அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ராஜேந்திரன்-அய்யம்மாள் ஆகியோரின் மகன் அன்பரசன் விழுப்புரம் சாலமேடு முருகன்-ஆதிலட்சுமி ஆகியோரின் மகள் விஜயலட்சுமி இணையேற்பு நிகழ்வு 30.8.2023 அன்று காலை 9 மணி அளவில் விழுப்புரம் சோலை திருமண மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழன்பன் என்கிற கந்தசாமி வரவேற்புரை ஆற்றினார். விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ், பண்ருட்டி நகரத் தலைவர் புலிக்கொடி, தடுப்பணை தட்சிணாமூர்த்தி, குறத்தி, கழகத் தலைவர் ரட்சகன், விழுப்புரம் நகரத் தலைவர் பூங்கான், அழக பெருமாள்குப்பம் பாண்டியன், ஏரி பாளையம் ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று பாராட்டுரை நல்கினர் முடிவில் தோழர் ராஜேந்திரன் நன்றி கூறினார்
Thursday, August 31, 2023
Home
கழகம்
அண்ணா கிராமம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் இல்ல மணவிழா! கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!
அண்ணா கிராமம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் இல்ல மணவிழா! கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!
Tags
# கழகம்
புதிய செய்தி
செய்யாறில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் விளக்க கூட்டம்
முந்தைய செய்தி
குழந்தைகள் கல்வி முன்பணத் தொகை அரசு ஊழியர்களுக்கு 20 மடங்காக உயர்வு!
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment