நமது அறக்கட்டளையின் மூத்த ஆலோசகர், ஆடிட்டர் மு. கந்தசாமி அவர்களின் தந்தையார் முத்துசாமி (வயது 97) நேற்றிரவு (17.11.2023) மறைவுற்றார். தகவலறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று (18.11.2023) காலை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி ஆடிட்டர் கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆடிட்டர் அர. இராமச்சந்திரன், அவரது இணையர் வேல்விழி ராமச்சந்திரன், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிதி மேலாண்மை அலுவலர் கு. மணி ஆகியோரும் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினார்கள்.
Saturday, November 18, 2023
ஆடிட்டர் மு. கந்தசாமி தந்தையார் மறைவு தமிழர் தலைவர் இறுதி மரியாதை
Tags
# கழகம்
புதிய செய்தி
கிராமங்கள் கூடா
முந்தைய செய்தி
சட்டமன்றத்தில் இன்று -18.11.2023 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment