பெரியார் விடுக்கும் வினா! (1224) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1224)

10-38

தகுதியும், முயற்சியும் இல்லையானால் ஒருவர் ஓட்டராக இருப்பது மக்களுக்கு, நாட்டுக்குக் கேடு என்றே சொல்லு வேன். அபேட்சகர்கள் யோக்கியர்களாக, நேர்மையாக நடக்கிறவர்களாக ஆக்கப்பட வேண்டுமென்றால், ஓட்டர் கள் யோக்கியர்களாக, பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment