புதுடில்லி.அக் 10 - மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு நவ.7 முதல் 30ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிச.3ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tuesday, October 10, 2023
சட்டப்பேரவைகளுக்கு நவ.7 முதல் 30ஆம் தேதி வரை தேர்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment