2.2.2024 வெள்ளிக்கிழமை பாஜகவின் மதவாத அரசியல் தாம்பரம் பெரியார் வாசகர் வட்டக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: தாம்பரம் பெரியார் வாசகர் வட்டக் கூட்டம், தாம்பரம் * சிறப்புரை: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * மு. ஆதிமாறன் (தலைவர்), துரை மணிவண்ணன் (செய...
Wednesday, January 31, 2024
நன்கொடை
உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த உடற் கொடையாளர் பசுமை பகுத்தறிவு சமூக ஆர்வலர் அரங்க.செல்லமுத்து அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக ரூ.5,000 நன்கொடை வழங்கியுள்ளார்.நன்றி! ...
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.1.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை * ‘பீகாரில் சமூக நீதிக்காக மகாகத்பந்தன் கூட்டணி தொடர்ந்து போராடும். இதற்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் தேவையில்லை’ என நீதி நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பேச்சு. * சமூக நீதி தான் தமிழ் நாட்டு மக்களின் அடையாளம்; ஜாத...
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
மாயவரம் நடராசன் – ஆடிட்டர் சி.என்.ஜெயச் சந்திரன் நினைவாக தென்சென்னை பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மு.இரா.மாணிக்கம், ப.கு.இராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர். (சென்னை – 31.1.2024) ...
புலவஞ்சி இரெ.இராமையன் 7ஆம் ஆண்டு நினைவாக மதுக்கூரில் கழக தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மதுக்கூர்,ஜன.31- பட்டுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் மறைந்த புலவஞ்சி இரெ.. இராமையன் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 29.1.2024 அன்று மாலை 6 மணி அளவில் மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆ.இரத்தின சபா...
பெரியார் கேட்கும் கேள்வி!
கடுகளவு புத்தி இருந்தாலும் இந்தக் கோயில்களுக்கு டைனமைட் வைத்து இடித்துத் தள்ள வேண்டாமா? அப்படி இடித்துத் தள்ளிய நாடுகள் எல்லாம், என்ன நாசமாய்ப் போய்விட்டன? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’ ...
பெரம்பலூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்திட மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
பெரம்பலூர்,ஜன.31- பெரம்பலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28. 1 .2024 ஞாயிறு மாலை 5 மணிக்குபெரம்பலூர் மருத்துவர்குண கோமதி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் தலைமையேற்க, மாவட்ட செயலாளர...
சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் (2024) அணிவகுப்பில் பெரியார் பாலிடெக்னிக் மாணவர் கலந்துகொண்டார்
தஞ்சை, ஜன.31- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சென்னையில் நடைபெற்ற 75ஆவது மாநில குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டார். வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றா மாண்டு இயந்திரவியல் துறை மாணவர் ஜே.சர...
பா.ஜ.க. - நிதிஷ் கூட்டணி விரைவில் உடைந்துவிடும் பிரசாந்த் கிஷோர் கணிப்பு
பாட்னா, ஜன.31- “பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதாதளம் கட்சி, மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணி பீகாரில் நீடிக்காது. விரைவில் இந்த கூட்டணி உடைந்துவிடும்” என்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர...
பி.ஜே.பி.யின் செய்தித் தொடர்பாளரா ஆளுநர்? அமைச்சர் ரகுபதி கண்டனம்
சென்னை,ஜன.31- தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர், புதுக் கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ரகுபதி நேற்று முன்தினம் (29.1.2024) விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர் களுக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் த...
இந்திய ரயில்வேயில் பணி வாய்ப்பு
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில் பிளாஸ்பூர் 1316, பெங்களூரு 473, செகந்திராபாத் 758, சென்னை 148, கோல்கட்டா 345, பிரயாக்ராஜ் 296, போபால் 284, புவனேஷ்வர் 280, ஆமதாபாத் 238...
பிரான்சு நாட்டில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
பாரிஸ்,ஜன.31- அமெரிக்காவில் பெண்களின் கருக் கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்சில் பெண் களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என அதிபர் இம்மானுவேல் ம...
இர்கான் நிறுவனத்தில் பணி
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் இர்கான் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது. காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் (சிவில்) பிரிவில் மொத்தம் 28 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: குறைந்தது 75 சதவீத மதிப் பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி...
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அறிவித் துள்ளது. அதன்படி, வரும் ஜுன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எழுத ...
போட்டித் தேர்வுகளுக்கு அரசின் இலவச பயிற்சி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4, அய்பிபிஎஸ், ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுக்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், எப்படி விண்ணப்பிக்கலாம் என்ற...
இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் மோசமான விளைவுகளை பா.ஜ. அரசு சந்திக்க நேரும் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு எச்சரிக்கை
சென்னை,ஜன.31- இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் பாஜ அரசு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸ் எஸ்சி பிரிவு எச்சரித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவ...
சுயமரியாதை இயக்க தொடக்கக் கால சுடரொளிகளைப் போற்றிடும் வாய்ப்பினை வழங்கிய நினைவேந்தல் - ஒரு தொகுப்பு
வீ.குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு முதல் உரிய அமைப்புடன் தொடங்கிய காலக்கட்டத்தில் உறுதுணையாக இருந்த போராளி மாயவரம் நடராசன் அவர்களின் மகன் ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் (வயது 92) அவர்கள் அண்மையில...
ஆளுநருக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் டி.ஆர்.பாலு பேட்டி
புதுடில்லி,ஜன.31- ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின் தி.மு.க. மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இடைய...
'நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது!' பயத்தால் மோடியின் புகழ் பாடும் தொழிலதிபர்கள் பொருளாதார வல்லுநர் பரகால பிரபாகர் சாடல்
கொச்சி, ஜன.31- தொழிலதிபர்கள் பயத்தால் மோடியின் புகழ் பாடுபவர்க ளாக மாறுகிறார்கள். அவர்கள் பாராட்டுக்காகவே தவிர நாட்டில் முதலீடு செய்வதில்லை. நாட்டின் தற்போதைய நிலை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லா ததே இதற்கு காரணம் என பரகால பிரபாகர் கூறினார். முற்ப...
பிரதமர் மோடியின் வெற்று முழக்கங்கள் பிரியங்கா விமர்சனம்
புதுடில்லி,ஜன.31- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, இன்று தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு காட்சிப் பதிவு வெளியிட்டார். அதில், இஸ்ரேலில் வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனத்தில் இந்திய வாலிபர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிப் பதிவு இ...
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாக புறக்கணிக்க இந்திய மாணவர் அய்க்கியம் வேண்டுகோள்
சென்னை. ஜன. 31, ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி இந்திய மாணவர் அய்க்கியம் மாபெரும் பேரணி மற்றும் பெரும்திரள் ஆர்ப் பாட்டத்தையும் முன்னெடுத் துள்ளது. இந்திய மாணவர் அய்க்கியம் (United Students of India) அமைப்பு சார்பில...
இந்தியாவில் புதிதாக 124 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுடில்லி,ஜன.31- இந்தியா வில் புதிதாக 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட் டுள்ள நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண் ணிக்கை 1,415 ஆக உள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வரு ...
மோடியை விஞ்சிய நடிகர் யாரும் கிடையாது - நடிகர் பிரகாஷ்ராஜ்
பெங்களூரு,ஜன.31- திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் இந்திய அரசியலில் மோடியை விஞ்சிய நடிகர் யாரும் கிடையாது என்று கூறியுள்ளார். “இந்திய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நடிகர்; அதனால் நடிகர்களுக்கு அரசியலில் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நடிப்பு அல்ல,...
மீண்டும் வன்முறை ஓராண்டைத் தொட்டும் அமைதியிழந்த மணிப்பூர்
இம்பால், ஜன.31 மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித் தது. இதில் நூற்றுக்கும் அதிக மானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பல நாட்கள் வன்முறை நிகழ்வு நடைபெற்றதால், நாடு முழுக்க பரபரப்பு ஏற்பட...
எங்களுக்கு நிதிஷ்குமார் தேவையில்லை ராகுல் காந்தி திட்டவட்டம்
பாட்னா,ஜன.31- பீகார் மாநிலத் தின் புர்னியா பகுதியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது;- “பீகார் மாநிலத்தில் சமூக நீதிக்காக ‘மகாகத்பந்தன்’ கூட்டணி தொடர்ந்து போராடும். எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை. தாழ...
கீழ வெண்மணி தியாகிகளை கொச்சைப்படுத்துவதா?
ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் சென்னை, ஜன.31 மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கை: தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பற்றி கொஞ்சம்கூட அறியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். நினைவுச் சின்னத்தை கேலிக்குரிய அவமானம் என ...
சென்னை மாதவரத்தில் இருந்து தென் மாவட்ட பேருந்துகள் இயக்கப்படும்
சென்னை, ஜன.31 வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நேற்று (30.1.2024) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறிய தாவது: கோயம்பேட்டில் ...
தமிழர் தலைவரிடம் திருக்குறள் 3.0 புத்தகம் வழங்கப்பட்டது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வந்திருந்த தினகர் ரத்னசபாபதி, ஆசிரியர் அவர்களை சந்தித்து திருக்குறள் 3.0 புத்தகம் வழங்கினார்.உடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.(30-1-2024,சென்னை ...
ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் பின்பற்ற வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, ஜன.31 பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசா ணைகள்; பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்...
இப்படியும் ஒரு செய்தி!
வீட்டை சுத்தம் செய்வதற்கு மனைவியிடம் ரூபாய் 74 ஆயிரம் கட்டணம் கேட்ட கணவர் வீட்டில் ஓய்வில் இருந்தார் கணவர். வீட்டை சுத்தம் செய்யும்படி கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார் மனைவி. சில மணி நேரங்கள் கழித்து அவருக்கு கைப்பேசியில் ஒரு குறுந்தகவல் வந்தது. ...
ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு
சென்னை,ஜன.31- ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங் களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு மற்றும் ஆக்சியானா நிறு வனம் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்திட ஆர்...
தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, ஜன.31 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங் களுக்கு ரூ.135.48 கோடி மதிப் பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யும் வகையில்உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங...
மயிலாடுதுறையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி
மயிலாடுதுறை, ஜன.31- மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி காந்தியார் நினைவு நாளான நேற்று (30.1.2024) மயிலாடுதுறையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை டி.இ.எல்.சி சர்ச் முன்பு உள்ள காந்தி சிலையில் இருந்து புறப்பட...
விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா? ஆளும் பிஜேபிக்கு காங்கிரஸ் எம்.பி. கண்டனம்
புதுடில்லி, ஜன.31 சிபிஅய், அமலாக்கத் துறை (இ.டி) உள்ளிட்ட ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது என நேற்று(30.1.2024) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி புகார் தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெ...
15 மாநிலங்களில் விரைவில் காலியாகும் 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-இல் மாநிலங்களவை தேர்தல்
புதுடில்லி,ஜன.31- வரும் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாநிலங்களின் 56 தொகுதிகளில் மாநிலங் களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 29.1.2024 அ...
லண்டனுக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை
சென்னை, ஜன.31 விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மய்ய வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் சிலையினை 2024 மே மாதத்தில் நிறுவவுள்ளது. அச்சிலையினை வழியனுப...
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் இந்தியாவில் இனி தேர்தலே நடக்காது
காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு புவனேசுவரம்,ஜன.31- நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மக்களவை...
திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் நினைவு நாள்!
ஞானியாரடிகள் விரும்பி வந்தோர்க்கெல்லாம் சமய வேறுபாடில்லாமல் தமிழ் மொழியை போதித்தார். அடிகளின் ஆலோசனையின்படி தான் பாண்டித்துரைத்தேவரும், அவர் சகோதரர் பாஸ்கர சேதுபதியும் மதுரையில் தமிழ்ச்சங்கத்தை 1901இல் இல் நிறுவினர். தூயத் தமிழ்மொழியை மக்களிடையே கொ...
காந்தியார் படுகொலை - தந்தை பெரியார் சிந்தனை!
காந்தியார் கொலையுண்ட செய்தியைக் கேட்டதும், தந்தை பெரியார் விடுத்த முதல் அறிக்கையில் கூறியதாவது : “காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும...
மூடன்
கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன். (“குடிஅரசு”, 18.5.1930) ...
‘சுயமரியாதைச் சுடரொளி' கே.கே.சின்னராசு 30 ஆம் ஆண்டு நினைவு நாள்!
திருப்பத்தூர், ஜன.31- ‘சுயமரியாதைச் சுடரொளி’ திருப் பத்தூர் மாவட்ட மேனாள் தலைவர் கே. கே. சின்ன ராசு அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 30.01.2024 செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் கே. சி. எழிலரசன் மாவட்ட தலைவரின் தந்தை பெரியார் இல்லத்த...
பெண்கள் சுயசார்பு கொண்டவர்களாக இருக்கவேண்டும்!
கடவுள், ஜாதி, மத, இன அடையாளங்களால் அடிமைப்பட்டு தங்களின் வலிமையை இழக்கக் கூடாது! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடியில் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி: கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் ...
79 ஆண்டுகளுக்குமுன்...
ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான ‘அக்ரேனி’ யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன். இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் நாதுராம் கோட்ஸேதான். அதில் காந்தியாரை வதம் செய்யப்படவேண்டிய பத்து தலை ராவணனாக சித்தரித்துள்ளார்கள். காந்தியாரோடு இதர காங்கிரஸ் தலைவர...
‘சங்கி’களுக்கு ‘இந்து' ராம் சாட்டையடி!
சென்னை, ஜன. 31 சங்கிகள் என் றால் மதச்சார்பின்மைக்கு எதிரான வர்கள், இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிப்பவர்கள் என்று மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார். காந்தியாரின் நினைவு நாளினை முன்னிட்டு, ...
அப்பா - மகன்
ஆழ்ந்த தூக்கத்தில்…. மகன்: ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்று மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ஆழ்ந்த தூக்கத்தில் மக்கள் இருப்பதால்தானே மோடி அரசு ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது, மகனே! ...
குரு - சீடன்
தமிழில் பாடமாட்டார்களே…? சீடன்: திருவையாறில் பஞ்சரத்தின கீர்த்தனை கள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி என்று செய்தி வந்துள்ளதே, குருஜி? குரு: ஆனால், மருந்துக்கும்கூட தமிழில் பாட மாட்டார்களே, சீடா! ...
‘சாமி தரிசனம்' என்று கூறி மனைவி கொல்லப்பட்ட அவலம்: கணவன் கைது
திருப்பதி, ஜன.31- திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காள ஹஸ்தி நகர காவல்துறை ஆய்வாளர் நரசி...
உணவுப் பாழ்!
ஆண்டொன்றுக்கு 1.3 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவதாக ஒரு தகவல் கூறுகிறது. பில்லியன் என்பது நூறு கோடியாகும். ...
செய்தியும், சிந்தனையும்....!
சொல்வது யார்? * மகாத்மா காந்தியின் லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருக்கிறது. – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் >> மதச்சார்பின்மை அவசியம் என்று காந்தியார் சொன்னதற்காக, அவர் உயிரைப் பறித்த ஆர்.எஸ்.எஸின் பிரச்சாரகரா இதைப்பற்றி எல்லாம் பேசுவது? ஒதுக்க மு...
மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா தொகுதியில் அதிகரிக்கும் ‘நீட்' மாணவர் தற்கொலை!
ஜெய்ப்பூர், ஜன. 31 பயிற்சி மய் யங்களுக்கு பெயர் பெற்ற இடமான கோட்டா நகரம் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. நீட், ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் கோட்டாவில் சிறந்த பயிற்சி மய்யங்கள் இருப்பதாக கூறப்படுவதால், நாடு முழுவதிலும் இருந்து – கு...
இந்தியாவிலேயே முதல் திட்டம்
இராமன் சக்திமீது நம்பிக்கை இல்லையோ! அயோத்தி இராமன் கோவிலைக்கூட அறிவியல் கண்டுபிடிப்பான இடிதாங்கிதான் காப்பாற்றுகிறது. இராமன் சக்திமீது அவ்வளவு நம்பிக்கை? ...
இந்தியாவிலேயே முதல் திட்டம்: ‘திராவிட மாடல்' ஆட்சியின் முன்னுதாரண திட்டம்!
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்!” கிராமங்களில் ஆட்சியர்கள்-அதிகாரிகள் தங்கி குறைகளை தீர்ப்பார்கள் சென்னை, ஜன.31 அரசின் நலத் திட்டங்கள், சேவை கள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழ...
Tuesday, January 30, 2024
பெரம்பலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல்
பெரம்பலூர், ஜன. 30 – வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி சென்னையில் கல்வியை காப்போம், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், இந்தி யாவை காப்போம், பிஜே பியை நிராகரிப்போம் என்ற மாபெரும் முழக் கத்தை முன்வைத்து, இந் திய மாணவர்களின் கூட் டமைப்பு சார்பில் நடை பெற...
அரூரில் நடைபெறும் பயிற்சி முகாமுக்கான ஆலோசனைக் கூட்டம்
அரூர், ஜன. 30. அரூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 10.2.2024ஆம் தேதி அரூர் அம்பேத்கர் அறிவகத்தில் நடைபெறும் பெரியார் பயிற்சி முகாம் நடத்து வது தொடர்பான ஆலோ சனை கூட்டம் 28.-1.-2024 ஆம் தேதி மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர்...
மோடியின் ராமராஜ்யம் பிடிக்காமல் அமெரிக்காவிற்கு ஓடும் இந்தியர்கள்
அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் 2023ஆம் ஆண்டில் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசாக்கள் வழங்கியுள்ளது. 2022அய் ஒப்பிடுகையில் விசா கேட்டு விண்ணப்பித்த இந்தியர்களின் எண் ணிக்கை 60 சதவீ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்