சனாதனமே சட்டமாகிக் கொண்டிருந்த திருவிதாங்கூர் ஜாதிக் கொடூரம்!தந்தை பெரியாரோடு அவரது குடும்பப் பெண்களும் கலந்து கொண்ட முதல் மனித உரிமைப் போர், வைக்கம் சத்தியாகிரகம்!மயிலாடுதுறை, மார்ச் 31 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப்...
Friday, March 31, 2023
மயிலாடுதுறை, சிதம்பரம் கூட்டங்களில் தமிழர் தலைவர் உரை- ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு!
சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்!
வெள்ளலூர், மார்ச் 31- கோவை வெள்ள லூர் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 25.3.2023 அன்று மாலை 6.00 மணியளவில் வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தெருமுனை பொதுக்கூட் டம் நகர தலைவர் தி.க.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்...
ராகுல் காந்தியின் பதவி பறிப்பு: ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்
கடந்த 26.3.2023 அன்று ஒசூரில் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்த ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்திய கண்டனப் பொது கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வன வேந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொதுக் ...
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர்
கோ.வெற்றிவேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தா வினை திமுக குருந்தன்கோடு ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர் நெய்யூர் தா.ஜெபராஜ் வழங்கினார். உடன் மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு , பெரியார் பிஞ்சுகள் ஜெ.ஜெபிசா, ஜெ.தீபிகா, தோழர் இஸ்மாயில் உள்ளனர். ...
பிற இதழிலிருந்து...
வைக்கம் போராட்டம் என்பது என்ன? ஏப்ரல் 1- கேரளாவில் முதலமைச்சர் பங்கேற்கும் நூற்றாண்டு விழா- க.திருநாவுக்கரசுதிராவிட இயக்க ஆய்வாளர்இப்போதைய கேரள மாநிலம் அன்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து இருந்தது. அவை மலபார், கொச்சி, திருவாங்கூர் என்பவைகள் ஆகும். மல...
ஒன்றிய உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடைநிற்றல் ஏன்?
மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி புதுடில்லி, மார்ச் 31 - ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங் களில் மட்டும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருப்ப து ஏன் ?” என்று மாநிலங்களவை த...
பெண் விடுதலையை நேர்மையாக பேசிய ஆண்-பெரியார்!
'ஊடகத் துறையில் பெண்கள் கருத்தரங்கில் மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருமிதம்சென்னை, மார்ச் 31- பெண் விடு தலையை நேர்மையாக பேசிய ஆண் - பெரியார்தான் என்று பெருமிதத்துடன் கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜே.பி. ஓட்டலில்...
ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்கள் படம் பார்க்க தடுப்பு
இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவுசென்னை, மார்ச் 31 நரிக்குறவர் இன மக்களை திரையரங்குக்குள் அனும திக்காத ரோகிணி திரையரங்க ஊழி யர்கள் இருவர் மீது தாழ்த்தப்பட்டோர், பழங்கடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு...
தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடியுங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
சென்னை, மார்ச் 31 தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 100அய் கடந் துள்ளது. எனவே, கரோனா விதி முறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைய...
கடவுள் வீட்டில் தீ...!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்தால் பரபப்பு ஏற்பட்டது. நிழலுக்காகப் போடபட்டி ருந்த பனை ஓலை கொட்டகையில் திடீரென மின்கசிவு காரணமாக தீ பிடித்து பற்றி எரிந்தது. நல் வாய்ப்பாக பத்தர்கள்,கோயில் ...
ராமன் என்றாலே கலவரம் தானா? ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை: மம்தா கண்டனம்
ஹவுரா மார்ச் 31 மார்ச் 30 அன்று நாடு முழுவதும் சிறீ ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதனால் நிகழ்வு இடத்தில் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு ...
கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்
பெங்களூரு, மார்ச் 31 கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக ஏபிபி, சி ஓட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந் துள்ளது. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதி...
கோயில் கிணறு இடிந்து விழுந்ததில் பக்தர்கள் 35 பேர் பலி இதுதான் ராமன் சக்தியோ!
மத்திய பிரதேசத்தில் ராம நவமியின் அவலம் இந்தூர், மார்ச் 31 மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோயில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழைமையான பாலேஷ் வர் மக...
வைக்கம் போராட்ட நினைவிடம் ரூ.8 கோடியே 14 இலட்சத்தில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு! அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!
சென்னை, மார்ச் 31- சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் விதி 110இன் கீழ் கொண்டு வந்த கருத்தை வழிமொழிந்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: அமைச்சர் எ.வ.வேலு: முதலமைச்சர் அவர்கள் விதி 110-இன் கீழ்கொண்டு வந்த அந்தக் கருத்துகளை அமைச்சர் பெருமக்களின் சார்பா...
கலாஷேத்திராவில் நடப்பது என்ன?
விசாரணையின்போது காவல்துறையினர் வேண்டாம் என்ற தேசிய மகளிர் ஆணையத் தலைவர்சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலுரையில் விரிவான விளக்கம்சென்னை,மார்ச்31- தமிழ்நாடு சட்டப் பேரவையில், இன்று (31-_3_-2023) சென்னை, திருவான்மியூர், கலாஷேத் திரா பவுன்டேஷன் விவகார...
