பெரியார் விடுக்கும் வினா! (840) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

பெரியார் விடுக்கும் வினா! (840)

5

வீதியில் போகும் நாயும் சாகிறது. நாமும்தான் கடைசியில் சாகிறோம். சும்மா இருப்பதைவிட நாமும் ஒரு காரியத்திற்காக - நல்ல உணர்ச்சி யோடு, மானத்தோடு சாவது நல்லதல்லவா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment