குலத்தொழிலைத் திணிக்கும் 'மனுதர்ம யோஜனா' என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் த. சண்முகம் தலைமையில் ஈரோடு மாவட்ட தலைவர் இரா.நற்குணன், செயலாளர் மா.மணிமாறன், பேரா.ப.காளிமுத்து, கு.சிற்றரசு, அசோக் குமார், கி.பிரபு, தே.காமராஜ் , பி.என்.எம்.பெரியசாமி, கோபி மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம், செயலாளர் மு.சென்னியப்பன், இளைஞரணி சூரியா, சிவபாரதி, குருவரெட்டியூர் ப.சத்தியமூர்த்தி, நம்பியூர் பிரசாந்த், திருமூர்த்தி, பாலகிருஷ்ணன், எழில்அரசு, அ. தனபால், சத்தி பிரசாந்த், விக்னேஷ் மற்றும் தோழர்கள் மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர். (ஈரோடு, 31.10.2023)
Tuesday, October 31, 2023
ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
Tags
# கழகம்
புதிய செய்தி
‘தினமலரின் வக்காலத்து!'
முந்தைய செய்தி
எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில் சென்னையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவரின் வரலாற்றுப் பேருரை
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment