லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பேசிய எச்.ராஜாவைக் கண்டித்து 7.3.2018இல் போடியில் தேவர் சிலை முன்பு தேனி மாவட்டம் திராவிடர் கழக தலைவர் ரகுநாக நாதன் தலைமையில் சர்வ கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்...
Tuesday, January 31, 2023
நலம் விசாரிப்பு
செங்கல்பட்டு கழக மாவட்ட காப்பாளர் இரா. கோவிந்தசாமி (வயது 97) உடல் நலம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில் மேனாள் கழக நகர தலைவர் சுயமரியாதை சுடரொளி அய்ஸ் பேக்டரி கங்காதரன் பேரனும் 1ஆவது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர...
விடுதலை வளர்ச்சி நிதி
வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.அரவிந்த குமார் 28ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்து பயனாடை அணிவித்தார். அவர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.100 வழங்கினார். ...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...,
31.1.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை விட என் உயிரை விட தயாராக இருப்பேன், நிதிஷ் குமார் உறுதி.* மதமாற்ற சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை பிப்ரவரி 3-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திட உள்ளது.* ஆர்.எ...
பெரியார் விடுக்கும் வினா! (898)
படிப்புக்கும் புத்திக்கும்தான் சம்பந்தமில்லை என்று தெளிவாகி விட்டிருக்கிறதே? படிப்பு எல்லாம் தனிக் கலையாகி விட்டது. கலைகளெல்லாம் ஒழுக்கத்திற்குச் சம்பந்தம் அற்றதாகி விட்டதா - இல்லையா? அயோக்கியர் களும், வஞ்சகர்களும் கலைஞர்களாகி விட்டார்கள், படித்தவர...
திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் (30.01.2023)
தருமபுரி மாவட்டம்பெ.கோவிந்தராஜ் - மாவட்டத்தலைவர்இரா.சேட்டு - மாவட்ட செயலாளர்மு.சிசுபாலன் - மாவட்ட துணைத் தலைவர் அரங்க - கோவிந்தராஜ் - மாவட்ட துணை செயலாளர்தே.சத்தியராஜ் - மாவட்ட அமைப்பாளர்ஓசூர் மாவட்டம்பாலகிருஷ்ணன் - மாவட்ட தலைவர்பா.வெற்றிச்செல்வன் ...
பெரியார் மய்யம் நன்கொடை - கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் கே.முஹம்மது உமர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ஜி.நூர்முகமது ஆகியோர் கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு தலா ரூ. 10,000 நன்கொடையாக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்...
செய்திச் சுருக்கம்
மாற்றம்செய்தித்துறை இயக்குநர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 41 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய செய்தித்துறை இயக்குநராக டி.மோகன், இந்து அறநிலையத் துறை ஆணையராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வுஅண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய ...
கழகக் களத்தில்...!
2.2.2023 வியாழக்கிழமைசென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை டாக்டர் மு.வரதராசனார் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுசென்னை: பிற்பகல் 2.30 மணி * இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம் * வரவேற்புரை: முனைவர் வே.நிர்மலர் செல்வி *...
திருப்பத்தூர் இலக்கியத் திருவிழா- 2023
(28.01.2023 முதல் 05.02.2023 வரை) திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், திருப்பத்தூர் இலக்கிய,கலை,பண்பாடு மன்றம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியுடன் இணைந்த 2-ஆவது திருப்பத்தூர் இலக...
ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவரை ஊர்க்காரர்களின் காலில் விழ வைத்த கொடூரம்
தென்காசி, ஜன. 31- தென்காசி அருகே ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவரை, ஊர்க்காரர்கள் முன்னிலையில் காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்வர் ...
பிபிசி ஆவணப் படத்துக்கு தடையை நீக்கக் கோரி வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் பிப்.6ஆம் தேதி விசாரணை
புதுடில்லி, ஜன. 31- பிபிசி ஆவணப் படத்துக்கு விதிக்கப் பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரிய வழக்குகள் மீது, உச்ச நீதிமன்றத்தில் பிப்.6ஆம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து ஊடகமான பிபிசி அண்மையில் ஆவணப் படத்தை வெளியிட்டத...
பிச்சைக்கார உஞ்சவிருத்தி பார்ப்பனர்
பார்ப்பனர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். ஆகவே ஒரு நூலை தங்கள் முதுகில் தொங்க விட்டுக் கொண்டு, தாங்கள் உயர் ஜாதியினர் என்று சொல்லிக் கொள்வார்கள். அந்த சாதாரண பருத்தி நூலை பூணூல் என்பார்கள்.மேலும் பரம்பரையாகவே அவர்கள் பிச்சைக் கார உஞ்சவிருத்தி வம்...
2022 இல் 165 பேருக்கு மரண தண்டனை
புதுடில்லி, ஜன. 31- விசாரணை நீதிமன்றங்களால் 2022இல் 165 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுதான் - கடந்த 20 ஆண்டுகளில் அதிகபட்சம் என்று கூறப்படுகிறது.டில்லியிலுள்ள தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் பிராஜக்ட் 39ஏஎன்ற பெயரில் `இந்தியாவில் மரண தண்டனை ஆண்ட...
கருநாடகத்தில் ஆளும் கட்சி அமைச்சருக்கு எதிராக பாஜக தொண்டர்களே ஒட்டிய சுவரொட்டிகள்
மாண்டியா, ஜன. 31 - கருநாடக மாநில பாஜக அமைச்சரை திரும்பிப் போகச் சொல்லி, பாஜக தொண்டர்களே சுவரொட்டி அடித்து ஒட்டியது மாண்டியாவில் நடந்துள்ளது. கருநாடக மாநிலத்தின் வருவாய் துறை அமைச்சராக இருப்பவர் ஆர். அசோக். இவருக்கு அண்மையில் மாண்டியா மாவட்டத்தின் ...
பிப். 3 முதல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டெட் 2ஆம் தாள் தேர்வு
சென்னை, ஜன. 31- இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ஆம் த...
மார்ச் 1 முதல் பிளஸ் 1, பிளஸ் 2 செயல்முறைத் தேர்வு - அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு
சென்னை, ஜன. 31- தமிழ்நாட்டில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வும் மார்ச் மாதம் நடைப...
அதானி குழுமத்தில் முதலீடு எல்அய்சி, எஸ்பிஅய்க்கு ரூ.78,000 கோடி இழப்பு நிதி அமைச்சகம் அமைதி காப்பது ஏன்?
காங்கிரஸ் கிடுக்கிபிடிபுதுடில்லி, ஜன.31 அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடு பட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறு வனம் அறிக்கை வெளியிட் டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடிகள் சரிந்தன. அதானி குழுமத்தில்...
குமரி தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தியின் 3800 கிலோமீட்டர் தூர நடைப் பயணம் நிறைவு
சிறீநகர், ஜன. 31- குமரியில் தொடங்கி 3,800 கி.மீ. தூரத்தை கடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்ததுகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப் பயணம், ஜம்மு காஷ்மீரில் நேற்று (30.1...
பெரியார் சிலையை அகற்றிய அதிகாரிகள் இடமாற்றம்!
காரைக்குடி, ஜன.31 காரைக்குடியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை வருவாய் மற்றும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றிய விவகாரத்தில், வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் இடமாற்ற நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர்.காரைக...
இந்துசமய அறநிலையத்துறையைப் பற்றி பாஜக அண்ணாமலைக்கு என்ன தெரியும்?
சுகிசிவம் பேட்டிசென்னை,ஜன.31- தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத்துறையை ஒழிப்பதுதான் முதல் வேலை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறியுள் ளார். அவரின் இந்த பேச்சை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்துசமய அறநிலையத...
அ.தி.மு.க. கட்சியையே சிலர் ஏலம் விட்டு வருகிறார்கள் - ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
சென்னை, ஜன. 31- ஜெயலலிதாவின் கட்சியையே சிலர் ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘உங்க ளில் ஒருவன்’தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ தொடர் மூலம் சமூக வலைதளங்களி...
தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் வரவேற்கத்தக்கதே!
மகாராட்டிரம் - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதற்கான, தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த...
பத்தினி - பதிவிரதை
பத்தினி - பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்தரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச்சொற்களுமல்ல. 'விடுதலை' 4.5.1973 ...
ஆளுநர்கள் செயல்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் தி.மு.க. முறையீடு
புதுடில்லி, ஜன. 31- அனைத்து கட்சி கூட்டத்தில், ஆளுநர்கள் செயல்பாடுகள் குறித்து தி.மு.க., பி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகள் பிரச்சினை எழுப்பின. நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத் தொடர் இன்று (31.1.2023) தொடங்குகிறது. இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் குடியரச...
ஆயிரம் விளக்கு மு.சேகர் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 1.2.2023 புதன்கிழமை பிற்பகல் 11 மணி இடம்: சிறீபாலாஜி மினி ஹால் - கீழ்தளம் (பி-1) 3/4, பிள்ளையார் கோயில் தெரு, ஜாபர்கான்பேட்டை, அசோக் நகர், சென்னை (காசி திரையரங்கம் பின்புறம்) வாழ்விணையர்: சே.கீ.தமிழரசு - வ.தீபலட்சுமி வரவேற்பு: ப.மகேஷ் (திமுக...
தேசிய அளவிலான கலை நிகழ்ச்சிகளில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு
திருச்சி, ஜன. 31- தேசிய அளவிலான கலைநிகழ்ச்சிப் போட்டி சங்ககிரி, விவேகானந்தா கல்லூரியில் 30.12.2022 அன்று நடைபெற்றது. அதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் மாணவிகள் எம். தேவி வசந்தா, கரு. சூர்யபிரபா, ந. பிரிய தர்சினி, ச. சண்முக பி...
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தீ பாதுகாப்பு, முதலுதவி பயிற்சி
வல்லம், ஜன. 31- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் தீ பாதுகாப்பு ஆபத்து கால முதலுதவி காப்பாற்றி வெளியேற் றும் முறை பற்றியான திறன் பயிற்சி தஞ்சாவூர் தீ அணைப்பு மற்றும் மீட்பு துறை உயர் அலுவ லர்கள் மற்றும் க...
மதுரை திறந்தவெளி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால் தி.மு.க.விற்கு அந்தப் புகழ் போய்ச் சேருமென்பதால் வழக்குத் தொடுத்தனர்!ராமர் பெயரை வைத்து அரசியல் செய்யக்கூடிய சூதாடிகளுக்கு எச்சரிக்கை!மக்களிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்க தனிப் பயணத்தைத் தொடங்கி வ...
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழா
திருச்சி, ஜன. 31- பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித் தோழர்களின் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டம் 27.01.2023 அன்று மாலை 5 மணியளவில் நடை பெற்றது. இவ்விழாவில் பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகத்திலுள்ள பல்வேறு க...
விடுதலை வளர்ச்சி நிதி
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 46 ஆவது முறையாக விடுதலைக்கு 16 சந்தாக்களுக்கான தொகை ரூ.16,900அய் மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தனது 75ஆவது பிறந்த நாளில்...
பெரியார் உலகம், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை
மூத்த மருத்துவ நிபுணர் தமிழ்மணி அவர்களின் தாயார் மணியம்மாள் தருமராஜ் நினைவு நாளையொட்டி தமது குடும்பத்தின் சார்பில் ரூ.14,000த்தை பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி வ...
விடுதலை சந்தா
திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வி.மோகன், எஸ்.எஸ்.எம். காந்தி, வீரையன், கோவிந்தராஜ், செந்தமிழ்ச்செல்வி, மற்றும் தோழர்கள் விடுதலை சந்தா தொகை ரூ.12,800அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர். மேடையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் மற...
கழகத் தலைவரின் அறிவிப்புகள்
2023 மே 7ஆம் தேதி தாம்பரத்தில் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநாடுசென்னை பெரியார் திடலில் திராவிடர் தொழிலாளர் கழக அணிக்குத் தனி அலுவலகம்.மாநில மாநாட்டிற்கு முன் 1000 ‘உண்மை’ இதழ் சந்தாக்களை திராவிடர் கழகத் தொழிலாளர் அணியினர் திரட்டுதல்.தொழிலாளர்கள...
ஆசிரியரை அறிவோம், கற்போம் பெரியாரியம் வினா - விடை போட்டியில் பரிசு
ஆசிரியரை அறிவோம் வினா விடை போட்டியில் இரண்டாம் பரிசு திவ்யா வாசுகியும், கற்போம் பெரியாரியம் வினா விடை போட்டியில் முதல் பரிசு த.மரகதமணியும், இரண்டாம் பரிசு - எஸ்.சுப்ரிஜாவும், மூன்றாம் பரிசு - எஸ்.சிறீதரும் பெற்றனர். அவர்களுக்கு தமிழர் தலைவர் பய...
தாம்பரத்தில் மே 7இல் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநில மாநாடு
தொழிலாளிகளை பங்காளியாக்குவதே நமது இலக்கு! தமிழர் தலைவர் அறிவிப்பும் - கருத்துரையும் -திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடலில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்சென்னை, ஜன.31- திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (3...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்