October 2023 - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

‘‘அதிகாரம் மக்களுக்கே'' என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதம் பறிக்கப்பட்டுவிட்டது!

October 31, 2023 0

* தேர்தல் பத்திரம்மூலம் நிதி நிலைமையை அறிய மக்களுக்கு உரிமையில்லை!* உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு கூற்று!2014 இல் ஆட்சிக்குவந்த மோடி அரசு எதிலும் வெளிப்படைத்தன்மை - நம்பகத்தன்மை இருக்கும் என்று கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?தமிழர் தலைவர்  ஆசிரி...

மேலும் >>

நேற்று வரை ‘கேந்திரிய வித்யாலயா'-இன்று சிறீ யா?

October 31, 2023 0

ஒன்றிய அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்நாகர்கோவில், அக். 31- குமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெல் லார்மின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஒன்றிய அரசு பள்ளியான "கேந்திரிய வித்யாலயா" பள்ளியை பெரும் முயற்சிக்குப் ப...

மேலும் >>

தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

October 31, 2023 0

சிவகங்கை காரைக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்வரும் 5.11.2023 அன்று மாலை 4 மணிக்கு  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  திருப்புவனத்தில் நடைபெற இருக்கின்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு ஆசிரியர் அவர்களுக்கு ...

மேலும் >>

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

October 31, 2023 0

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்31.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஆளுநர் அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசப் படவில்லை. வெளியே சாலையில்தான் வீசப்பட்டது. ஆளுநர் பாஜக காரராகவும், ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் ஆகவும் மாறியிருப்பது வெட்கக்கேடு...

மேலும் >>

பெரியார் விடுக்கும் வினா! (1140)

October 31, 2023 0

இந்த நாட்டில் ஒன்று, இரண்டு, அய்ந்து, பத்து, ஆயிரம், இலட்சம் என்று இலட்சக்கணக்கான கோயில்களைக் கட்டினார்கள் - இந்த நாட்டில் உள்ள வயல்களை, வாய்க்கால்களை, ஏரிகளைக் கட்டினார்கள் - இவ்விதம் நல்ல உயர்தரமான முறையில் செயலாற்றி யவர்கள் எல்லாம் இன்றைய தினம் ...

மேலும் >>

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சிக்கனம் மற்றும் சேமிப்பு நாள்

October 31, 2023 0

கந்தர்வக்கோட்டை, அக் 31- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடு நிலைப் பள்ளியில் சிக்கனம் மற்றும் சேமிப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரி யர் பொறுப்பு மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கில பட் டதாரி ஆசிரிய...

மேலும் >>

மாரவாடி வி.பி.சிங்-நித்தியா ஆகியோரின் குழந்தைக்கு கழகத் துணைத் தலைவர் பெயர் சூட்டினார்

October 31, 2023 0

தர்மபுரி, அக். 31- தருமபுரி மாவட்டம் மாரவாடி பீம. வி. பி.சிங் - ந. நித்தியா (ஊமை ஜெயராமன் தமிழ்ச்செல்வி குடும்பத்தினர்) ஆகியோரது பெண் குழந்தைக்கு  பெயர் சூட்டு விழா 29-.10.2023ஆம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. ...

மேலும் >>

ஜாதி மறுப்பு - சுயமரியாதை இணை ஏற்பு விழா

October 31, 2023 0

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார்சேலம் மாவட்டம் ஓமலூர், கோட்டை மேட்டுப்பட்டி   மு.அ.சங்கர்-பதியா இணையரின் மகள் மருத்துவர் திவ்யா அரிய லூர் மாவட்டம் செந்துறை, பூமுடையான் குடிகாடு ஏ.ரவிச்சந்திரன்-செல்வி இணையரின் மகன் ...

மேலும் >>

தமிழர் தலைவர் இசைக் கலைஞர்களுக்கு பயனாடை அணிவித்தார்

October 31, 2023 0

ஈரோடு மாநகருக்கு வருகை தந்த தமிழர் தலைவரை இசைக்கருவிகளை இசைத்து வரவேற்ற கலைஞர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார் (ஈரோடு, 31.10.2023) ...

மேலும் >>

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தல்

October 31, 2023 0

சென்னை, அக். 31- தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்கு கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அறி வுறுத்தி உள்ளார்.தமிழ்நாடு மாசுக்கட்...

மேலும் >>

கழகக் களத்தில்...!

October 31, 2023 0

1.11.2023 புதன்கிழமைகுலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? - ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை பொதுக்கூட்டம்பெதப்பம்பட்டி (தாராபுரம்): மாலை 6:00 மணி * இடம்: புலவர் கடவுள் இல்லை நினைவுத் திடல், பேருந்து நிலையம் அருகில், பெதப்பம...

மேலும் >>

ஆளுநர் மாளிகையா? பி.ஜே.பி. மாளிகையா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 31, 2023 0

ராமநாதபுரம், அக். 31- ராமநாத புரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறிய தாவது:1963இ-ல் தேவர் மறைந்தபோது அறிஞர் அண்ணாவும், கலைஞரும் நேரில் வருகை தந்து மரியாதை ச...

மேலும் >>

சென்னை மாமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் மேயர் ஆர்.பிரியா

October 31, 2023 0

சென்னை, அக். 31- சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பி னர்களுக்கான 2023-2024ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற 437 பேருக்கு மேயர் பிரியா பரிசுகளை வழங்கினார். சென்னை மாநகராட் சியில் பணிபு...

மேலும் >>

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்திக்குத்து

October 31, 2023 0

அய்தராபாத், அக் 31 தெலங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர்  பிர பாகர ரெட்டியை கத்தியால் குத்திய தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்தி பெட் மாவட்டத்தில் உள்ள டுப்பக்கா சட்டமன்ற தொகுதி வேட்பாளராக உள்ள பிரபாகர ரெட்டி, சூர...

மேலும் >>

திருமணம் செய்வதற்கான உரிமை மனித சுதந்திரத்தின் ஓர் அங்கமாகும் பெற்றோர் உட்பட யாருமே தடையாக இருக்க முடியாது : டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

October 31, 2023 0

புதுடில்லி அக்.31  ‘திருமணம் செய்வதற்கான உரிமை மனித சுதந்தி ரத்தின் ஓர் அங்கமாகும். வயது வந்தோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்வதில், பெற்றோர் உட்பட யாரும் தடையாக இருக்க முடியாது’ என டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெற்...

மேலும் >>

கூட்டணிகளை ஒழுங்குபடுத்துவது எங்கள் பணி அல்ல : தேர்தல் ஆணையம்

October 31, 2023 0

புதுடில்லி, அக்.31 "இந்தியா" கூட்டணி என்ற பெயரை பயன் படுத்த தடைகோரிய வழக்கில் அரசியல் கட்சிகளின் கூட்டணி களை ஒழுங்குபடுத்துவது தங்கள் வேலை இல்லை என்று தேர்தல் ஆணையம் டில்லி உயர்நீதிமன் றத்தில் பதில் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்ட ணிக்கு "இந்...

மேலும் >>

இந்துசமய அறநிலையத்துறை பணி நியமன ஆணை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்

October 31, 2023 0

சென்னை, அக். 31-  சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவ லகத்தில் தமிழ்நாடு அர சுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்து றைக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள 32 சுருக் கெழுத்துத் தட்டச்சர்களுக்கு பணி ந...

மேலும் >>

இலங்கை சிறையில் தவிக்கும் 64 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகுகள் வேலை நிறுத்தம்

October 31, 2023 0

ராமேசுவரம் அக்.31 இலங்கை கடற்படை கைது செய்த 64 தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடு விக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆயி ரத்துக்கும் மேற்பட்ட விசைப்பட குக...

மேலும் >>

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கண்காணிக்க 10 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

October 31, 2023 0

சென்னை, அக். 31- தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27ஆம் தேதி வெளியிடப் பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கின. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்ப...

மேலும் >>

தமிழ்நாட்டிற்கு 2600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

October 31, 2023 0

புதுடில்லி, அக்.31  தமிழ்நாட்டிற்கு காவிரியில் நவம்பர் 15-ஆம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு கருநாடக அரசும் அந்த மாநில விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெ...

மேலும் >>

"நீட் விலக்கு - நம் இலக்கு" கையெழுத்து இயக்கம் தாம்பரத்தில் ஆர்வத்தோடு கையெழுத்திட்ட மாணவர்கள்

October 31, 2023 0

தாம்பரம், அக். 31- ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ என்ற தலைப்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத் துக்கள் பெற தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தாம்பரம் சண்முகம் சாலையில் நீட் விலக்கு கையெ ழுத்து இய...

மேலும் >>

'வாழ்க வசவாளர்கள்!'

October 31, 2023 0

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி மாலை 4 மணி அளவில்  மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருக்கும் ஆளுநர் அலுவலகத்தின் மீது, அடையாளம் தெரியாத நபர்களால் இரண்டு கையெறி குண்டுகள் வீசப்படுகின்றன. அப்போது மணிப்பூரின் ஆளுநராக இருந்தவர் டாக்டர் நஜ்மா ஹெப்துல்...

மேலும் >>

பிரச்சாரமே பிரதானம்

October 31, 2023 0

"உலகம் உயர்ந்தோர் மாட்டு" என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல் - உலகம் பிரச்சாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல். (19.1.1936,  "குடிஅரசு") ...

மேலும் >>

நவம்பர் 1 முதல் மாறப்போகும் நிதி பற்றிய விதிகள்

October 31, 2023 0

மும்பை, அக். 31- அக்டோபர் மாதம் முடிவடைந்து, நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், புதிய மாதத்தின் தொடக்கத்தில், பல நிதி மாற்றங்கள் ஏற்படப் போகின்றன.இது சாமானியர்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய மாதத்தின் தொடக்கத்...

மேலும் >>

‘‘Speaking for India Podcast'' மூன்றாவது அத்தியாயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

October 31, 2023 0

 ‘இந்தியா' கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள்!மாநிலங்களைக் காப்போம் - இந்தியாவைக் காப்போம்! ‘இந்தியா' கூட்டணியை வெற்றி பெற வைப்போம்!சென்னை, அக்.31- ‘இந்தியா' கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களைக் காப்போம்! இந்தியாவைக் க...

மேலும் >>

பி.ஜே.பி. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி குண்டர் சட்டத்தில் கைதாவாரா?

October 31, 2023 0

சென்னை, அக். 31- பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க காவலர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க கோரியும் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உ...

மேலும் >>

பெண் ஒருவரின் துணிவான செயல்!

October 31, 2023 0

சென்னை, அக். 31- சென்னையில் இணையம் மூலம் பண மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் இளைஞர் கைது செய்யப்பட்டார்.புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் தெல்மா கரோலின். இவருடைய கைப்பேசிக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், உங்களுடைய வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை...

மேலும் >>

'நீட்' - மற்றொரு மாணவி தற்கொலை இன்னும் எத்தனை உயிர்கள் தேவையோ?

October 31, 2023 0

கள்ளக்குறிச்சி, அக். 31- நீட் தேர்வுக்கு சரிவர படிக்க முடியாததால் நஞ்சு அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள இரவார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, விவசாயி. இவரது மகள் பைரவி (18). இவர் அரசுப் பள்ளியில் பிள...

மேலும் >>

சென்னையில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டன: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

October 31, 2023 0

சென்னை, அக். 31-  சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சீரமைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும...

மேலும் >>

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தரிசு நிலங்களில் நடவு செய்து சாதனை!

October 31, 2023 0

சென்னை, அக்.31 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 7 மாவட்டங்களில் தரிசு நிலங்க ளில் 100 சதவீதம் நடவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான நிதியில், 80 சத வீதத்தை கிராமங்களில் பயன் படுத்த அரசு திட்டமிட்டுள்ள...

மேலும் >>

"வந்தே பாரத்" ரயில்களை தயாரிக்க பன்னாட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல்!

October 31, 2023 0

புதுடில்லி, அக். 31- வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க பன்னாட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை உருவாக்க ...

மேலும் >>

40 வயதிற்கு மேல் உணவில் மாற்றம் தேவை

October 31, 2023 0

பெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை விடுத்து, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வர வேண்டும். ஏனென்றால் 40 வயதில் இருந்து 50 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் ‘மனோபாஸ்’ என்கிற மாதவிலக்கு நிரந்தரமாக நின்று போகும் க...

மேலும் >>

தேவை - பெண்களுக்கு நீச்சல் பயிற்சி

October 31, 2023 0

கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல், குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.கடந்த...

மேலும் >>

மழைக்கால பிரச்சினைகளுக்கு தீர்வு

October 31, 2023 0

பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தின் கடுமை தணிந்து குளிர்ச்சியை தந்தாலும், உடல் நலத்தை பொறுத்த வரையில் மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. ஈரப்பத...

மேலும் >>

திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

October 31, 2023 0

திருவாரூரில் திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மானமிகு  திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல். சுப்ரமணியன்  அவர்கள் (வயது 88) நேற்றிரவு  (30.10.2023) காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.துவக்கத்தி...

மேலும் >>

கரோனாவுக்கு உலக அளவில் 6,932,423 பேர் பலி

October 31, 2023 0

புதுடில்லி, அக்.31 உலகம் முழுவதும் கரோனா வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,932,423 பேர் கரோனா வைரசால் உயிரி ழந்தனர். உலகம் முழுவதும் கரோனாவால் 697,087,274 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 668,936,550 ப...

மேலும் >>

கழகக் களத்தில்...!

October 31, 2023 0

2.11.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை 6:30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7  ⭐ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ⭐ சிறப்புரை: ஆ.வந்தியதேவன் (மதிமுக கொள...

மேலும் >>

அந்நாள்...இந்நாள்...

October 31, 2023 0

இந்நாளில்தான் (1965, அக்டோபர் 31) சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் தலைமையில் ‘விடுதலை'ப் பணிமனையை தவத்திரு குன்றக்குடி அடிகளார்  திறந்து வைத்தார்கள்.‘‘தமிழர் இல்லம் என்பதற்கு அறிவிப்புப் பலகை ‘‘விடுதலை'' என்று புகழுரை வழங்கினார். ...

மேலும் >>

அரூரில் தமிழர் தலைவர் பேட்டி

October 31, 2023 0

⭐அன்று ஆச்சாரியார் 1952-1954இல் குலக்கல்வியைக் கொண்டு வந்தார்⭐இன்று மோடி 'விஸ்வகர்மா யோஜனா'வைக் கொண்டு வந்துள்ளார்கல்லூரிப் படிப்புக்குச் செல்லாமல் ஜாதித் தொழிலை செய்யத் தூண்டும் நவீன குலக்கல்வியே இத்திட்டம் - எச்சரிக்கை!அரூர், அக்.31  1952-1954இல்...

மேலும் >>
Page 1 of 920012345...9200Next �Last