மயிலாடுதுறை, சிதம்பரத்தில் தமிழர் தலைவர் பரப்புரை [30.3.2023]
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிடர் கழக காப்பாளர் சீர்காழி ஜெகதீசன் அவர்கள் இல்லத்திற்கு சென்று உடல்நலம் விசாரித்தார் உடன் அவரது வாழ்வினையர் பொதுக்குழு உறுப்பினர் வசந்தா, மகள் தன்மானம், பேத்தி காவியா, பேரன் குடியரசு ஆகியோர் ஆசிரியரை வரவேற்று ...
மயிலாடுதுறை, சிதம்பரத்தில் தமிழர் தலைவர் பரப்புரை [30.3.2023]
சிதம்பரம் பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன் பயனாடை அணிவித்தார்.பெரியார் பெருந்தொண்டர்கள் அமுதவல்லி ராதாகிருஷ்ணன், நவசிவாயம், பழநியாண்டி ஆகியோர...
திருந்துமா ஒன்றிய பிஜேபி அரசு? லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது ஃபைசல் தகுதி இழப்பு ரத்து
புதுடில்லி, மார்ச் 31- லட்சத்தீவு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஃபைசல் பி.பி.-யின் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மக் களவை செயலாளர் 29.3.2023 அன்று தாக்கீது வெளியிட்டுள்ளார். ஃபைசல் மீதான குற்றவியல் வழக்கின் தண்ட னையை நிறுத்திவ...
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு 25,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை
சென்னை, மார்ச் 31- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்முறை தேர்வில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. இவர்களை கண்டறிந்து தேர்வில் பங்கேற்கச் செய்வதற்கான பணிகளை பள்ளிக்கல்வி துற...
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் ஆ.ராசா கேள்வி!
புதுடில்லி, மார்ச் 31- தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு மேற் கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி நாடாளுமன்ற மக் களவையில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆ.ராசா, தயாந...
நலிவுற்ற மேனாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்
சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டில் நலிவடைந்த மேனாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மேனாள் விளையாட்டு வீரர்களும் சேர்ந்து ஓய்வூதியம் பெற, பன்னாட்டு, தேசிய அளவிலான விளையாட்டு போ...
நன்கொடை
கி.மணிமேகலையின் தந்தையும், உடுமலை வடிவேலின் மாமனாரு மான கிருஷ்ணன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவை (30-03-2024) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 நன்கொடை வழங்கப்பட்டது- - - - -தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் அவர்களின் 63ஆம் ஆண...
"பெரியாரைப் பின்பற்ற பொருத்தமான தருணம்!"
திருவாங்கூர் பார்ப்பனீயத்தின் வருணாசிரம ஜாதீய - தீண்டாமை என்னும் கொடிய நாகப் பாம்பு எங்கெங்கும் படமெடுத்து ஆடிய ஒரு சமஸ்தானம்.மன்னராட்சி தான் அங்கே! தீண்டாமை, பாராமை, நெருங்காமை என்னும் கொடிய தொற்று நோய்ப் படர்ந்த பூமி அது.ஈழவச் சமுதாயத்தைச் சேர்ந்...
நாத்திகம் தோன்றக் காரணம்
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது.('குடிஅரசு' 21-5- 1949) ...
கடவுளும் மதமும் 16.04.1949 - குடிஅரசிலிருந்து...
குறிப்பு: (மெட்டிரியலிஸம் (உலோகாயதம்) என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் பேசியதும், எழுதியதும் ஆன தொகுப்பு)ஏனெனில் இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும், நினைப்பும் ஏற்படுகி...
ஈரோடு முதல் கடலூர் வரை சமூக நீதி பாதுகாப்பு -திராவிட மாடல் பரப்புரை பயண பொதுக்கூட்டங்கள்!
30 நாள் பயணம் 57 பொதுக் கூட்டங்கள். 90 வயது இளைஞராக சுற்றிச் சுழன்று வந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக பெரியார் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து வரும் நமது தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காரைக்காலுக்கு வருகை தந்தார்.காரைக்கால் மண்டல திர...
கடவுள் 28.10.1944 - குடிஅரசிலிருந்து...
பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்திகனாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்...
‘‘தந்தை பெரியாரை உங்களுக்குத் தெரியுமா?'' உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி!
வாயடைத்து உட்கார்ந்த ஒன்றிய அரசு வழக்குரைஞர்புதுடில்லி, மார்ச் 31 ”தந்தை பெரியாரைப்பற்றி உங்களுக் குத் தெரியுமா?'' என்று கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒன்றிய அரசு வழக்குரைஞரைத் திணற அடித்தார்."முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்ப...
வித்தியாசங்களின் வேர் 10.01.1948 - குடிஅரசிலிருந்து...
சிலர் சொல்லுவது போல் கீழேயிருந்து இவ்வித்தியாசங்களைப் போக்கிக் கொண்டு போகவேண்டும் என்பது ஒரு காலத்திலும் முடியும்படியான காரியமல்ல. அதற்கு ஆதாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்தால்தான் மறுபடி முளைக்காமலிருக்கும். அப்படிக்கில்லாமல் அதிலிருந்...
குடந்தை, திருமருகல், காரைக்கால் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடைகள் வழங்கினர் (29.3.2023)
திருநாகேஸ்வரம் நகரத்தலைவர் சட்ட எரிப்புவீரர் மொட்டையனுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் திருநாகேஸ் வரம் எம்.என்.கணேசன் - கலைச்செல்வி ஆகியோரின் 36ஆவது மணநாளையொட்டி தழிழர் தலைவர்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்