’நீட் ’தேர்விற்குப் பலியான மாணவி, அருப்புக்கோட்டை க.முருகவேல்சுந்தரம் - அபிராமி இணையரது மகள் மு.ஜோதி சிறீதுர்கா நினைவு நாளை யொட்டி(12.9.2023), அவரது நினைவாக நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து தொய்வில்லாது முன்னெடுத்து வரும் ’விடுதலை’ நாளிதழின் வளர்ச்சி நிதியாக ரூ.5000 நன்கொடை வழங்கினர்.
Monday, September 11, 2023
Tags
# கழகம்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment