அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அனைத்துத் தரப்புக்கும் உண்டு!சட்டப் போராட்டமும், சட்டமன்றப் போராட்டமும், மக்களின் அறப்போராட்டமுமே சரியான தீர்வு!இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி அவர்களை முதலமைச்சர் நியமித்ததை ஏற...
Friday, June 30, 2023
ஓர் அமைச்சரை நீக்கும் ஆணையை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் பிறப்பித்துள்ளார் என்பதை ஆளுநர் ரவி விளக்குவாரா?
கழகக் களத்தில்...!
30.6.2023 வெள்ளிக்கிழமைகும்பகோணம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்கும்பகோணம்: மாலை 5.30 மணி ⭐ இடம்: பெரியார் இல்லம், மருதாநல்லூர் ⭐தலைமை: த.ஜில்ராஜ் (குடந்தை ஒன்றிய தலைவர்) ⭐ முன்னிலை: கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றியச் செயலாளர்) ⭐ கருத்த...
பெரியார் விடுக்கும் வினா! (1021)
ஆதிக்கக்காரனுக்கும் - ஆதிக்கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிற வரைக்கும் - தொல்லைப் படுகிறவர்களும், தொல்லையும், தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இல்லாமல் போகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ ...
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.6.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉மணிப்பூரில் வன்முறை தொடர்கிறது. பாஜக அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.👉ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்திட மோடி ஆலோசனை.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 ம.பி. மாநில பாடத்திட்டத்தில் காந்தி கொலை வழக்கில் க...
மதுரை மாநகர், புறநகர், தேனி, கம்பம், திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், பழனி, இராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 2.7.2023 ஞாயிறு மாலை 5 மணிஇடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், ஓட்டல் டெம்பிள் சிட்டி பின்புறம், மதுரைவரவேற்புரை: சுப.முருகானந்தம் (மதுரை மாநகர மாவட்ட செயலாளர்)தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)...
"இருதயம் காப்போம் திட்டம்" கோவையில் தொடக்கம்
மதுக்கரை, ஜூன் 30 - கோவை மதுக்கரை வட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் இருதயம் காப்போம் திட்டத்தின் மூலம் இருதய பாதுகாப்பு கூட்டு மருந்துகளை இடைநிலை சுகாதார நிலைய பணியாளர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழ...
மறைவு
திருவண்ணாமலை மாவட்ட கழகத் தலைவர் சி.மூர்த்தி அவர்களின் தாயாரும், சின்னப்புப் பிள்ளை மனைவி யுமாகிய சி.இராமாயி அம்மாள் (வயது 91) 29.6.2023 அன்று இரவு 8 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். திருவண்ணா மலை தாமரை நகர் எல்அய்சி 325 , 23ஆவது ...
அரசு பள்ளிகளில் படிக்கும் மகளிருக்கு பணி வழங்கும் திட்டம்
சென்னை, ஜூன் 30 - சென்னையை சேர்ந்த அவதார் ஏஎச்சிடி அறக்கட்டளை, தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண்களிடையே தொழில் புரிவதற்கும் மற்றும் பணி புரியும் நோக்கத்தை உருவாக்குவ தற்காக ப்ராஜெக்ட் புத்ரி ...
பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதென பாடலூர் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு
பெரம்பலூர், ஜூன் 30 - பெரம்பலூர் மாவட்டம்ஆலத்தூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 29.6.2023 அன்று மாலை 5 மணியளவில் பாடலூர் ரமேஷ் சிகை திருத்தக வளாகத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.பெரம்பலூர் மாவட்ட தலைவர...
தேசிய கல்விக்கொள்கையை பற்றிய பொதுச் செயலாளரின் வகுப்பு - ஒரு பார்வை
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சி பட்டறை குற்றாலத்தில் 28.06.2023 அன்று துவங்கி நடை பெற்று வருகிறது.இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்திய கழகத்தின் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் புதிய கல்விக் கொள்கை என்றால் என்ன...
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு உள்பட 3 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
அரியலூர்,ஜூன்30 - கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேடு பகுதியில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் சீன பானை ஓடு உள்ளிட்ட 3 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ...
தமிழ்நாட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு விண்ணப்பிக்க அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்துக!
தமிழ்நாட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பதவி களுக்கான தேர்வு நடத்தி 245 பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) 1 1.6.2023 அன்று விளம்பரம் வெளியிட்டது. இந்த ஆண்டு சட்டப்படிப்பு முடித்து சான்றிதழ் பெற...
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்னை,ஜூன்30 - தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு, பணி செய்ய இயலாத கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயி ரம் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இது தொடர்பாக, தொழிலாளர் நலத் துறைச் செயலர் முகமது நசிமுதீன் வெ...
பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் முதல் முதலாக தனது வீட்டில் மின் விளக்கைப் பார்த்த மூதாட்டி
லக்னோ, ஜூன் 30 - நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் வாழ்வதை நினைத்தால் வியப்பாக உள்ளது.உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயதாகும் மூதாட்டி தனிய...
பெரியாரியல் பயிற்சி வகுப்பு, தெருமுனைக் கூட்டங்கள் தேனி-கம்பம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
தேனி, ஜூன் 30 - கம்பம் நகரில் 25.6.2023இல் மாலை 7 மணிக்கு திராவிடர் கழக மாநில அமைப் பாளர் (தேனி கம்பம் மாவட்டம்) சிவா தலைமையில் கலந்துரையா டல் நடைபெற்றது புதிய பொறுப் பாளர்களான சிவா கம்பம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் ஆகியோருக்கு தேனி மாவட்டம் ...
மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகத்துடன் திராவிடர் கழக தொழிலாளர் அணியினர் சந்திப்பு
பாபநாசம், ஜூன் 30- தொழி லாளர் முன்னேற்ற சங்க பேரவை மாநில பொதுச் செயலாளர்- மாநிலங்க ளவை உறுப்பினர்- பகுத் தறிவாளர் மு.சண்முகம் அவர்களை 28.6.2023 காலை பாபநாசம் ஒன் றியம் பட்டவர்த்தியில் அவரது இல்லத்தில் திரா விடர் கழக தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் ச...
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)விஜயபாரதத்தின் வெண்டைக்காய்விளக்கெண்ணெய்க் கட்டுரைதிருவள்ளுவர் வைகுண்டர்ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதம்‘ (23.6.2023) செங்கோல...
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 30 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.70,000 கடனுதவியை ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் வழங்கும் திட்டத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் (28.6.2023) அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரக...
மணிப்பூர் குறித்து அக்கறை இருந்தால், அம்மாநில முதலமைச்சரை நீக்குங்கள் பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
புதுடில்லி, ஜூன் 30 கடந்த மாதம் 3-ஆம் தேதி மணிப்பூரில் 'மெய்தி' பெரும் பான்மையின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித் தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியா னார்கள். இன்னும் கலவரம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து க...
கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் தடையை மீறி மணிப்பூர் மக்களை சந்தித்தார்
இம்பால், ஜூன் 30 மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்த நிலையில், காங்கி...
தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக சங்கர் ஜிவால் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை ஜூன் 30 தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் இன் றுடன் (30.6.2023) ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா, புதிய காவல்துறை தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு ...
சென்னையின் 109-ஆவது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்
சென்னை, ஜூன் 30 சென்னை காவல் ஆணையரான சங்கர் ஜிவால் தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், புதிய 109ஆவது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.1968ஆம் ஆண்டு டில்லியில் பிறந்தவரான ச...
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு
புதுடில்லி, ஜூன் 30 நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் பொதுச் சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒன்றிய பாஜக அரசு அனைத்து தரப்பினருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக 22-ஆவது ஒன்றிய சட்...
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 80ஆவது மருத்துவக் கல்வி நிறைவு விழா
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 28.06.2023 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில், அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி-80ஆவது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி நிறைவுச் சான்றிதழ், சிறந்து வ...
தாழ்த்தப்பட்டோர் நிலை
நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவகாருண்ய மென்றுங்கூடக் கருதாமல், நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந்தரமளிக்காமல், அவர்களை மனிதர்கள் என்று கூடக் கருதாமல் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்த, இழிவுபடுத்தித்...
90-இல் 80 (4)
தந்தை பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்று கேள்வி கேட்டவர்களில் இரு வகை உண்டு. "இருக்க வேண்டும், இந்த இயக்க மல்லால் இனநலப் பாதுகாப்புக்குக் கேடயம் எது?" என்று கவலையோடு நினைத்தவர்கள் ஒரு வகை.ஒழிந்து தொலைய வேண்டும்; ராமசாமி நாயக்கரோடு பார்ப்ப...
தில்லை பொன்னம்பல மேடை வழிபாடு தடை ஆண்டவன் வேடிக்கை பார்க்கலாம் 'திராவிட மாடல்' அரசு வேடிக்கை பார்க்காது
த.சீ.இளந்திரையன் திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர்ஊருக்கு ஊர் ஒரு சிறப்புண்டு. தில்லை எனும் சிதம்பரத்தில் சிறப்பும் உண்டு. தீட்சிதர்களால் சிக் கலும் உண்டு. நேற்று இன்றல்ல சிக்கல். புராண காலத் திலிருந்தே தொடங்கி விட்டது. ஆம், 'தில்லைக்கு வா' என...
இறையனார் இல்ல 11ஆவது ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
ரத்தினம்-வாலாம்பாள், இறையன்-திருமகள் பெயர்த்தியும், ராமமூர்த்தி-மாட்சியின் மகளுமான அழலுக்கும், ரமேஷ்-அன்னலட்சுமி ஆகியோரின் மகன் சிறீ ஹர்சனுக்குமான இணையேற்பு நிகழ்வு சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மகாலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன...
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கடைசிக் கூட்டத்தில் கூட "உங்களை சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே" என்றுதான் பேசினார்!துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பெரியாரின் உள்ளக்கிடக்கையை படம் பிடித்துக் காட்டினார்தென்காசி, ஜூன் 30, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம...
குற்றாலம் வருகை தந்த தமிழர் தலைவர்
குற்றாலம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு வீகேயென் மாளிகையில் வீகேயென் ராஜா, த. வீரன், டாக்டர் கவுதமன், பால்ராசேந்திரம், குருசாமி, தி.மு.க. மாரியப்பன் கருணாநிதி, வீகேயென் பாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் இராஜபாளையத...
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலி அகற்றும் நிகழ்ச்சி
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றதுநெல்லை மாவட்டம் வள்ளியூர் நகர கழகச் செயலாளர் இரமேசு - நம்பித்தாய் இணையர் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலியை அகற்...
‘90 இல் 80 அவர்தான் வீரமணி' சிறப்புக் கூட்டத்தில் சி.பி.அய். மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன்
தந்தை பெரியார் அவர்கள் எந்த நம்பிக்கையோடு கழகத்தையும், பத்திரிகையையும் ஆசிரியரிடத்தில் கொடுத்தாரோ, அந்த நம்பிக்கையில் கடுகளவும், எள் முனையளவும் சோரம் போகாமல்,பெரியாரின் நம்பிக்கைக்குரிய நாயகன் என்பதை இன்றுவரையில், 90 வயதிலும் அதை நிரூபித்துக் கொண்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்