இன்று (13.08.2023) ஆத்தூர் கழக மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், கே.எஸ் மகாலில் 146 மாணவர்களுடன் தலைமைக் கழக அமைப்பாளர் அ.சுரேஷ் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். கழக மாவட்ட தலைவர் ஆத்தூர் வானவில் தலைமையுரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்று உரையாற்றினார். கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அன்பழகன் "தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனைகள்" என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
Sunday, August 13, 2023
Home
கழகம்
146 மாணவர்களுடன் ஆத்தூர் கழக மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
146 மாணவர்களுடன் ஆத்தூர் கழக மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
Tags
# கழகம்
புதிய செய்தி
ஹிந்து மதம் ஒழிந்தால் மட்டுமே சூத்திரப் பட்டம் ஒழியும் - தந்தை பெரியார்
முந்தைய செய்தி
நாங்குநேரி : பாதிக்கப்பட்ட மாணவர்களின் தாயாரிடம் கழகத் தலைவர் தொலைபேசியில் ஆறுதல்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment