
ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் ஓர் அளவுக்காவது சுதந்திர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப் புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டாமா? அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரீட் சையில் பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாக வாவது ஆகலாம் அல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment