பட்டுக் குனிந்து கிடந்தவர்களுக்குப் பிடிமானம் தந்து உயர்த்தியது. சுயமரியாதை உணர்வுடன் – பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட மனிதர்களாகத் தலைநிமிர்ந்து நடப்பதற்கான பாதை...
‘‘நெஞ்சுக்கு நீதியின்’’ ஏழாவது பாகம் ‘‘தாய்வீட்டில் கலைஞர்!''
‘‘நெஞ்சுக்கு நீதியில்” ஆறு பாகங்களை தலைவர் கலைஞர் அவர்கள் நமக்காக எழுதித் தந்தார்கள். ‘‘தாய்வீட்டில் கலைஞர்” என்ற நூல், 6 பாகத்தையும் தாண்டி, இப்பொழுது ஏழாவது பாகமாக இந்த நூல் வந்திருக்கிறது – அதுதான் பொருத்தமாக இருக்கும். ‘குடிஅரசு’ இதழின் துணை ஆச...
எனக்கும் தாய் வீடு!
பகுத்தறிவுப் பகலவனாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தந்தை பெரியாருடைய திராவிடர் கழகம் தான் தலைவர் கலைஞருக்குத் தாய்வீடு என்ற வகையில் ஒரு புத்தகத்தை வெளியிடக்கூடிய நிகழ்ச்சி இங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தலைவர் கலைஞருக்குத் தாய்வீடு...
சாட்டை அடி
தந்தை பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். ஜாதி முறைக்கு எதிராகப் பேசின...
‘திராவிட மாடல்’ ஆட்சியின் இரண்டாண்டு சரித்திர சாதனைகள்
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கல் ஜெர்மன் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 லட்சம் நிதி. வேலை வாய்ப்பில் தமி...
“திராவிடத்தின் அடையாளம்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதியோடு 71ஆம் அகவை நிறைவடைந்துவிட்டது. 72ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகி மூன்றாம் ஆண்டு நெருங்குகிறது. அவர் நீண்ட கால...
"நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்" - தளபதி மு.க.ஸ்டாலின்
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இது 86ஆவது ஆண்டு பிறந்த நாள். ஒன்பது வயதில் இருந்தே மேடையில் பேசத் தொடங்கியவர். 11 வயதிலேயே சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் பேசியவர். இளம் வயதில் இவர் பேசியதைக் கேட்ட அண்ணா அவர்கள் திராவிட இயக்கத்தின் தி...
திராவிடர் கழகம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் வழிகாட்டும் தாய்
தாய் வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய உணர்வோடு இந்த மேடையில், இந்த மாநாட்டில் நான் பங்கேற்றிருக்கின்றேன். தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்பார் கலைஞர்! தலைவர் கலைஞர் அவர்கள், எப்போதுமே திரா விடர் கழகம் என்று சொல்லமாட்டார். தாய்க் கழகமாம் திராவிடர் கழக...
"தளபதி ஸ்டாலின் எத்தகையவர்?' - ஆசிரியர் கி.வீரமணி
“தளபதி ஸ்டாலின் பிஞ்சில் பழுத்தவர் அல்லர். விதையாகி முளைத்து பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி பழுத்து இருப்பவர். பணிதான் தனக்கு முக்கியமே தவிர, பதவியல்ல என்றே கருதி உழைத்து, திராவிடர் இயக்கத்தை இன எதிரிகளிடமிருந்து காப்பாற்ற தலைவருக்குத் தோள் கொடு...
திராவிடர் கழக பவளவிழா மாநாடு - நமக்குப் பயிற்சிக்களம்
“வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி வெட்ட நினைக்கும் சக்திகளின் அதிகாரக் கரங்களால் ‘நீட்’ திணிக்கப்பட்டு தமிழ்நாட்டு மாணவ – மாணவியரின் உயிர்கள்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்