ஊரணிபுரத்தில் கழகப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

ஊரணிபுரத்தில் கழகப் பொதுக்கூட்டம்

ஊரணிபுரம், அக்.1- தஞ்சை மாவட் டம் திருவோணம் ஒன்றிய கழக சார்பில் ஊரணிபுரத்தில்  25.9.2023, அன்று மாலை 6 மணியளவில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவோணம் ஒன்றிய செயலாளர் சில்லத்தூர் சிற்றரசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். ஊரணிபுரம் நகர தலைவர் கோ.இராம மூர்த்தி, திருவோணம் ஒன்றிய ப.க. செயலாளர் நாகநாதன், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, தஞ்சை மாவட்ட செயலாளர் அ அருண கிரி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்.

மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாநில ப.க. ஊட கப்பிரிவு தலைவர் மா.அழகிரி சாமி, வட்டார காங்கிரஸ் தலை வர் எம்.முத்து, வர்த்தக சங்கத் தலைவர் பி.ஆர்.இளங்கோவன், விசிக மாவட்ட செயலாளர் கோ.ஜெயசங்கர், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித் தார்த்தன், மாநில கிராம பிரச் சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்து ரையாற்றினார். ஒன்றிய கழக தலைவர் சாமி.அரசிளங்கோ தலைமையேற்று உரையாற்றி னார். தஞ்சை மாவட்ட தலைவர் சி அமர்சிங், கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். கழக பேச்சாளர் கோவை இரா.அன்புமதி  சிறப்புரையாற் றினார்.

இன்றைய அரசியல் சூழ் நிலைகளை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சிரிக்கவும் சிந்திக்க கூடிய பல்வேறு செய்தி களை எடுத்துக் கூறி புதுகை பூபாளம் கலை குழுவினர் கலை நிகழ்ச்சியை நடத்தினர்.இறுதி யாக ஊரணிபுரம் நகர செய லாளர் ராம.ரங்கதுரை நன்றியு ரையாற்றினார். மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார் நேசன், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணை செயலாளர் நா. எழி லரசன், மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், உரத்தநாடு நகர திராவிடர் கழக தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், தஞ்சை மாவட்ட இளைஞரணி தலை வர் ரெ.சுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலா ளர் பேபி.ரெ.இரமேஷ், தஞ்சை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஆ.பிரகாஷ், உரத்தநாடு ஒன்றிய இளைஞ ரணி செயலாளர் சு.குமரவேலு, உரத்தநாடு ஒன்றிய துணைச் செயலாளர் இரா.சுப்பிரமணி யன், உரத்தநாடு கிழக்குப் பகுதி செயலாளர் வன்னிப்பட்டு செந் தில், திராவிடர் கழக தோழர் கள் தெற்கு நத்தம் லெட்சுமணன், சோழகன் குடிக்காடு விஜயன், தஞ்சை சந்திரகாசன் மற்றும் கழ கப் பொறுப்பாளர்கள் தோழர் கள் பொதுமக்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment