செங்கல்பட்டு மாவட்டம் பேரமனூர் பகுதி கழகத் தலைவர் கி.நீலகண்டன்- நீ.பவானி இணையர் மகன் நீ.தமிழன்பனுக்கும் திருவள்ளூர் மாவட்டம், புதுமாவிலங்கை, எல்லப்பன் - எ.ஜக்கம்மாள் இணையர் மகள் எ.மோனிஷாவுக்கும் பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் 20.10.2023 அன்று தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய பொறுப்பாளர் க.இசைஇன்பன் தலைமையில் ஜாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. பேரமனூர் பகுதி கழக செயலாளர் சு.விஜயராகவன் மற்றும் உறவினர்கள் வாழ்த்தினர். பிறகு திருமணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.
Monday, October 23, 2023
Tags
# கழகம்
புதிய செய்தி
தொட்டிலை ஆட்டும் கை தொல் உலகை ஆளும் கை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பெண்கள்: இஸ்ரோ தலைவர்
முந்தைய செய்தி
கழகத் தலைவர் தமிழர் தலைவரின் வாழ்த்து
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment