ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத்தான்!
‘இந்தியா’ கூட்டணி இந்தப் பிரச்சாரத்தை சிறப்பாக செய்கிறது; சரியான நேரத்தில் இந்தக் கருத்தரங்கத்தை கூட்டியிருக்கிறீர்கள்
சிதம்பரம், நவ.11 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டு வதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத் தான். இன்றைக்கு இந்தப் பிரச்சாரத்தை ‘இந்தியா’ கூட்டணி சிறப்பாக செய்கிறது; இந்தக் கருத்தரங்கத்தை சரியான நேரத்தில் கூட்டியிருக்கிறீர்கள். முதல் வெற்றியை நாம் பெற்றுவிட்டோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘இந்தியா’ கூட்டணி சார்பாக சொல்கின்றோம்!
No comments:
Post a Comment