கரூர் மாவட்டம், குளித்தலையில் சமூக நீதி திராவிட மாடல் பிரச்சார பொதுக்கூட்டம் வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம், நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் குளித்தலை சுங்க கேட் மற்றும் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு என இரண்டு இடங்களில் சமூக நீதி திராவிட மாடல் குறித்து பிரச்சார தெருமுனைக் கூட்டம் நடந்தது. கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் கலந்து கொண்டு விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழக தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Wednesday, February 8, 2023
சமூக நீதி திராவிட மாடல் குறித்து பிரச்சார தெருமுனைக் கூட்டம்
Tags
# கழகம்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment